youtube

Monday, October 9, 2017

யட்சிணி வசியம் முறைகள் பாடம் 2

யட்சிணி வசியம் முறைகள் பாடம் 2


  யட்சிணி வசியம் முறைகள்
பாடம் 2
. மூச்சு பயிற்சி செய்யாமல் மந்திரம் நாம் எவ்வளைவு கூறியிருந்தாலும்,அதனால் சித்தி அடைந்திந்தாலும் நாய் நம் அருகில் வந்து முகர்ந்தால் ,நம் மந்திர சித்திஎல்லாம் eஅது உறிஞ்சிவிடும்.காரணம் நாய் அது அறியாமலேளே வாசி யோகம் செய்யகூடியாது.நீங்கள்  கவனித்திருப்பீர்கள். நாக்கை தொங்கவிட்டு  மூச்சை விட்டு  விட்டு இறப்பை வாங்கும் ,இதுவும் வாசியகலையே.எனவே நாம் மூச்சு பயிற்சி செய்து மந்திரம்  படித்தால் பாதிப்பருக்காது.ஒருதேவரசியம் தெரிந்து கொள்ளுங்கள்.நாம் பிரணாயமம் நன்கு பயிற்சி பெற்றிருந்தாலும்  நம்மை விட சக்தி வாய்த்த வாசியோகி நம்அருகில் வந்து மூச்சை வேகமாக அவர் இழுத்தாலும் நம் மந்திர வலிமை செய்லிலந்து விடு.ம்.இந்த துறையில் உள்ளவர்கள் பெம்பாலும் வாசி யோகியாகவே இருப்பாகள்.இதில் நட்பு என கண்டுகொள்ள முடியாது.எனவே உங்கள் அதுபோல் ஒருவர் சந்திக்க வந்தாலோ அல்லது நீங்கள் ஒருவரை சந்திக்க சென்றாலோ சுழிமுனை வரும்போது சென்று சந்திப்பை வைத்துக் கொள்ளுங்கள்.சுழிமுனை எல்லா  நேரமும் ஒடும் என எதிர்ப்பார்க்க ஆரம்பத்தில் முடியாது எனவே  ஒடாத நேரத்தில் தவிர்த்து விடுங்கள்.எப்பொழுதும் காலை 4-30முதல்6மணி வரை மதியம் 12முதல்1-30மனிகுள்ளும்மாலை5-30-6-30 வரைமனிகுள்ளும் சகல மாந்திரீகற்களை .சந்திக்காகதீர்கல்.சக்கி உள்ளவனுக்கு சக்கி  பெருக்கம் அதிகம் இருகும்.அவன் உங்களுக்கு எதிரியாக இருந்தால்  வாசியாசவல் இழந்தால் உங்கள் மந்திரம் பேய்விடும் கவனம்.எனவே சந்திப்பை தவிர்க்கவும்.

மீன் வசியம்

மீன் வசியம்


மீன் வசியம்

மீன் கொத்தி ,மரபொந்துகளில் கூடுகட்டிஇருகும்,கூட்டை எடுத்து

ஓடும் தண்ணீரிர்ல் விட்டால் ஓர் வேர் எதிர்த்து செல்லும்.அந்த வேரை  எடுத்து பதனம் செய்யவும்.இதை வைத்து கொண்டு குளம் அல்லது ஆறு இவைகளில் சென்று கரையில்;இருந்து கைகளை நீட்ட பெரும் மீன்கள் வந்து நிற்கும்; பிடித்தால் ஓடாது வேண்டுமளவு பிடித்துக் கொண்டு வரலாம்

பகைவர்கள் தாமே வனங்கிவர

பகைவர்கள் தாமே வனங்கிவர


பகைவர்கள் தாமே வனங்கிவர
ஆதிவாரத்தில் வெள்ளைச்சார் வேளைவேரை அவுரிச் சாற்றாலாரைத்து,புருவத்தின் மையத்தில் இட்டுக் கொண்டு வெளியே போக எதிரிகள் கத்திக் கட்டிகளாய்இருந்த போதிலும் உன்வசமாவாகள்

தசாவதாரம் ஸ்தோத்ரமும் நவக்கிரஹ ப்ரீதியும்

தசாவதாரம் ஸ்தோத்ரமும் நவக்கிரஹ ப்ரீதியும்


தசாவதாரம் ஸ்தோத்ரமும் நவக்கிரஹ ப்ரீதியும்
:ராமாவதார: சூர்யஸ்ய சந்த்ரஸ்ய யதுநாயக:
ந்ருசிஸ்ம்ஹோ பூமிபுத்ரஸ் செளம்ய:ஸோமஸ் தஸ்ய ச
வாமநோ  விபுதேந்ரஸ்ய பார்கவோ பார்கவஸ்ய 
கூர்மோ பாஸ்கரபுத்ரஸ் ஸம்ஹிகேயஸ் ஸகர
கேதுர் மீநாவதாரஸ்ய யே கே சாந்யேபி கேசரா’’
இந்த மந்திரத்தை உபசானை செய்வதன்மூலம் கிரகதோசம் நீங்கும்

ஜல ஸ்தம்பண மூலிகை

ஜல ஸ்தம்பண மூலிகை


ஜல ஸ்தம்பண மூலிகை
புதன் கிழமை காலை சூரிய்உதயத்தில் கட்டுக்கொடிக்கு சாபம்நிவர்த்தியும் பிரான பிரதிஇஸ்டையும்  செய்து தூபதீபம் கொடுத்து மஞ்சள்நூல் காப்புகட்டி மறுபுதன் கிழமை காலை சூரிய உதயத்தில் பொங்கல்லிட்டு பழம் தேங்காய் அவுல்கடலை புஷ்பம்வைத்து தூபம்கொடுத்து ‘அம்தம் நம’’என்றுலச்சம் உருகொடுத்து  எடுத்துகுலிசமாடி இடுப்பில் கட்டிக் கொள்ள ஜலத்தில் மிதக்கும் வித்தை நடக்கும்

தனதா யட்சிணி தேவி

தனதா யட்சிணி தேவி

இந்த யட்சிணிதேவி லட்சுமிதேவின் அம்சம்

மனது மூலமந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் தனதாயை மமவசம் குரு குரு ஸ்வாஹா

இந்த மந்திரதை  தினம் உருவு விதம் தினம் உபாசனை செய்ய,தனதா தேவி தரிசனம் ஆகும்,தர்பைஆசனம் அமர்த்து இது இரவு நடுநிசியில் அரசு மரதடியில் இருந்து உபாசனை செய்ய வேண்டடும் தினங்கள் முடிந்த இரவு தரிசனமாகும்

பூஜை பொருள்

செவ்வலரி புஸ்பம்,பால்,பழம் வாசனை திரவியம் வைக்கவேண்டடும்

 

பயன்கள்

சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும்சர்வ ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது.             குடும்பத்தில் ஏற்பட்ட சகல சாபம் நிவர்த்தி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற, நல்ல பொருள் வளம் ஏற்பட, அதிர்ஷடம், லட்சுமி கடாட்சம், சுகபோகம் பெற, தொழிலில் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க, பணத்தினால் வீடு கட்டுவது பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நீக்கி வீடு கட்டி முடித்து, சகல சௌபாக்கியங்களும் பெற்று சுகபோக வாழ்க்கை நடத்த பயன்படும் மகா தேவி இதுவே. சொந்ததொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மிக முக்கியமாக

Blog Archive

Search This Blog

  Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம்

கர்ண பிசாசிணி யட்சிணி தேவி

கர்ண பிசாசிணி யட்சிணி தேவி

கர்ண பிசாசிணி யட்சிணி தேவி

ஓம் ஐம் ஹ்ரீம் பிசாசிணி கர்ண யோக தயகதய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா

குடு குடுப்புகாரர் இரவுவில் வந்தது இந்த தேவி சித்து செய்து

மூன்று காலத்தில் நடப்பதையும் சொல்கின்றானர்

     இந்த மந்திரத்தை நடுநிசியில் மயானத்தில் மண்சட்டியில் வெள்ளை சாதம் படைத்துஇருந்து தினம் 1008உருவு விதம்21 நாள்  ஜெபம் செய்ய வேண்டடும்.வாசனை திரவியம்  நிவேதனம் செய்து வந்தால் தேவி  பிரசன்னமாகும்.மூன்று காலத்தில் நடப்பதையும் சொல்லும்