youtube

Monday, October 7, 2013

ஏன்    ஏன்    ஏன்
சோலையைபடைத்தது   கடவுள் என்றால்அவன் பாலையைஏன்படைத்தான்//
மலரை படைத்தது கடவுள்என்றால்அவன்முள்ளைஏன்படைத்தான்
விழியைபடைத்தவன்   கடவுள்என்றால்  அவன் குருடரைஏன்படைத்தான்
ஒளியை படைத்ததுகடவுள்என்றால்  அவன்  இருளையும்ஏன் படைத்தான்
நன்மை தீமை  இரண்டையும் படைத்தான் அவனை  நாம் அறிவதற்கு

No comments:

Post a Comment