youtube

Thursday, November 5, 2015

சப்த மாத்ருகா மந்திரம் [ஏழு கன்னிமார்கள் ]..

சப்த  மாத்ருகா   மந்திரம் [ஏழு கன்னிமார்கள் ]............இந்தமந்திரத்தை
சித்து செய்தால் வித்தை வேண்டியவர்களுக்கு வித்தையும் ,உத்தியோகம்
வேண்டியவர்களுக்கு உத்தியோகமும் கிடைக்கும் கல்யாணம் ஆகாத கன்னி
பெண்கள் ஜெபித்தால் சீக்கிரம் கல்யாணம் நடக்கும் .
மாதவீடு ஆகாதப் பெண்களுக்கு கருப்புக்கயிர் மந்திரித்து இடுப்பில் கட்ட
3 தினங்களில் மாதவீடு ஆகும் ,பின் அந்தகயிரை அவிழ்த்து
கிணற்றில் போடவும் .இதோஅந்த மந்திரம்

ஒம்ஹ்ரீம்கிலீம் ஐம் ப்ரஹ்மி  மகேஸ்வரி  கௌமாரி  வைஷ்ணவி  வாராகி
இந்திராணி   சாமுண்டே சித்தசாமுண்டீச்வரி  கணேஸ்வரி  சேத்திர பாலா
நரசிங்கு மஹாலக்ஷ்மி சர்வதோ துர்க்கா யை   ஹும்பட் சுவாஹா

10008   வுருஜெபிக்க சித்தி 

Tuesday, November 3, 2015

அன்பர்களே குடும்பத்தில் குழப்பமா ?ஒற்றுமை இல்லையா

அன்பர்களே குடும்பத்தில் குழப்பமா ?ஒற்றுமை இல்லையா ?கவலைவேண்டாம் செலவே இல்லாத சிக்கனமான பரிகாரம் உள்ளது
.உங்கள் வீட்டு சமையல் அறையில் அடுப்புக்கும் ,பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாய்க்கும் நடுவில் சுவற்றில் குறுக்கு நெடுக்காக நான்கு கோடுகள் போட்டு 
ஒன்பது கட்டங்கள் ஆக்குங்கள் மேலேயுள்ள கட்டத்தில் 36 போடுங்கள் 
அடுத்து 29  ,,அடுத்து 34  இடம்வலமாக எழுதவும் அதேபோல் 2வது வரிசையில் 31........33............35 போடவும் .....பின் 3வது வரிசையில்   32........31............30போடவும் 
இப்போது ஒரு எண் யந்திரம் ,இந்தயந்திரத்திற்கு தினசரி மாலையில் 21
நாட்கள் சாம்பிராணி தூபம் காட்டிவர ,குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் 
தீரும் .இன்னும் தேவையில்லாமல் ,சேர்ந்து இருப்பவர்களை பிரிப்பதற்கும் ,
ஒரு குறிப்பிட்ட நாளில் ,குறிப்பிட்ட ஓரையில் வெள்ளை தாளில் யந்திரம் எழுதி 9 வாரம் நெருப்பில் போட்டு எரிக்க ,உறவு பிரிவு ஆகும் .அதேபோல் 
எதிரியை தண்டிக்க செம்பு தகட்டில் யந்திரம் எழிதி பாழடைந்த கிணற்றில் 
போட எதிரி அழிந்து போவான் .இவைகள் அனுபவ மானது 

Monday, November 2, 2015

உலகம் எப்போது அழியும் /..............
உலகம்  2000த்தில் அழியும் என்றார்கள் ,அழியவில்லை 2012என்றார்கள்
அழியவில்லை  அப்படியானால் எப்போதுதான் உலகம் அழியும் ............
இபோதைக்கு உலகஅழிவு இல்லை ,உலக அழிவு என்றால் உலகம் இல்லாமல் போவது தானே .அப்படிப்பார்த்தால் ,ஒவ்வொரு மனிதனுக்கும்
அவன் இறக்கும் நாளே உலகம் அழியும் நாளாகும் .அவனுக்கு இந்த உலகம்
இல்லாமல் போய்விடுகிறது அதாவது அழிந்து போய்விடுகிறது
மனிதர்களின் இயற்கையை அழி க்கும் தன்மையால் ,பருவநிலை
மாறுபட்டு புதுபுது நோய்கள் உற்பத்தியாகி மனிதனை சீரழிக்கும்
இயற்கை பேரிடர்கள் ஏற்படலாம் .யானை தன்தலையில் மண் அள்ளி
போட்ட கதையாக ,மனிதன் தனக்குத்தானே கேடு தேடிக்கொள்வான்
பொன்னாசையிலும் ,பெண்ணாசையிலும் ,மண்ணாசையிலும்
ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு அழிந்து போவார்கள்
இப்படித்தான் உலக அழிவு ஏற்படும் நந்தவனத்த்து ஆண்டிகதைதான்