youtube

Sunday, December 29, 2013

பேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு அதை பற்றிய குறிப்புகள் சிலவற்றை கொடுக்கிறேன் நான் இதுவரையில் பேயாடுபவர்களை பார்திருக்கிறேன் .ஆனால்பேயை பார்த்தது இல்லை .
நம்பிக்கை என்பது அவரவர்களின் சொந்த அனுபவமாகும் .
ஆவிகள் ஆயுள் முடியாமல் துர்மரணங்கள் அடைந்தவர்கள் ,ஆவிகளாக பயந்தசுபாவம் உள்ளவர்களையும் சிலபெண்க ளையும் பிடிப்பதாக நம்புகிறார்கள்  அடுத்து .முனி  இதற்கு முனீஸ்வரர் என்ற பட்டத்தை கொடுத்து வணங்குகிறார்கள் .இவர் நல்லவரா கெட்டவரா என்பதை ,அவரவர்களின் சொந்தகருதுக்கே விட்டுவிடுகிறேன் .அல்லல்படுத்தும்
அடங்கா முனியும் ,பிள்ளைகள் தின்னும் புலக்கடை முனியும் ,என்று கந்தர் சஷ்டி கவசத்தால் உணர்க ..அடுத்து ரத்தகாட்டேரி ,இது கொஞ்சம் கொடுமையானது ,மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் இதுதவிர  வூ  டோ  குய் ,
பா ஜீ  யூ என்பனபோன்ற சீன பேய் களும் உண்டு இதைபோன்ற எந்தபேய்களும் உங்களிடம் வராமல் இருக்க ,தெய்வ பக்தி உள்ளவர்களாய் இருங்கள் 

Friday, December 27, 2013

யாஹம் ..........
கூடாது
....................யாஹம் செய்ய முக்கியமாக மூன்று பொருட்கள் வேண்டும் .அவை
அவை சமித்து ,அன்னம் ,ஆஜ்யம் ,,சமித்து என்பது யாகம்செய்யும் தெய்வங்கலுக்கா க உகந்த மரங்களில் இருந்து எடுக்கப்படும் குச்சிகள் ,அன்னமென்பது அவிஸ் என்பார்கள் இதில் நெய் சேர்க்கவேண்டும் நெய்
அன்னத்தை சுத்திசெய்யும் .அடுத்து ஆஜ்யம் என்பது நெய் இந்தமூன்றும் முக்கியம் வேண்டும் .,அடுத்து தர்பை இது பூஜைகளுக்கும் யாகங்களுக்கும்
முக்கியமாக வேண்டும் .வென்கடுகையும் தர்பைநுனி களையும் துரத்த
பயன் படுத்துவார்கள் .'யாககுச்சிகள் சுண்டுவிரல் கணம் தான் இருக்கவேண்டும் வெட்டினால் பால்வரக்கூடிய மரங்களை தான் ,யாகத்தில்
இடவேண்டும் சில நூல் களில் ,வேம்பு ,மாமரம் ,கருவேல மரம் இவைகள்
என்று காணப்படுகிறது .ஆலமரம் ,அரசமரம் ,எருக்கு குச்சிகள் எரித்தால்
கரியாக இல்லாமல் பஸ்பம் ஆகிவிடும் .வேப்பமர குச்சியும் வேப்பெண்ணைய் யும் ,மாரனகாரியங்களுக்கு பயன்படும் ,ஊமத்தை பேதன
காரியங்களுக்கு பயன்படும் .அரசு ராஜாங்க காரியம் வெற்றிபெற உதவும்
வேறு குச்சிகள் கிடைக்காதபோது அரசங்குச்சி கள் பயன்படுத்தலாம்
மேலும் மஞ்சள் ,கஸ்துரி மஞ்சள் ,அக்கினி பகவானுக்கு உகந்த
பச்சை கற் பூரம் ,மேலும் ,துளசிமணி ,தாமரைவிதை ,தேன் ,மற்றும் பலபொருட்களை இடலாம் 

Thursday, December 26, 2013

அன்பர்களே ஒருவரின் ஜனனஜாதகத்தில்  ,,மூன்று ,,ஆறு ,,,பத்து ,,பதினொன்றில் சூரியன்  இருந்தால் அவருக்கு ஜீவனயோகம் சிறப்பாக அமையும் தொழில் மூலம் ஏராளமான பொருள் ,சம்பாதிப்பார் ..பூச நட்சேத்திரத்தில் பிறந்தவர்கள் ,பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்கள்
பணம் உள்ளவர்களையே மதிப்பார்கள் சனியின் சாரத்தில் பிறந்த இவர்கள் முகத்தில் கடுமயும் சோகமும் காணப்படும்

கறிவேப்பிலையை  பச்சை யாக சாப்பிட்டால்  சர்க்கரை நோய் குணமாகும்
வெந்தையத்தை இரவில் ஒருடம்ளர் தண்ணீரில் ஊற வைத்து ,மறுநாள் காலையில் வெறும்வயிற்றில் ,குடித்தால் சர்க்கரை நோய் தீரும் .

அண்ணாச்சி நறுக்கி அதில் ஓமத்தை வறுத்து பொடி செய்து அதில் போட்டு
சாப்பிட்டால் உடல் மெலியும் .

தோசைக்கு மாவு ஆட்டும் போது பிஞ்சு வெண்டைக்காயை இரண்டு சேர்த்து
ஆட்டினால் தோசை பிய்ந்து போகாமல் வரும் 

Tuesday, December 24, 2013

ஸ்ரீவசிஷ்ட்ட முனிவரால் எழுதப்பட்ட தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் கடன் ,வியாதி தீரும் .

ஸ்காந்த புராணத்தில் உள்ள சுக்ராச்சாரியாரால் சொல்லப்பட்ட மங்கள ஸ்தோத்திரம் சொன்னாலும் கடன் தீரும் .

செல்வம் கிடைக்க ஸ்ரீ சூக்தம் ,கனகதாரா ஸ்தோத்திரம் ,லக்ஷ்மி ,நாராயண ஹிருதயம் ,மற்றும் லக்ஷ்மிகுபேர தனாகர்ஷண மந்திரம் இவைகளில்
ஏதாவது ஒன்றை ஜெபித்தாலும் நல்லபலன் உண்டு

கடன்விரைவாக தீர 3 ,5,,,7,,என்ற எண்ணிக்கையில் குதிரைகள் படத்தை வீட்டை விட்டு வெளியே ஓடுவது போல் அமைத்தால் விரைவில் கடன் தீரும்

கடைகளில் வியாபாரம் அதிகரிக்க கடையின் வடமேற்கு மூலையில் சஞ்சீவி மலையை தூக்கிசெல்லும் அனுமான் படம் வைத்தால் ,வியாபாரம் பெருகும்

வீட்டில் ,பருத்தி ,அகத்தி ,பனை ,நாவல் ,எருக்கு ,அத்தி ,ஆல் ,அரசு ,புளி
போன்ற மரங்கள் வளர்க்க கூடாது .
பஜகோவிந்தம் [ஆதிசங்கரர் ]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
1  செல்வம் சம்பாதிக்கும் வரைதான்  உன்னைசார்ந்தவர்கள் உன்னிடம் பற்று உடையவர்களாய் இருப்பார்கள் .அதன்பிறகு வயதான காலத்தில் உன்னிடம் ஒருவரும் பற்றுவைக்க மாட்டார்கள்
2   உன்னுடைய மனைவி யார்//?மகன்யார் ?நீயார் ? எங்கிருந்து வந்தாய் ?இதை எண்ணிப்பார்  ..
3  இளமை செல்வம் இவைகளை பற்றி அகந்தை கொள்ளாதே சிலநொடிகளில்
யமன் கொண்டுபோய் விடுவான் எண்ணிப்பார்த்து இறைவனை நாடு
4  சடை வளர்த்தவன் ,தலை மழித்தவன் ,காவிதுணி கட்டி வேடம் போடுபவன்
எல்லாம் வயிற்று பிழைப்புக்காகவே நடைபெறுகிரது
5  நான்யார் /  ?நீயார் ?எங்கிருந்து வந்தாய் உலகம் கனவு போன்றது .
[எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு ,தனக்குத்தாய் நாடியே சென்றாள் ...அப்பன் எத்தனை அப்பனோ ? பிள்ளை எத்தனை பிள்ளையோ
முன்னமெத்தனை பிறவியோ ] பட்டினத்தார் ..
இரை தேடுவதோடு ,இறையையும் தேடு 

Monday, December 23, 2013

அன்பர்களே தசமஹாவித்தை என்றுஒன்று உள்ளது இதை சக்தி உபாசகர்கள்
நன்கு அறிவார்கள் அந்தபத்து உபாசனைகளிலும் தூமா தேவி என்று ஓர் தெய்வம் உண்டு .அவள் கணவன் இல்லாத விதவை காக்கை கொடி உடையவள் கலக்கம் செய்வதல் பிரியம் உள்ளவள் .மாந்திரத்தில் பிரிவினை செய்ய இவள் உதவி செய்வாள் .அதற்கு உரிய எ ந்தி ரத்தை  வரைந்து பூஜைகள் செய்து மயானத்தில்புதை க்க  எதிரிகள் பிரிவார்கள் ....நண்பர்களே
நல்லமந்திரங்களை முழுவதும் தருவேன் .இதை போன்ற தீய மந்திரங்களை
வெளி இட மாட்டேன்   நலமேபெற்று   வளமாய் வாழ்க ... 
பரிகாரம் என்ற பெயரில் பணத்தை வீணாக்காதீர்கள் .நண்பர்களே ஒரு பெண் ஜாதகம் பார்க்க வந்தார் .அப்போது அவரது ஜாதகத்தில் கேது திசை நடந்து கொண்டிருந்தது பாக்கி இரண்டு வருடம் இருந்தது ,பலனைக்கூ றிவிட்டு ,உள்ளூர் பிள்ளையார் கோவிலில் சிலபரிகாரங்களை செய்யசொன்னேன் .
அதற்கு அந்தப்பெண் ,என்னசாமி இவ்வளவு லேசாக சொல்லிவிடீர்கள் என்று கேட்டார் பிறகு ,சாமீ நான்முதலில் ஒருவரிடம் ஜாதகத்தை காட்டினேன் ,அவர் திருநாகேஸ்வரம் குடும்பத்தோடு சென்று பாலாபிசேகம் செய்யசொன்னார் ,அப்படி செய்தும் பலனில்லை அடுத்துஒருஜோதிடர்
அவர்சொன்னது தவறு குடும்பத்தோடு காலஹஸ்தி போய்வாருங்கள் என்றார் அதையும் செய்துவந்தோம் அப்படியன் பிரச்னை தீரவில்லை
மூன்றாவதாக ஒருவர் ,திருசெந்தூர் சென்று கடைசி பையனின் எடைக்குஎடை சர்க்கரைவாங்கி கடலில் போட சொன்னார் அதையும் செய்தும் பலனில்லை என்றார் .அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நான் ,பரிகாரம் செய்தும் பலன் இல்லை .என்கிறீர்கள் ,நீங்கள் செலவழித்த பணத்தை சொன்னஜோதிடர்கள் கொடுப்பார்களா என்று கேட்டேன் திருமனன்சேரி சென்றுவந்தும் திருமணம் ஆகாதவர்கள் உண்டு ..பிறகு ஒருவர் அவரிடம் ஒருஜோதிடர் ,நீ இன்னுமிருபது நாட்களில் செத்து விடுவாய் திருக்கடை ஊர் சென்றுபரிகாரம் செய்யவேண்டும் என்றார் ,என்னிடம் கேட்டபோது வேண்டாம் என்று கூறிவிட்டேன் அவர்போகவில்லை ,அவரின்னும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் ,,இன்னும்சொல்வேன் 
நண்பர்களே ,நீங்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள் ,ஆனால் அதனிடம் மிகுந்த பற்று வைக்காதீர்கள் ஒருகதை ,,ஒருகாட்டில் ஒருமுனிவர் ஆசிரமம் அமைத்து
வாழ்ந்துவந்தார் .அந்தாசிரமத்தில் ஒருநிரை மாதகர்ப்பம் ,மானொன்று குட்டியை ஈன்றுவிட்டு இறந்து போய் விட்டது .முனிவர் அந்த மான்குட்டிமீது
மிகுந்த பாசம்வைத்து வளர்த்துவந்தார் .அவர் இறக்கும் போது அந்த மான்குட்டி நினைவாகவே  இறந்ததால் அவர் மறுஜென்மத்தில் ஒரு மானாக
பிறந்தார் .ஆகவேநாயை வளரத்து மிகுந்த பாசம் வைத்தால் மறுபிறவியில் நாயாகவும் பிறக்கநேரிடலாம் .அதனால்தான் பிள்ளைகளுக்கு அந்தகாலத்தில் கடவுளின் பெயர்களை வைத்தார்கள் ,இறக்கும்போது கடவுளின் பெயரை சொல்லி பிள்ளைகளை அழைக்கும் போதாவது ,நல்ல
சிந்தனை வரட்டுமே .
காகபலமார்க்கதர்மம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காகங்களை  கூட்டாக  வரவழைத்து அனைத்திற்கும் உணவு இட்டால் அது
காகபலமார்க்க தர்மம் ஆகும் இதனால் பிதுர்கள் மகிழ்வார்கள்  அத்துடன்
பிளவு பட்டுள்ள குடும்பம் ஓன்று சேரும் இதற்கு காகபூஜா பலன் உதவும் 
வணக்கம்     ,அன்பர்களே பக்தி உள்ளவர்களாய்  இருங்கள் ஆனால் பகுத்தறிவை இழக்காதீர்கள் இன்று கடவுளின் பெயராலும் பக்தியின் பெயராலும் பல ஏமாற்றுகள் நடக்கின்றன .அப்படி ஏமாந்தவர்கள் பலரை சந்தித்து இருக்கிறேன் .ஒருவர் மதுரையிலிருந்து வந்தார் .,சாமி ஒருவர் என்னிடம் நன்றாக பழகி ,தனக்கு எல்லாம் தெரியும் என்று கூ றினார்
இன்னும் நம்பும்படியாக பலஆசை வார்த்தைகள் கூ றி ஒருலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு எதுவுமே செய்யவில்லை ,ஏமாற்றிவிட்டார் .ஆனால் வாராஹி அவருக்கு ஒரு விபத்தை ஏற்படுத்தி ,சுமார் இரண்டு லட்சத்திற்கு
செலவை ஏற்படுத்தி விட்டாள் .என்று கூ றினார் ஆகவே நண்பர்களே பணத்தைகொடுத்து பஹவானை விலைக்குவாங்கமுடியாது ,மனம் உருகி
பிரார்த்தனை செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு இன்னும்பல ஏமாந்த வர்கள் உண்டு நல்லகுருவை தேடுங்கள் .

Sunday, December 22, 2013

அன்பர்களே நமோ விஷ்ணு  மந்திரங்கள் சிலவற்றை கூ றுகிறேன் .விஷ்ணு மந்திரங்களில் நான் செய்துபார்த்து ,அனுபவித்து ,வெற்றிகண்ட மந்திரம்
லட்சுமி நாரா-யண ஹிருதயம்  இந்தமந்திரத்தை முறைப்படி பூஜை செய்தால் ,ஏழையும் பணக்காரனாகலாம் குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பிறக்கும் நம்விதியையம் -ஏஹி  மாற்றகூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு இதை நானின்கே குறிப்பிட காரணம் உங்களிடம் எதையம் எதிர்பார்த்து அல்ல ரிக்வேதத்தில் உள்ள இந்த மந்திரம் மகாசக்தி வாய்ந்தது .இதைமறுப்பது சுலபம் ,ஒரே வார்த்தையில் இல்லை என்று சொல்லிவிடலாம் ,ஆனால் உண்மை என்று நிரூபிக்க பதி னைந்து நாட்கள் பக்தியுடன் பாடுபடவேண்டும்
நம்பிக்கை உள்ளவர்கள் செய்துபார்த்து பலன் பெறுங்கள் அடுத்து ஹிரிஷிகேச மந்திரம் .
ஹ்ராம் ஓம் நமோ  பஹவதே ஹ்ருஷி  கேசாய  மஹா மாயாதி  நாதாய -
விஸ்வ ரூபே -எஹி ஏஹி தேவ தத் தஸ் எஸ்ட  ஹிரிசீகம்
=

விமோஹாய இஸ் ட்ட ஸ்தானம் -வாதய வாதய ,ரமய ரமய -நாதய நாதய -
லீனய லீனய உபேட்சய உபேட்சய -க்ரோதய க்ரோதய - பாயய பாயய
உத்பய -உத்பய அபீஸ்ட்ட ஸ்தானகம் சக்கரமாய சக்கரமாய சாலய சாலய ப்ரதய ப்ரதய ஹிரீம் ஸ்ரீம் வாஸுதேவாய ப்ருஹ்மானந்தாய ப்ருஹ்ம பூர்ணாய சுவாஹா '

nalame petru valamaai vaalka

குழந்தை செல்வம் வேண்டுவோர் இரண்டு மாதம் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு தினமும் சத்தான உணவு உண்டு ,சந்தான கோபால கிருஷ்ண மந்திரம் சொல்லி வெண்ணெய் மந்திரித்து தம்பதிகள் காலையில் வெரும்வயற்றில் உண்டுவந்து இரண்டு மாதம் கழித்து ,மனைவீவியின் கர்ப்பகாலமறிந்து உறவு கொள்ள குழந்தை பிறக்கும்
ஒம்தேவஹி ஸுத கோவிந்த வாசுதேவ ஜெஹத்பதே
தேஹிமே தனயம்  கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத ,
தேவதேவ  ஜெஹன்நாத  கோத்ர  விருத்தி  கரோ பிரபு
தேஹிமே தனயம் ஸுக் ரம்  ஆயுஷ் மந்தம்  யசஸ் வீனம்
  இது கிருஷ்ண மந்திரம் 

Saturday, December 21, 2013

ஐந்தாம் பகுதி மனிதபிறவி எவ்வாறு ஏற்படுகிறது ,,ஆணுடைய இந்திரியமானது எண்பது துளிரெத்தம் சேர்ந்து ஒருதுளி இந்திரியம் ஆகிறது.ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளும்போது எத்தனையோ துளி இந்திரியம் வெளி ஏறுகிறது .இந்த இந்திரியங்களுக்கு காரணமான இரத்தம் உணவு உண்பதால் கிடைக்கிறது .இப்போது விசயத்திற்கு வருகிறேன் ..
வானமண்டலத்தில் அல்லது ,ஆகாயத்தில் பிறவி எடுக்கவேண்டிய ஆத்மாக்கள் நிறைந்து இருக்கின்றன .அந்த ஆத்மாக்கள் பிரவிஎடுக்கவெண்டிய காலத்தில் மழை துளி வழியாக தானியங்களில் சேருகின்றன .அந்ததானியத்தை மனிதன் உண்ணும்போது மனிதபிறவி கிடைக்கிறது மீதி உணவாக குப்பையில் சேர்ந்தால் ,அதைஉண்ணும் நாய் ,பன்றி போன்ற பிறவிகளும் அவனவன் கர்மா வுக்கு தக்கபிறவி கிடைக்கலாம் ,விளை நிலத்தில் பறவைகள் உண்ணும்போது பறவையாய் பிறக்கநேரிடும்
இதை கண்ணதாசன் அவர்கள் ,தஞ்சாஊரில் விளையும் அரிசியில் கூட யாருக்குசேரவேண்டு மோ ,அவனுடைய பெயர் எழுதப்பட்டுவிடும் ,என்று கூறினார் விசயம் தெரிந்தவர்களுக்கு விவரம் புரியும்  
சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட பதினாறு நாட்கள் வரையில் என்னென்ன குழந்தை பிறக்கும் என்ற செய்தியை மட்டும் திருச்சி திருப்பராய்துறை ராமகிருஷ்ணா தபோவனம் வெளியிட்ட ,நன்மக்கள் பேறு என்ற புத்தகத்தில் இருக்கிறது ,கிடைத்தால் வாங்கி படியுங்கள் .அடுத்த பகுதிக்கு செல்வதற்குமுன் ஒருசரஸ்வதி மந்திரத்தை ,தருகிறேன் .இது ரிக்வேதத்தில் உள்ளது
சரஸ்வதி தேவநிதோ  நிபர்ஹய ,,,,ப்ராஜாம் விஸ் வஸ்ய  ப்ரு ஷயஷ்ய மாயினஹ   உதசிதிப்யோ  வனீர  விந்தோ விஷமேப்யோ   அ ஸ்ரவோ வாஜினீவதி .
இந்த மந்திரத்த்தை  பால்,நெய் ,தேன் கலந்து ஜெபம் செய்து பிள்ளைகளுக்கு கொடுக்க அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் [தர்பைஇனால் தொட்டுக்கொண்டு ]]ஜெபம் செய்ய வேண்டும் .இதற்குமுன் ஒரு சரஸ்வதி மந்திரம் கொடுத்து இருக்கிறேன் படித்து பயன் அடையுங்கள் 
கர்பகாலம் [பகுதி நான்கு ] பெணகளுக்கு மாதவீடாய் ஆன மூன்று நாட்களுக்கு சுத்தம் இருக்காது ..நான்காம் நாள் உறவு கொண்டு பிறந்தால் அது குழந்தை .ஆனாஅந்த குழந்தை அற்ப ஆயுளுடன் இறந்துபோகும் ,இப்படி இரட்டை படை நாட்களில் பிறப்பது ஆண்குழந்தை யாகவும் ஒற்றைபடை நாட்களில் கருத்தரித்து பிறப்பது ,பெண்ணாகவும் இருக்கும் .இதில் எட்டு,அல்லது பத்து நாட்களுக்குமேல் கருத்தரித்து பிறந்தால் ,அந்தகுழந்தை
அறிவு,ஆரோக்கியம் தீர்க்கஆளுடன் வாழும் .இதிலும் ,பதினாறாம் நாள் கருத்தரித்து பிறந்தால் அவன் அரசனுக்கு நிகராக வாழ்வான் .என்று கூறப்பட்டு உள்ளது .பதினாராம் நாட்களுக்கு மேல் கற்பப்பை மூடிவிடும் .கருத்தரிக்க வாய்ப்புஇல்லை .அந்தகாலத்தில் கணவனை இழந்த இளம் பெண்கள் ஒருசிலர் பதினாறு நாட்களுக்கு மேல் ரகசியமாக தன் காதலனுடன் சேர்ந்து இன்பம் அநுபவிப்பார்கள் ..இந்த ரஹசியத்தை ,ராமகிருஷ்ணா தபோவனம் வெளிஇட்ட நன்மக்கள் பேரு என்ற நூலில் குறிப்பிட பட்டுள்ளது .
நண்பர்களே நான் தற்போது மலேசியாவில் இருக்கிறேன் .புதுவருடம் பிறந்து ஐந்து தேதிக்கு மேல் நான் தமிழகம் வருவேன் .எனக்கு இணையத்தை பற்றி எதுவும் தெரியாது .எத்தனை நண்பர்கள் என்றும் தெரியாது .முடிந்தால் ,அன்னை மெய்யறிவு தவநிலயத்தை பற்றி உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து அறிமுகம் செய்யுங்கள் .எனக்குதெரிந்த விவரங்களை எழுதுகிறேன் .வணக்கம் .

entru

பகுதி மூன்று ]] நிசேஹம்  அன்பர்களே பஞ்சாங்கத்தில் நல்லநேரம் பகுதியில்நிசேஹம் என்று குறிப்பிட்டு இருக்கும் அதில் ஆண் ,பெண்உடலுறவு கொள்வதற்கான நல்லநேரம் குறிப்பிட்டு இருக்கும் ,அந்தநேரத்தில் உறவுகொண்டால் நல்லசந்ததி கள்  பிறப்பார்கள் .அதற்கு எடுத்து காட்டு  சாலிவாஹனன் கதை .நீங்கள் விக்கிரமாதித்தன் கதை கேள்வி பட்டு இருப்பீர்கள் .காளிதேவியின் அருள்பெற ,அந்த  விக்கிரமாதித்தனையே வென்றவன் இவன் ..ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தார் ,,அவர் ,அப்படி தன் இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு ,மாலைக்குள் திரும்புவதாக கூறிவிட்டு வெளியூர் செல்கிறார் ..திரும்பி வரும்போது ,மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் .எப்படியாவது அக்கரைக்கு செல்லவேண்விக்கிரமாதித்தனை டும் என்று தவித்து கொண்டு இருக்கிறார் .அப்போது அங்கு உள்ளகுடிசையில் ,குயவர் ஒருவர்இவரிடம் ,சாமி வெள்ளமிப்போது குறையாது ,என்குடிசையில் தங்கிவிட்டு காலையில் செல்லுங்கள் ,என்று ,கூரினார் .அதற்கு அந்த பிராமணர் ,ஐயா ,இன்று இரவு என்மனைவயுடன் சேர்ந்தால் ,சக்கரவர்த்திக்கு நிகரான மகன் பிறப்பான் ,அதுமுடியாமல் போய்விடுமோ என்று  அஞ்சுகிறேன் ,என்று கூறினார் .அதற்கு அந்தகுயவர் ,சாமி ,அப்படிஎன்றால் ,என்மகள் பருவம் அடைந்து இருக்கிறாள் ,அவளை நான் உங்களுக்கு கன்னிகாதானம் செய்து தருகிறேன் என்றுகூறி மணம்செய்து கொடுக்கிறார் .அந்தகுழந்தை தான் ,காளிதேவியின் அருள் பெற்ற விக்கிரமாதித்தனை வென்ற சாலிவாகனன் .இன்னும்வரும் 

Thursday, December 19, 2013

[பகுதி இரண்டு ]   அமெரிக்க நீதி மன்றத்தில் ஒரு விவாகரத்து வழக்கு ,
அழகான ஒரு தம்பதிகளுக்கு ,குரங்கின் சாயலாக ஒருகுழந்தை பிறந்தது ,ஆகவே சந்தேகப்பட்ட கணவன் அந்தகுழந்தைக்கு தான் தகப்பன் அல்ல என்றும் ,தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்படுவுதாகவும் கூ றி விவாகரத்து கேட்டான் .மனைவியோ தான் குற்றம்மற்றவள் என்று கூறி னாள்   இருவரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி ,அவர்களுடைய ,படுக்கை அறையை பார்க்கவேண்டும் என்றார் .அதன்படி நீதிபதிக்கு அவர்களின் ,படுக்கைஅறை அவருக்கு காண்பிக்கப்பட்டது .அங்கே அவர்களின்
படுக்கை அறையில் இரண்டு ஜிப்சி குரங்குகள் கட்டிபிடித்தபடி உள்ள படம்
பெரிதாக அழகுக்காக  மாட்ட பட்டிருந்தது .அதை பார்த்த நீதிபதி அந்தப்பெண் குற்றம் அற்றவள் எனதிர்ர்ப்பு கூரினார் '.அடுத்து மலேசியாவில் ஒரு இளைஞன் எதற்கு ம் ,சிறுவிசயதிர்க்கும் அழுவான் ,அவனுடைய ஏனம்மா
இவன் இப்படி அழுகிறான் என்று கேட்டேன் ,அதற்கு அந்த அம்மாள் ,சாமி
இவன் என் வயிற்றில் இருந்தபோது ,என் மாமியாரின் கொடுமையால் ,நான் தனியாக அழுதுகொண்டு இருப்பேன் ,அதுதான் இவனும் சின்ன விசத்துக்கு
கூட இப்படி அழுகிறான் என்றாள் .ஆகவே கரு உண்டானபெண்களே ,மனதில் தீய எண்ணங்களை எண்ணாதீர்கள் .டிவியில் காட்டு மிருகங்களை பார்க்காதீர்கள் .நல்ல நிகழ்சிகளை பாருங்கள் அடுத்து இன்னும்வரும் .
நண்பர்களே இன்று   இளைன்ர்களிடையே   காணப்படும் சீர்கேடுகளுக்குக்காரணம் முதலில் பெற்றவர்களே ,அதற்குபிறகுதான் சமூகம் ,கிராமங்களில் பழமொழி ஓன்று கூ று வார்கள் ,அவரை போட்டால் துவரையா முளைக்கும்  என்பார்கள் .அதைபோல் தாய் தந்தை களின் குணமே பிள்ளைகளுக்கும் உண்டாகும் ,,கரு தந்தையின் கர்பத்தில் இரண்டு மாதமும்
தாயின் கர்ப்பத்தில்  பத்து மாதமும் இருக்கிறது ,இதை சீனர்கள் ஒரு வயதாக சேர்த்துகொள்வார்கள் ,ஆகவே பெற்றோர்களின் கருவில் இருக்கும்போது
அவர்களின் எண்ணங்களே குழந்தயை பாதிக்கிறது .அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை க்கு   அவளின் எண்ணங்கள் போய் சேருகிறது .
மகாபாரதத்தில் ,அர்ஜுனன் தன் மனைவி சுபத்திரைக்கு [பத்ம ] சக்கர வியுகத்தை உடைத்து உள்ளே புகுவதை மட்டும் சொல்கிறான் .சுபத்திரை தூங்கி விட்டதை அறிந்து ,வியூகத்தை உடைத்து வெளியே வருவதை பற்றி
சொல்லவில்லை ,ஆகவே அதை கருவில் உள்ள குழந்தை அபிமன்யு பாரதபோரில் வியுகத்தை உடைத்து உள்ளே சென்றவன் ,வெளியே வரமுடியாமல் மாண்டு போனான் அடுத்து ,கருவில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு நாரதரின் நாராயண மந்திர உபதேசத்தால் கருவிலேயே திருஉடையவரானார் ஆகவே நல்ல குழந்தை உருவாக பெற்றோரே முதல் காரணம் .அடுத்து ,அமெரிக்காவில் நடந்த ஒருவழக்கு ,,,,,
அன்பர்களே இப்போது லக்ஷ்மி மந்திரம் ஓன்று ,,இதை லக்ஷ்மி ஹிருதயம் என்று கூறுவார்கள் .இந்த மந்திரத்தை தினசரி இருபத்தி ஏழு முறை சொல்லவேண்டும் அத்துடன் வெள்ளி கிழமைகளில் மாலையில் விளக்குஏற்றி லக்ஷ்மி பூஜை செய்து நூற்றிஎட்டு முறை கூரி வந்தால் வீட்டில் லக்க்ஷ்மி கடாட்சம் ஏற்படும்
அந்தமந்திரம் இதுதான் ,,,,,,,,,,ஸ்ரீ தேவிஹி ,அம்ருதோத்   ,பூதா .கமலா  சந்த்ர செப்பானா ,,விஷ்ணு ,,பத்தினி ஸ  வைஷ்ணவிச  ,வராரோஹிச
சார்ங்கினி    ஹரிபிரியா  தேவ தேவி  மஹாலக்ஷ்மி ச சுந்தரி 

Saturday, December 14, 2013

நண்பர்களே  மந்திரங்களில் சாக்கிய நாமமந்திரம் என்று ஓன்று உண்டு ,நாம்சங்கல்பம் செய்வது போன்று  ,கேரளாவில் இதை சொல்கிறார்கள் சங்கல்பத்தை விட சுலபமானது .சரியாகவும் உள்ளது .அடுத்து ஒரு மந்திரம்
ஆம்ப்ரணவம் ,.................என்று தொடங்கும் இந்த மந்திரத்தை சித்தி செய்துகொண்டு சொன்னால்  நாம்நினைக்கும் காரியம் ,பன்னிரண்டு நாழிகையில் பலன் தெரியும் ,ஆனால் நான் செய்து பார்த்ததில் மூன்று நாட்களில் பலன் தெரிந்தது ,இந்தப் பிரணவ மந்திரத்தை சொல்லி வசியம் செய்ய வேண்டியவர்களுக்கு பாலில் மந்திரித்து கொடுத்தல் வசியம் ஆவார்கள் ,,சோம்பேறிகளுக்கு வெற்றிலை யில் மந்திரிட்து கொடுத்தால்
சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அடைவார்கள் .இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது . 

Monday, December 9, 2013

நண்பர்களே இதுவரையில் எழுதியவைகளில் ஏதாவது கடுகு அளவாவது பிடித்து இருந்தால் ஏற்று கொள்ளுங்கள் ,,அல்லது இவன் பைத்தியக்காரன் என்று தள்ளிவிடுங்கள்  கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் கூறினார் .இல்லை என்று சொல்வதற்கு ஆராய்ச்சி தேவை இல்லை ,,இருக்கிறது என்று சொல்வதுதான் கஷ்டம் அதைநிருபிக்க கஷ்ட்ட படவேண்டும் ,ஆகவே நல்லாசானை அணுகி பாடம்கேட்டு பயன் பெறுங்கள் இன்னும்மந்திரங்கள் வரும் .....நலமெபெற்று வளமாய் வாழ்க 
அன்பர்களே சென்ற கட்டுரையில் வாராஹியை பார்த்தோம் ,இப்போது வாலையை பார்ப்போம்  வாலைக்கு வட்டமும் முக்கோணமும் நடுவில் பீஜ எழுத்துகளை பதித்து சொல்லும் மந்திரம் ,,ஸ்ரீம் ஐம் கிலீம் சௌம் ,,,சௌம் கிலீம் ஐம் ,வாக்குவாஹினி வாலை பரமேஸ்வரி என் வாக்கிலும் மனதிலும்
நின்று பேசு .....இதில் வரும் ஐம் கிளீம் சௌம்   சௌம் கிலீம் ஏன்ற மந்திரத்தை
ஒரு லட்சம் ஜெபித்தால் அன்னையின் நூபுர சப்தம் ஜெபித்தவர்களின் வீட்டை சுற்றி கேட்கும் .அத்துடன் இந்த யந்திரத்தை சிறிய அளவில் செய்து நம்முடன் வைத்துகொண்டால் வாக்குசித்தி ,,வசியம்மும் ஏற்படும் ..

Sunday, December 8, 2013

வாராஹி .......வாலை
தோராத வட்ட முக்கோண  ஷட்கோண துலுங்கு வட்டத்துள் சக்தி
ஈராறு இதழ்ளிட்டு ரீங்காரம் உள்ளிட்டு நடுவே
ஆராதனை செய்து பூசித்து அடிபணிந்தால்
வாராதிராலல்லவே வாலை ஞான  வராஹியுமே ,,,,வராஹிமாலை
வட்டத்தில் பன்னிரண்டு கமலமிட்டு அதிலே நவகோணம் நடுவெ ரீங்காரம் இட்டு பூசித்தால் அன்னைவாராஹி தோன்றுவாள் .அவளை சித்து செய்தால்
கோர்டமாணிக்கம் விவகாரம் எதிரி நாசம் உண்டாகும் இது அனுபவ உண்மை .ஜெஹன் மாதாவான பரமேஸ்வரி வசிய  காலத்தில் வாலையாகவும் ,போர்காலத்தில் வாராஹியாகவம் காட்சி அளிப்பாள் .அந்தவாராஹி மந்திரம் இதுதான்
ஓம் ஓங்கார ரீங்கார வாலை ,,ஐம்  கிலீம் சௌம்   ,திரிபுரை புவனை
சௌம் கிலீம் ஐம் ,,சத்துரு சம்ஹாரி ,,விசுகுறி ,பாராசம்  சொரூபி குண்டலி
சக்தி மகாமோட்ச குருகுரு  ஓம் சிவயவசி வசியசிவ இதை விசயம் தெரிந்து செய்யவேண்டும் .இல்லாவிட்டால் துன்பம் ஏற்படும் .
இதில் சிவயவசி வசியசிவ என்பதை இருதலை மாணிக்கம் என்பார்கள்
அடுத்து வாளைவசியம் 

Wednesday, December 4, 2013

சிவமந்திரம் ஓம் ஒங்கராய நமசிவாய ,,ஒம்நகாராயநமசிவாய ,,ஒம்மகாராய நமசிவாய ,,,ஒம்சிகாராய நமசிவா,,ய ,,,,ஓம்வகாராய நமசிவாய ,ஒம்யகாராய நமசிவாய ஒம்நம ,ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய
சர்வாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா ......இந்த மந்திரம் மிகசக்தி வாய்ந்தது ,எல்லா தெய்வங்களும் நமக்கு வசமாகும் ,சகல துன்பங்களும் இல்லமல் போகும் ,பிறர் செய்யும் கெட்ட மந்திரங்கல் நில்லாது ஓடும் ..சொல்லிபாருங்கள் பலன் உண்டு
நலமே பெற்று ,,,வளமாய் வாழ்க 
அன்பர்களே சிலமந்திரங்களை பற்றி எழுதுகிறேன் முதலில் கணேசமந்திரம்
கணேசகாரியசித்தி மந்திரம்
ஓம் ஐம் ஹிரீம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் ஹிரீம் ,சர்வகாரிய விக்ன பிரசம்னாய சர்வ
ராஜ வசீகரனாய ,சர்வ ஸ்திரீ புருசாகர்சனாய ,சர்வ லோக வசீகரனாய ஆம் ஹிரீம் குரோம் ஹூம்பட் ஸ்வாஹா ஸ்ரீ சித்த கணபதேய நமஹ பாதுஹாம் பூஜயாமிநமஹ,தர்பயாமி நமஹ .இநத மந்திரத்தை ,காலை,மாலை சொல்லிவர காரியத்தடை நீங்கும் அரசகாரியம் வெற்றி அடையும் வியாபார ஸ்தலங்களில் சொல்லிவர வியாபாரம் விருத்தி ஆகும் .அனுபவ சித்தி உடையது
அடுத்து சிவமந்திரம் 

Monday, December 2, 2013

பஹவானுக்கு எதைபடைப்பது ////
இந்தக்குழப்பம் பலருக்குவரும்  நீங்கள் எதை அன்போடு கொடுத்தலும் ஏற்றுக்கொள்ள காத்துநிர்க்கிறார் .அன்புதான் முக்கியம் வேடன் கடித்துகொடுத்த எச்சில் மாமிசத்தை சிவன் ஏற்றுக்கொண்டார் ,சபரிகடித்து கொடுத்த கனியை ராமர் அன்போடு ஏற்றுக்கொண்டார் ,ஆனால் நீங்களும் அதைப்போல செய்யாதீர்கள் ,அதற்க்கு  சரணாகதி தத்துவம் பக்தியில் இருக்கவேண்டும் என்றாலும் உங்கலால்முடிந்ததை அன்போடு கொடுங்கள் அதுபோதும்மனமேமுக்கியம் . அடுத்து மனதூமை முக்கியம்
பால் கன்று குட்டியின் எச்சில் தேன் தேனீன் எச்சில் புனுகு ,புனுகுபூனையின் பின்புறம் ஆசனவாயில் கிடைக்கிறது அதைஏற்றுகொள்ளும் பகவான் நீஅன்போடு கொடுப்பதை நிச்சயம் ஏற்று கொள்வார் ,,,லலிதா ஷகசர நாமத்தில் பாவணை கம்யாயை நம என்று வரும் ,அதற்க்கு பாவனையில் மகிழ்பவள் என்றுபொருள் .கண்களை மூடிக்கொண்டு ,புருவமதில் நினைவை நிறுத்தி ,ஒரு இலை தாமரை மலராக பாவித்து கொடுத்தல் அப்படியே ஆண்டவன் ஏற்று கொள்கிறார் ,,,,,,,,பக்தி உள்ளவனாய் இரு .ஆனால் பகுத்தறிவை இழக்காதே 

Saturday, November 30, 2013

உன்னுடைய  கடவுள்
அந்தகடவுள்  இல்லாவிட்டால் இந்தஉலகம் உனக்குமட்டும் அழிந்துவிடும் உனக்கு எதுவுமே இல்லை விஞானமும் இல்லை மெய்யானமும் இல்லை உனக்கு  தாய் தந்தை இல்லை ,உன்மனைவி மக்கள் இல்லை ,அப்போது நீ வணங்கும் கடவுள் கூட இல்லாமல் போய்விடுவார் அப்படிப்பட்ட மகத்தானவர் உன்னிடம் இருக்கும்போது நீஎங்கு சென்று கடவுளை தேடுகிறாய்,இந்தகடவுளை அறியாமல் ,நீகாசிக்கு சென்று கங்கையில் குளித்தாலும் மலைக்குள் தேடினாலும் காணமுடியாது

Thursday, November 21, 2013

கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம் .இது செய்து பார்த்து சித்தி உடையதுஇருபத்து ஏழு பேருக்கு கொடுத்ததில் ,இருபத்தி மூன்று பேருக்கு நன்மை கிடைத்தது .அந்தமந்திரம் ,இது .
ஓம் நமோ பகவதி நன்மை தேவகி மோகமோகனாய ஜெகன்மோகினி வசிவசி மோகினி .வாலை மோகினி ,கண்டவர்கேட்டவர் கருத்துக்கள் மாறி எண்திசை யில் உள்ளோர்எல்லாம் மயங்கிட  மாரன் கணைகளை வாரியே தூவு ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு ,தன்னை மறந்து என்னை நினைந்து கூடி குலாவி ஆடியே களிக்க ஆசையை மூட்டு அன்பை தாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ஒன்று கூட்டிய ஒற்றுமை ஆக்கு ,ஆணே பெண்ணாய் பெண்ணே ஆணாய் ,நானே நீயாய் நீயே ,நானாய் நேசமாய் வாழ நினைவை நிறுத்து மோகி மோகா கிரியும் சுவாஹா   .ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசிவங் சுவாஹா .
இந்த மந்திரத்தை ,அமாவாசை முதல் பௌர்ணமி  வரை முறை படி ஜெபித்து அணிய நன்மை உண்டாகும்   ..நலமேபெற்று வளமாய் வாழ்க 
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க கீழ்க்கண்ட சரஸ்வதி மந்திரம் மிகவும் சிறந்தது .காலையில் இதை நூற்றி எட்டு முறை சொல்லிவந்தால் நல்லபலன் உண்டு .மொத்தம் ஒருலட்சத்து இருபது ஐந்தாயிரம் முறை சொன்னால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் .
இதோ அந்தமந்திரம் ......ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ என்பது .
இதில் ஹிரீம் என்பது சிந்தாமணி பீஜம் ,ஐம் என்பது வாக்பீஜம் .இதில் ஹிரீம் எனபது சிந்தாமணி பீஜம் என்று பார்த்தோம் ,சிந்தாமணி என்பது தேவ லோகத்தில் இந்திரனிடம் இருக்கும் மணி இதை வைத்து இருந்தால் நினைப்பது நடக்கும் கேட்டது கிடைக்கும் .அதைபோல் இந்த பீஜத்தை அதிகமாக உருஜெபித்தால் நினைத்த காரியம் வெற்றியடையும் .மேலும் ,குருவின் நட்சத்திரமான புனர்பூசம் ,விசாகம் ஆகிய நட்செதிரங்களில் பெருமாள் கோவில் சென்று துளசி மாலை சாத்தி அர்ச்சனை செய்து ,தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் ..

Wednesday, November 20, 2013

மந்திரம் ஜெபிக்க நம்பிக்கை வேண்டும் ,சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கு குபேரதனாகர்சன மந்திரம் கூறினேன் ,அவர் பணகஷ்டம் வந்தபொது தினம் நூற்றிஎட்டு காலை ,மாலை கூறி பண தேவை தீர்ந்ததாககூரினார் .எல்லாம் மனதின் சக்திதான் காரணம் .நம்பியவர்களுக்குதான் நடராஜன் 
ஒருவர் ஒருபொருளை நாம்கேளாமல் கொடுத்து உதவினால் அது அமிர்தம் போன்றது ,நாம் கேட்டு கொடுத்தால் அது தண்ணீரை போன்றது ,வற்புறுத்தி மிரட்டி வாங்கினால் ,இரத்தத்தை போன்றது இன்று சிலர் ,சிலரின் இரத்தத்தை தான் குடிக்கிறார்கள் 

Sunday, November 17, 2013

வெற்றி உங்கள் கையிலே   நண்பர்களே தமிழகத்தில் பஞ்சபட்சி என்று ஒருகலை உண்டு .அதன் சிறப்பை விளக்க ,பட்சி பார்பவனுடன் பகைக்காதே என்ற பழமொழி உண்டு .இதை அறிந்தவன் எதிலும் வெற்றி பெறுவான் உங்கள் பட்சி அரசாக இருக்கும்போது ,புதுத்தொழில் ஆரம்பிக்க ,ஷேர் மார்கெடில் பணம்போட ,ரேஸ்சூது விளையாட ,நாளுநம்பர் எடுக்க திருமணம் பயணம்செய்ய  விவகாரம் பேச இவற்றில் வெற்றி பெறமுடியும்
இந்த பட்சியை ,சந்திராஷ்டமம் ,கரிநாள் ,சூலம் நட்சத்திர தோஷம் ,அஷ்டமி ,நவமி போன்றவை இருந்தாலும் பாதிக்காது .இதில் இக்காலத்தில் பல அபி பிராய பேதங்கள் உண்டு .உண்மை அறிந்து செயல்பட்டால் வெற்றிநிச்சயம் இந்த பட்சியை .தனிய நாள் என்று பஞ்சகத்தில் காணப்படும் ஒருஅமைப்பே கட்டுபடுத்தும் ,மற்றபடி ,படுபட்சி என்றுஇருக்கும்  நாளிலும் பட்சி செயல்படாது ,இதை அறிந்து செயல்பட்டால் வாழ்கையில் வெற்றி அடையலாம் 
மனதில் மாசுஇல்லமல் பிறர்க்கு தன்னல்முடிந்த உதவிகளை மனம் ,வாக்கு ,உடலால் செய்பவர்கள் யாராய் இருந்தாலும் ,எந்த தொழில்செய்தாலும் ஞானத்தை அடையமுடியும் தற்காலத்தில் கலைத்துறை இல் ,ராஜாவைபோல் வாழும் ஒருவர் ,தாமரை இலை தண்ணீர் போல ,புளியம்பழ ஒடு போல வாழ்ந்துகொண்டு இறக்கிறார் எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அவன்காட்டும் பாதையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்  .இன்னும் எத்தனையோபேர் ,வெளிஉலகிற்கு தெரியாமல் இல்லறத்தில் இருந்துகொண்டே ஞான மார்க்கத்தில் வாழ்பவர்களும் உண்டுஅவர்களை நான் வணங்குகறேன் .அடுத்து துறவிகளில் மூடன் உண்டு அதை உங்க ளிடம் விட்டுவிடுகிறேன் ,..நலமேபெற்று வளமாய் வாழ்க  
நீயும் ஒரு ஞானி  தான் ராமாயணத்தில் சீதையின் தந்தையான ஜனகர் இல்லற ஞானி ஆவர் ராஜாங்க தில் இருந்துகொண்டே ஞான மார்க்கத்தை கைக்கொண்டார் ஒருகதை உண்டு காட்டில் ஒருதவரிசி இருந்தார் அவர் அவருடைய மகனுக்கு எல்லா சாஸ்திரக ளை யும் கற்றுகொடுத்தார் மேலும் கற்றுக்கொள்ளஅந்த சிறுவனை  அந்தநாட்டு மன்னனிடம் அனுப்பினார்  அந்தசிறுவனும் மன்னனிடம்.சென்று ,தனக்கு மேற்கொண்டு சொல்லி கொடுக்கவேண்டும் என்று கேடடான் .மன்னனும் சிறுவனிடம் ஆத்மாவை  பற்றி கேட்டான் ,சிறுவனுக்கு எதுவும் தெரியவில்லை ..மன்னனும் அந்த சிறுவனை மறுபடியும் அவனுடைய தந்தையிடம் அனுப்பி கேள்விக்கு பதில் கேட்டு வரசொன்னான் .சிறுவன் சென்று தன் தந்தை இடம்
மன்னன்கூறியத்தை கூறி பதிலை ,எதிர்பார்த்தான் ..அவருக்கும் பதில் தெரியவில்லை ..பின்னர் அவர்கள் இருவருமே ,மன்னனிடம் சென்று சீடர்களாக சேர்ந்து பாடம் கற்றார்கள் என்பது கதை ..ஆகவே ஞானம் அடைய
காடுகளுக்கும் ,மலைகளுக்கும் அலையவேண்டாம் .கொங்கணரின் கதையில் இறைச்சி விற்பவனும் ஞானி யாய் இருந்தான் இதையே வள்ளுவரும் ,வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் ,வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் .என்றார் .[தொடரும் ]

Thursday, November 14, 2013

உன்னை அறிந்தால் உண்மை அறியலாம் உண்மை அறிந்தால் உலகை ஆளலாம் ஞானி களும் தவசீலர்களும் அருளாளர்களும் ஏழை களுக்காக மதங்களையும் ,,அரசியல் தலைவர்கள் கட்சியையும் ஏற்படுத்தினார்கள் ஆனால் பின்னால் வந்த சிலர் அதை தன்சுய நலத்திற்காக பயன் படுத்திக்கொண்டார்கள் வல்லவன் வகுத்ததே சட்டம் என்ற போது ஏழைக்கு ஏது காலம் ////இதை எழுதுவது உலகை திருத்த அல்ல எத்தனையோ மகான்களாலும் தலைவர்களாலும் முடியாததை நானா செய்யமுடியும் .புத்தி உள்ளவர்கள்  பிழை த்து கொள்வார்கள் .நாணல் போல வாழ்ந்தால் ,காலம் ஒருநாள் மாறும்    [இன்னும் வரும் ]
எல்லாம் அவன்செயல் என்றால் புயலும் பூகம்பமும் யாருடையசெயல் ?ரோஜாவை படைத்தது கடவுள் என்றால்  அதில் முல்லை ஏன் படைத்தான்
பகலை படைத்தது கடவுள் என்றால் அவன் இருளை ஏன் படைத்தான் விழியை படைத்தது  கடவுள் என்றால் அவன் குருடர்களை ஏன் படைத்தான்
ஒருவன் வாகனத்தில் வேகமாக போய் பத்திர மாக போய் சேருகிறான் ஒருவன் மெதுவாகபோய் விபத்தில் சிக்குகிறான் இது எதனால் ////நீநினைக்கும் ஓன்று நடக்காமல் போகும்போது நீனினைக்காதொன்று நடக்கும்போது உனக்குமேல் ஒருசக்தி இருப்பதை  உணரவேண்டும் 

Wednesday, November 13, 2013

வணக்கம் நமற்றும் ல...மேபெற்று வளமாய் வாழ்க இனி  நான் சொல்லும்ரகசியம் பரிகாரங்களை தேய்பிறை இன்  போது செய்ய வேண்டும் அசுவினி  மகம்  மூலம் ஆகிய நட்சேதிரங்கள் நன்மை ..தோஷம் கழித்த பொருட்க ,ளை நீர்  ,பெற்று நெருப்பு அல்லது தானம்  பரிகாரத்தின் தன்மைக்கு ஏற்ப செய்யவேண்டும் .விவரம் தெரிந்து செய்யவேண்டும் .இல்லாவிட்டால் நன்மைக்குபதில் தீமை விளையும் ..அடுத்து கோவில்களில் ,நாம் பெறும் பிரசாதங்களை  ,நாமே வைத்துகொள்ள வேண்டும் பிறர்க்கு கொடுத்தால் ,நம்முடைய நல்லபலனை பிறர்க்கு கொடுப்பதை போல ஆகும் ..திருமணம் ஆகாத பெண்கள் வீட்டின் வடமேற்கு மூலையில் தெற்கு பக்கம் தலை வைத்துபடுத்துவந்தால் சீக்கிரம் திருமணம் ஆகும்   வீட்டு மனைக்கு உயிர் கொடுக்க ஒருபிளாஸ்டிக் கவரில் 
நவதானியம்,,நவமணிகள் போட்டு வடகிழக்கு மூலையில் புதைக்க மனை உஉயிர் பெறும் நலமே பெற்று வளமாய் வாழ்க  ,, 
 .இன்னும்வரும் 
அன்பர்களே  வணக்கம்  நீண்ட நாட்களுக்குப்பி#&ன் சந்திக்கிறோம் . அநேக விசயங்களை சொல்லவேண்டும் / முதலில்  எண்வந்தார் தத்தை  பற்றி எழுதுகிறேன் ..எந்த  சாஸ்திரத்திலும் உண்மை உண்டு இடை சேர்க்கையும் உண்டு ஆகவே ஆராய்ச்சி மூலம்தான் கண்டறிய வேண்டும் ஆங்கில எழுத்திற்கு எங்களுண்டு என்பதைஎல்லோரும்  அறிவோம் ஒருவருடைய பெயரில் ஐ   என்ற எழுத்து இரண்டு முறை வந்தால் , அவருக்கு வயறு நோய் இருக்கும் உதாரணம் பிச்சை கனி ,வெற்றிலிங்கம்  கிருஸ்ணவேணி  தர்சினி 
இவர்கள் எல்லோருக்கும்வயிறு நோய்  உண்டு  எ எகாட்டினேன் ன்ற எழுத்து அதிகம் 
வந்தால் .உஷ்ணம் உடலில் இருக்கும் பெயர் மாற்றம் செய்யும்போது அவருடைய ஜாதகதயும் ஆராயவேடும் .ஒருவருக்கு முப்பத்தி ஏழு வரும்படி பெயர் வைத்துஒருவர் கொடுத்ததும் பயனில்லை அவர் என்னிடம் வந்தார் அவருடைய ஜாதகத்தில் சூரியன் நீசம் அடைந்ததை காட்டி வேறு பெயர் வைத்து [எழுத்து மட்டும் மாற்றி ] இப்போது நலமாக உள்ளார் 
எழுத்துப்பிழை இருக்கிறது மன்னிக்கவும் 

Tuesday, October 8, 2013

பஞ்சமுகஆஞ்சநேயர் மகிமை  அளவில்ல்லாத்தது ஒருபட்சதில் பலன் தருவது
பதினைந்து நாட்களில் கேட்டவரம் கிடைக்கும் இது சத்தியமான உண்மை  எத்தனையோ காரியங்களைஅவர்  அருளால் சாதித்துஇருக்கிறேன் செய்வினைதீரும்  மழலை செல்வம் கிடைக்கும் கோர்ட் வழக்குவெற்றியாகும்
எதிரிகள் இல்லாமல் போவார்கள் இது விளம்பரம் இல்லை அனால் பதினைந்து
நாட்கள் பூஜைகள்செய்ய வேண்டும் அவர் மகிமை இன்னும்வரும்

Monday, October 7, 2013

ஏன்    ஏன்    ஏன்
சோலையைபடைத்தது   கடவுள் என்றால்அவன் பாலையைஏன்படைத்தான்//
மலரை படைத்தது கடவுள்என்றால்அவன்முள்ளைஏன்படைத்தான்
விழியைபடைத்தவன்   கடவுள்என்றால்  அவன் குருடரைஏன்படைத்தான்
ஒளியை படைத்ததுகடவுள்என்றால்  அவன்  இருளையும்ஏன் படைத்தான்
நன்மை தீமை  இரண்டையும் படைத்தான் அவனை  நாம் அறிவதற்கு
பாலியல் பாவம்அல்ல  விந்துவிட்டான்  நொந்துகேட்டன் மாதம் இருமுறை
அமாவாசை  பௌர்ணமி  அஷ்டமி  நவமி மற்றும்  விரதநாட்க்கள் தவிரமற்றநாட்கல்லின் தன்மனைவியுட ன்சேருதல் பாவமல்ல   முனிவர்களும் பத்திநிகலுடன்  வாழ்ந்தார்கள் [தவறுஎன்றால்ஒருஆணையும்பெண்ணையும்இறைவன்படைப்பானா]
நோயன்றி  வாழ  நாளிருமுறை  வாரமிரு   முறை    மாதமிருமுறை   வருசமிருமுறை  நாளிருமுறை மலம்கழிக்க  வாரமிருமுறை எண்ணெய்ஸ்நானம்  மாதமிருமுறை  மாதரை சேர்த்த ல்  வருஷம்இருமுறைகுடலை  சுத்தம் செய்தல் இதைகடைபிடித்தால் நோய் இன்றி  வாழலாம்
உன்னை அறிந்தால் உண்மை அறியலாம் உண்மைஅறிந்தால் உலகைஆளலாம் புத்தர்ஏசு படைஇல்லாமல் யுத்தம்செய்யாமல்உலகைவென்றார்கள்
ஒருவர்இருநூற்றுஎழுபத்துஐந்து  நாட்க்கள்ஒரேகடவுளை  எண்ணிஇருந்தால்அவனுக்கு அந்தகடவுள்காட்சிகிடைகக்கும்அதுஅவருடையமனோசக்திஆகும்  இதைகீதைஇல் கண்ண ண்  பக்தனஎந்தஉருவத்தில்வழிபயுகிரானோ\அந்தநம்பிக்கையை நாகெடுக்கமாட்டேன்ன்என்றுகூறுகிறார்
அன்பர்களே எனக்குவயதுஎழுபதுனாங்கு நாற்ப து   ஆண்டுகளாக ஆன்மீகத்தில்ஈடுபட்டுருக்கிறேன் கடந்தமுப்பது ஆண்டுகளாகஇந்தரேணுகாதேவிஎல்லம்மன்கோவிலில் தங்கி என்னாலான
தொண்டுகல்செய்துவருகிறேன் எனக்குஇணையத்தைபற்றிஎதுவும்தெரியாது
எழுத்துபிழைஇருந்தால்மன்னிக்கும்படிவெண்டுகிறேன்   [இன்னும்வரும்]
கீரைகள்  முருங்கை கண்பார்வைகிடைக்குகாமஉணர்வுபெருகும்  பசலைமாலைக்கண்குணமாகும்பொன்னாங்கண்ணி கண்பல்நோய்தீரு
வல்லாரை நியபகசக்தி மூளைவளர்ச்சிஉண்டாகும்  துளதீரும்சிமார்புசளி சர்க்கரைநோய்தீரு ம்   சிரியாநங்கை விசகடிதீரும்             எனக்குஉடலில்கொப்புளம்உண்டாகி மிகுந்தஅவஸ்தைபட்டேன் மலேசியா
தமிழ்நாட்டில்வைத்பார்த்தும்பலன்இல்லைமுடிவில் சிரியாநங்கைநாற்பது
நாட்கள்சாகுணம்குணம்கிடைத்தது விடதிகளுக்குதோல்வியாதிக்குசிறந்தது
நெல்லிமரமலட்சுமியின்அம்சம்வீட்டிஇருந்தால்கெட்டசக்வியதில்வராதுநெல்லி
வேர்மருத்துவகுணம்உடையதுபரணிநட்சதிரம்உடையவர்கள்வணங்கநன்மை
அன்பர்களே நலமேபெற்று வளமாய் வாழ்க  நீண்டநாட்களாககட்டுரைகள்எழுதமுடியவில்லை  தற்சமயம் மூலிகைகள்சிலவற்றை பற்றி எழுதுகிறேன் வெள்ளைஎருக்கன்வேர்  தீயசக்திகளைவிரட்டும் வியாபாரம்தொழில்விருத்திஏற்படுஇன்னும்கணவன்
மனைவிஒற்றுமைஏற்படும்

Sunday, September 22, 2013

அன்பர்களே நலமேபெற்று வளமாய்வாழ்க பூஜியதுக்குளே ஒரு ராஜ்யத்தை ஆண்டுக்கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்துகொண்டால்அவன்தான் இறைவன் கவிகண்ணதாசன் வாக்கு அவனை புரிவதுதான் \\\ஆன்மிகம் அவனை அறிந்தோரே ஞானியார்
நீங்கள் உங்கள் பிரச்சனைகளை கூறினால் பணம் இல்லாமல் பூஜை செய்து தருகிறேன் பலன் அடைந்தபின் ஆலய திரு பணிக்கு உதவுங்கள் தொடர்புக்கு
8870418909  இந்த எண்ணெய் அணுகவும்
வராஹி மந்திர ம்   ஓம்சத்துரு சம்ஹாரி சங்கட ஹரணி மம மாத்ரே ஹிரீம் தும் வம்  சரவாரிச்டம் நிவாரய சர்வ சத்துரு நாசய  நாசய   ஏதிரி அழிய
நீ நினைக்கும் ஒன்று நடக்காமல் போக்கும்போது நினைக்காத ஒன்று நடக்கும்போது உனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணர வேண்டும்

Monday, September 16, 2013

பெண்களுக்கு கரு உண்டாக   1 சதை குப்பை  மர  மஞ்சள் 3கருண்சிரகம் மூன்றும் தூள் செய்து  கருப்பட்டி கலந்து கொடுக்க கரு உண்டாகும்
மனைவியை வசியம் செய்ய
.........பூவை   ..........விட்டு அரைத்து பத்தினிக்கு

Saturday, September 7, 2013

சின்ன சின்ன  செய் திகள் [யாரோ சொன்னது]   நாளிருமுறை வாரம் இருமுறை  மாதம் இருமுறை வருஷம் இருமுறை  2  உண்ணாமல் உறவு கெட்டது  இடாமல்  கண் கெட்டதுகேளாமல் கடன் கெட்டது .

Tuesday, September 3, 2013

எழுத்துகளின் சக்தி

எழுத்துகளின் சக்தி

          
அநேக மந்த்ரங்களில் அம் ,ஆம் ,இம் ,ஈம் என்றுவரும் .இந்த ஒவ்வொரு எழுத்திற்கும் சக்தி உண்டு .
"ர"  என்ற எழுத்து அக்னி பீஜம் "ரம் " ர அழைப்பாகவும் பயன்படும் .
 "ய " என்பது  வாயு பீஜம் எங்கும் நிறைத்துள்ளது .நமசிவய , நாராயன .என்பதை காண்க .
இந்த சப்தங்களின் வலிமை கொண்டுதான் நியுமரலாஜி உருவானது .
சொல்லுக்கும் கொள்ளும் தன்மை உண்டு என்பதற்கு ஆதர நூல் "நந்திகலம்பகம் ".

       ஒருவனுக்கு பட்சி அரசாக இருந்து சூரிய நாடியும் நடக்கும்போது அவன் சொல்வது பலித்துவிடும் . இதற்கு நல்லவன் கெட்டவன் பேதம் கிடையது .
ஆகவேதான் குடியிருக்கும் வீட்டிலிருந்து அவச்சொற்களை பேசக்கூடாது என பெரியோர்கள் சொல்வர் .ஆகவே கோபத்தில் குழந்தைகளை திட் டுவதும் வேண்டாம் .

" மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக உள்ளன என என் குருநாதர் கூறுவார் ."
       ஆதியில் மந்திரங்களை வாய்மொழியாகத்தான் கூறுவார்கள் .அதை சீடர்கள் உச்சரிப்பை அறிந்து மனனம் செய்வார்கள் .
"க " என்னும் எழுத்து கஷ்டங்களை நீக்கும்
" ங" என்னும் எழுத்து சகல விஷங்களையும்  நீக்கும்.
" ச " என்னும் எழுத்து வசியம் தரும்
" ண  " என்னும் எழுத்து சித்திகளை தரும்
" ப " என்னும் எழுத்து பேய் பிசாசுகளை பந்தனம் பண்ணும்

இதைப்போல் எல்லா எழுத்துகளுக்கும் சக்தி உண்டு .

































நாவடக்க மந்த்ரம்

நாவடக்க மந்த்ரம்

எதிரிகளின் நாவை அடக்க மந்த்ரம்

நம் மேல் கோபப்பட்டு பேசுபவர்களின் நவை அடக்கலாம் ,மேல் அதிகாரிகள் ,கணவன் , மனைவி ,பேசும் பேச்சுக்களை அடக்கும் மந்த்ரம்

" நாவு அடங்க நமசிவாயம் நயனம் அடங்க நமசிவாயம்
----------------------------------------------------------------------
---------------------------------------------------------------------

என்னோடு எதிர்த்தவர்கள் பலம் செத்து பலம் மாண்டு நாவு விழுந்து நாவு எழாமல் இருக்க சிவ "

இதற்குரிய எந்திரம் ,மந்திரத்தை வைத்துக்கொண்டால் எதிர்த்து பேசுபவர்களின் நாவு அடங்கும் .

இது அனுபவத்தில் செய்துபார்த்து நன்மை அடைத்தது .

சுவாமி அபிதானந்தா ,
செல் 8870418909
 ராம்சங்கர்
8870628340





Saturday, July 20, 2013

நவகிரஹ மந்த்ரம்

நவகிரஹ மந்த்ரம்

          நவகிரஹ சாபம் தீர அகஸ்தியர் அருளிய பாடல்

" போ மென்று விடுக்கதே இன்னும் கேளு
பொல்லாத    நவகிரஹ சாபம் தீர
நாமொன்று சொல்கிறோம் மைந்தா
நலமான பூரணத்தை நாட்டிப்  பார்த்து
ஓ மென்று  பூரித்து ரேசகமே பண்ணி
 ஒரு மொழியால் ககும்பத்தில் நின்றால் மைந்தா
ஆ மென்ற   நவகிரஹ சாபம் எல்லாம்
அப்போதே அகன்றுவிடும் அறிந்துபாரே !"

            மனம் என்ற பேய்க்குரங்கை அடக்கிவைத்து இறைவனிடம் சரணடைந்தால் துன்பங்கள் தீரும் .

  திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை "


"நலமே பெற்று வளமாய் வழ்க! "

                                                                                 

Tuesday, July 9, 2013

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )
                                எத்தனையோ மகான்களுக்கு துன்பன்களும் துயரங்களும் வந்தன, அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர் . ஆனால் சாதாரண மனிதனால் அப்படி இருக்க முடியது . நோய் வந்தால் மருத்துவம் பார்ப்பதும் ,கஷ்டங்கள் வந்தால்  பரிகாரங்கள் தேடுவதும் மனித மனம் .அதை தவறு என்று சொல்வதற்கில்லை .
எதைசெய்தாலும் ,தெய்வத்தின் அருளை வேண்டுங்கள் தெய்வத்திடம் சரணாகதி 
அடையுங்கள் அவன் காப்பாற்றுவான் ,அப்படி இல்லாவிட்டால் இறைவன் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 
பரிகாரம் என்ற பெயரில் போலிகளிடம் ஏமாறவேண்டம்.ஆனால் பரிகாரம் பொய் இல்லை
அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம் .

                            ஒரு தீக்குச்சியில் எரியும் நெருப்பை அணைத்துவிடலாம் .ஒரு வாளி தண்ணீரில்
அணையும் நெருப்பும் உண்டு ,தீயணைப்பு வண்டி வந்து அணைக்க வேண்டிய நெருப்பும் உண்டு .
அணைக்க முடியாத காட்டுத்தீயும் உண்டு .கனமாக மழை பெய்தால் காட்டுத்தீயும்
அணைத்துவிடும் . அதுபோலதான்   கடவுளின் அருள். நல்ல குருவின் உதவியுன் கடவுளை தேடுங்கள் ,அவரிடம் சரணடையுங்கள்
கடவுள் உங்களை கப்பார் .நீங்கள் எந்த மதத்தவராயினும் சரி ,அந்த மதத்தின் மீதும்
அந்த கடவுளின்  மீதும் நம்பிக்கை வையுங்கள் ,"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை .(தொடரும்)

                                                                 

Thursday, July 4, 2013

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

                                ஒரு பெரும் செல்வந்தரின் ஒரே மகனுக்கு திருமணம் முடிப்பதற்காக5 ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்ததில் ஐவரும் வெகு பிரமாதம்  . 
என்று கூறிவிட்டனர். திருமணத்திற்கு நாளும்  குறித்து  திருமணம் நடக்க ஒருவாரம் இருக்கும் போது , மாப்பிள்ளை விபத்தில் இறந்துவிட்டார். இது ஏன் நடந்தது ?
                                         ராமாயணத்தில் ராமருக்கு  பட்டாபிஷேகம் நடக்க நாள் குறித்தவர் வசிஷ்ட மகரிஷி . அவர் குறித்த நேரத்தில் பட்டாபிஷேகம் நடக்கவில்லை. ராமன்  காட்டிற்கு சென்றார் . இது ஏன் நடந்தது ?

                                        இயேசு அருள் நிறைந்தவர் , தேவகுமாரன் , மகாவல்லமை   உடைவர் , இறந்தவரை உயிர்பிக்க செய்தார் , குஷ்டரோகியை குணமாக்கினார் .பிற்காலத்தில்         நடக்கப்போவதை  உணர்ந்தவர் . அவர் கூறுகிறார் " எவனுடைய பாதத்தை
கழுவி நான் முத்தமிடுகிறேனோ அவன் என்னைக்  காட்டிக்கொடுப்பான் . பேதுரு என்ற சீடனை நோக்கி " பேதுரு கோழி கூவுவதற்கு முன் என்னை நீ 3 முறை மறுதலிப்பாய் ; நான் இறந்தவுடன் என் ஆடைகளை பங்கு போட்டுக்கொள்வார்கள் " என கூறினார் .அப்படியே நடந்தது ,பிதாவின் கட்டளை எதுவோ அது நடக்கட்டும் என  இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார் .

(

Tuesday, July 2, 2013

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம் (தொடர்ச்சி)

ஜாதகம் உண்மையா ? பொய்யா ?

 சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து தெய்வ அருள் உள்ள ஒரு ஜோதிடர் 90 % சரியாகக கூறிவிடுவார் கூறிவிடுவார். பஞ்சாங்கத்தில்  வாக்கியம் , திருக்கணிதம் என இருக்கிறது, இரண்டிற்கும் கிரகப் பெயர்ச்சியில் வித்தியாசம் உள்ளது .ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வாக்கிய பஞ்சங்கப்படி ஒரு ஜோதிடர் புனர்பூச நட்சத்திரம்
மிதுன ராசி என குறித்திருக்கின்றார் . மற்றொருவர் கடக ராசி என    குறித்திருக்கின்றார். திருக்கணிதபடி பூசம் நட்சத்திரம் என குறித்திருக்கின்றார் . இப்படி ஜாதகம் இருந்தால் எப்படி பலன் சொல்வது ?. நடந்த சம்பவம் ஒன்றை கூறுகின்றேன்.




Monday, July 1, 2013

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம்

'ஜோதிடர்கள் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு இயன்றவரை பலன்களைமுன்கூட்டியேஅறிகின்றனர்.ஆயினும் நம்மைப் படைத்த பிரமனைத் தவிர ,வேறுயாராலும் திட்டவட்டமாக இதுதான் நடக்கும் என கூற முடியாது ,"
இது காளிதாசரின் வாக்கு.

         அப்படியானால் ஜோதிடத்தை நம்பலாமா ?  ஜோதிடம் உண்மையா ? பொய்யா ? 


  (தொடரும்)

Sunday, June 30, 2013

மந்திரங்கள்

மந்திரங்கள்

வாய்மையை  வாழ்க்கையில்  கடைபிடித்து வாழும் உத்தம மனிதரின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் மந்திரங்கள்  தான் .
தற்காலத்தில் புத்தகங்களிலும்  , இனணய தளதிலும் பலவிதமான மந்திரங்களை வெளியிடுகின்றனர்.இந்த மந்திரங்களை கூறினால் பலன் கிடைக்குமா? சந்தேகம்தான் ! மந்திரம்  யாருக்கு சித்தியாகும் ? என்பதை அவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை   முன் கட்டுரையில் பார்த்தோம் . அவ்வாறு இல்லா விட்டால் போலி வேடமிட்டு ,பிறர் பொருளை அபகரித்த பாவதிற்குரிய தண்டனையை அடைவார்கள் .இதைத்தான் மந்திரம் கால் மதி முக்கால்
என்பார்கள்.

மதி என்றால் சந்திரன்,  சந்திரன் மனதிற்குரியவன், மன வலிமை வேண்டும் .அடியேன் என் குருநாதரிடம் " சாமி பல லட்சம் உரு ஜெபித்தாலும் புத்தகத்தில் எழுதிருப்பதைப்  போல் பலன் நடைபெறவில்லையே   ஏன் ? என கேட்டேன் அதற்கு அவர் " அட்சரலட்சம் " என்றார் . மந்திரம்  ஜெபித்து சித்து அடைய சில நியமனங்கள் உள்ளன .  அவைகளில் ஒன்று  ஆகார  நியமணம். இதை பற்றி முன்  கட்டுரையில் கண்டோம் .

             மந்திரத்தை 1 லட்சம் உரு ஜெபித்தாலும் அதில் 10 ல் ஒரு பகுதி தர்ப்பணம் செய்யவேண்டும் ,10 ல் ஒரு பகுதி ஹோமம்  செய்யவேண்டும் .  அப்படி இல்லாவிட்டால் அதைபோல் 4 மடங்கு அதாவது 1 லட்சம் என்றால் 4 லட்சம் மொத்தம்  5 லட்சம் உரு நியமனத்துடன் ஜெபிக்கவேண்டும் .இவ்வளவு கஷ்டம் இருக்கும்போது "நீ பணத்தை கொடு நான் தெய்வத்தை காட்டுகிறேன் என்று ஒருவர் சொன்னால் எப்படி நம்புவது? அப்படி ஏமாந்த சிலரையும்  அடியேன் சந்தித்து இருகின்றேன்  .

 " மந்திரங்கள் 100 சதவீதம் உண்மை.மந்திரங்கள் பலிக்கவில்லை என்றால் அது ஜெபித்தவருடைய  தவறே  தவிர  மந்திரந்தின் தவறே அல்ல .

       மந்திரம் என்றால் மனதில் திறம் என கூறுவார்கள். மனதை ஒருநிலை படுத்தி சொல்லும்போது மந்திரம் நிச்சயமாக பலிக்கும் . உதாரணத்திற்கு   ஒரு மந்திரம் தருகிறேன்.இந்த மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் பிறர் நம்மைக்கண்டு  வசியமாவதொடு, நம் கட்டளையை ஏற்று நடப்பார்கள் .

" ஓம் சக்தி ,உலக சக்தி, ஆதி சக்தி, ஆதார சக்தி, சிவ சக்தி ,சித்த சக்தி ,வாக்கு  சக்தி, வசிய சக்தி, எண்ணிய எண்ணம் எண்ணியபடியே ,என்னைக்கண்டோர் என்வசம் ஆகவும் ,என்னை நினைத்தோர்
என் வசம் ஆகவும் ,என்சொல் கேட்டு இசைந்தே நடக்க ,நானே நீயாய் ,நீயே நானாய் செய் " (இதற்குரிய செயல்முறை விளக்கத்தை வெளியிட்டால் சிலர் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக செயல்முறை விளக்கம் வெளியிடவில்லை )

   " மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டம் "   

நலமே பெற்று! வளமாய் வாழ்க !

Wednesday, June 12, 2013

சப்தமாறுகா மஹா மந்திரம்

சப்தமாறுகா  மஹா மந்திரம்.


 ஓம், ஹிரீம், க்லீம்,  ஐம் பிரம்மி ,மகேஸ்வரி ,கௌமாரி ,வைஷ்ணவி ,வாராஹி , இந்த்ராணி ,சாமுண்டே ,சித்தசாமுண்டேஸ்வரி  ,கணேஷ்வரி ,ஷேத்ரபால, நரஷிம்கி ,மகாலக்ஷ்மி சர்வதோ , துர்காயை ஹும்பட் சுவாஹா .

Friday, June 7, 2013

   மந்திரங்கள் உண்மையா? (தொடர்ச்சி)

           மந்திர ஜெபம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆகார நியமனங்கள் , தித்திப்பு ,உப்பு புளிப்பு ,எண்ணெய் ஆகியவைகளை தள்ளி விடவேண்டும்.தாம்பூலம் , பித்தளை பாத்திர போஜனம் ,பகல்   போஜனம் ,ஸ்திரி சங்கமம் .அதை பற்றிய பேச்சு ,கூட்டம் ஆகியவற்றை விளக்க வேண்டும் .

                        தரையில் படுக்கை ,பிரமச்சரிய விரதம், மௌனம் குருசேவை ,நித்ய நித்ய பூஜை ,நித்ய தானம் ,தெய்வ ஸ்துதியும் ,கீர்த்தனமும் கீர்த்தனமும் ,மூன்று வேளை ஸ்நானம் ,தாழ்ந்த செயல்களை விளக்குதல் ,குரு ,தெய்வ பக்தி ஆகியவை மந்திர
சித்தி அளிக்கும் . 

Thursday, June 6, 2013

  மந்திரங்கள் உண்மையா?

எனது குருநாதர் கூறுவார் 'மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக இருக்கிறது' என்பார். முன்பு  ரஷ்யாவில் மந்த்ரங்கள் உண்மையா என ஆராய்ச்சி நடத்தினர்.ஒரு ஒலி நாடாவில் வேத மந்த்ரங்களை பதிவு செய்தனர் .அதே
 ஒலி நாடாவில் மனிதர்கள் பேசும் பேச்சுகளையும் பதிவு செய்து வானமண்டலத்தில் (காற்றில்லா இடத்தில் )ஒலிக்கச் செய்ததில் வேதமந்த்ரங்கள் பூமியில் ஒலித்த அதே சப்தத்தில் ஒலித்தது .ஆனால் சாதாரண
 சப்த்தங்கள் எதுவும் கேட்கவில்லை
              ஆதி காலத்தில் குருமார்கள் .வாய் மூலமே சரியான உச்சரிப்புடன்
சீடர்களுக்கு  உபதேசித்திதனர்.முறையாக வேதம் பயின்றவர்கள் சொல்லும்
மந்திரம்  பலிக்கிறது.அவர்களுக்கு சில நியமனங்கள் உள்ளன . அதை கடைபிடிக்கவிடில் அவர்கள் சொல்லும் மந்திரம் பலிக்காது .( தொடரும்)

Wednesday, June 5, 2013

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

லக்னாதிபதி, 4ஆம் வீட்டதிபதி, 9ஆம் வீட்டதிபதி,ஆகிய மூவரும் 3ஆம் இடத்தில் அமரவேண்டும். 4ஆம் இடத்தோன்   9ம் இடத்தில் அமர்த்து சுபர் பார்வை பெறல்.  லக்னாதிபதியும் ,7ஆம் இடத்தோனும் ஒரே இராசியில் இருக்கவேண்டும்.9ஆம்  வீட்டிற்குரியவர் 1,4,7,10 ல் ,நட்பு ,ஆட்சி .உச்சம் பெறுதல், 4,9 ஆம் அதிபர்களை சந்திரன் பார்த்தல் ,10 ஆம் அதிபதி ,லக்னாதிபதி இவர்களை ராகு பார்த்தல் .இவைகளில் ஏதாவது ஒரு அமைப்பு உள்ளவர்களுக்கே மந்த்ரம் பலிக்கும் " என ஜோதிட சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது.
    
          

Tuesday, June 4, 2013

மந்த்ரம் என்றால் என்ன ?

"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப " என தொல்காப்பியம் கூறும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் உத்தம மனிதர்களின் வாயில் இருந்து வரும் சொல் எல்லாமே மந்திரங்கள் தான்!

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

மேஷம்,கடகம் ,சிம்மம் ,கன்னி ,துலாம் ,ஆகிய லக்கினம் அல்லது                ராசிகாரர்கள்.  லக்கினாதிபதி  ஆட்சி ,உச்சம் பெற்று கேந்திரம் ,திரிகோணம் பெறவேண்டும்.


(தொடரும்) 

Sunday, June 2, 2013

பணத்தின்மீது  பேராசையும்

பாவையிடத்தில் இச்சையும்

இல்லாதவரே உண்மையான ஞானி 
இல்லறத்திலும் ஞானி உண்டு ,

துறவியிலும் மூடன் உண்டு