ஏன் ஏன் ஏன்
சோலையைபடைத்தது கடவுள் என்றால்அவன் பாலையைஏன்படைத்தான்//
மலரை படைத்தது கடவுள்என்றால்அவன்முள்ளைஏன்படைத்தான்
விழியைபடைத்தவன் கடவுள்என்றால் அவன் குருடரைஏன்படைத்தான்
ஒளியை படைத்ததுகடவுள்என்றால் அவன் இருளையும்ஏன் படைத்தான்
நன்மை தீமை இரண்டையும் படைத்தான் அவனை நாம் அறிவதற்கு
சோலையைபடைத்தது கடவுள் என்றால்அவன் பாலையைஏன்படைத்தான்//
மலரை படைத்தது கடவுள்என்றால்அவன்முள்ளைஏன்படைத்தான்
விழியைபடைத்தவன் கடவுள்என்றால் அவன் குருடரைஏன்படைத்தான்
ஒளியை படைத்ததுகடவுள்என்றால் அவன் இருளையும்ஏன் படைத்தான்
நன்மை தீமை இரண்டையும் படைத்தான் அவனை நாம் அறிவதற்கு
No comments:
Post a Comment