youtube

Friday, August 28, 2015

இந்தகாலத்தில் உண்மையான குருநாதர் கிடைப்பது மிகவும் அரிது ,நான் ஒரு குருநாதர் வேண்டும் என்று ,அன்னை காளிமாதாவின்  சிலை பாதத்தில் பலநாட்கள் முட்டி அழுது இருக்கிறேன் .ஒருநாள்  இருநாள் அல்ல சுமார் இரண்டு மாதங்கள் ,அப்போது ஒருநாள் ,ஒருஅருவிக்கரையில் பகவான் சுவாமி ராமகிருஷ்ணர் ,கனவில் தோன்றினார் .ஆனால் கனவுஎன்பது ,மனதில் தோன்றும் எண்ணங்கள் தான் என்பது கொள்கை ,மீண்டும் அன்னையிடம்
போராட்டம் ,பின்சிலநாட்களில் ,பனைக்குளம் ஆத்மசாந்தி நிலையத்தில் இருந்து குருநாதர் அழைத்தார் .அங்கு எனக்கு பல அனுபவங்கள் குறுகிய 
காலத்தில் கிடைத்தது ....நண்பர்களே ,குருவைத் தேடுங்கள் ,அப்படி கிடைக்காவிட்டால் ஏகலைவன்  ஆகுங்கள் அதாவது உங்களுக்கு பிடித்த 
மகான்கள் அல்லது சித்தர்களின் ,உருவப்படத்தை வைத்து ,தீவிரமான 
தியானத்தில் ஈடுபடுங்கள் ,சிலநாட்களில் ,அந்த மகான்களின் ஆத்மா 
உங்களை வழி நடத்தும் .மனிதகுருவையும் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள் உங்களுக்கு இப்போது குரு இருந்தால் அவரை பூரணமாக நம்புங்கள் அவரிடம் குற்றம் காணாதீர்கள் ,அடுத்து தெரியாதவர்களுக் காக ஏகலைவன் கதை 

Tuesday, August 25, 2015

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் ,குருட்டு உலகமடா ,இதில கொள்ளை
அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா .....................................
ஒருவர் என்னிடம் ,சாமி இனணைரார்கள் அதை வாங்கி படிப்பவர்கள்
ஒன்றும் புரியாமல் ,ஊமையன் கண்டகனா போல் ஒருவரிடமும் ஏமாற்றத்தை சொல்லமுடியாமல் ,மந்திரமே பொய் என்ற முடிவுக்கு
வந்து விடுகிறார்கள் போகும் வழி அறிந்துபோனால் ஊர்போய் சேரலாம்
முதலில் குருமூலம் மனதை தேடி அதை கட்டுபடுத்துங்கள் .அதன்பின் மந்திரங்கள் பலிதமாகும் .யத்தில் ,நானெலுதியதை அப்படியே
வரிக்குவரி காப்பியடித்து  புத்தகமாக்கி 2  ஆயிரம் என்று விற்பனை செய்கிறார் என்று கூரினார் .இப்படித்தான் ,ஒருசிலர் ,பழைய புத்தகக்கடையில்
புத்தகங்களை வாங்கி காப்பி எடுத்து புத்தகமாக்கி ,எல்லாம் அறிந்தவர் போல் வெளியிட்டு  பணம்சம்பாதிக்கிறார்கள் .அதைவாங்கி படித்துவிட்டு
பலிக்காமல் மந்திரமே பொய் என்று ஊமையன் கண்டகனாபோல் ஒருவரிடமும் ஏமாந்ததை சொல்லமாட்டார்கள் .முதலில் குருவை தேடுங்கள் ,அவர்மூலம் மனதை தேடி அதை கட்டிப்போடுங்கள் மந்திரம் தானேபளிக்கும் ஓரிடத்தில் மனிதர்கள் கூட்டமாக நிற்கிறார்கள் ,அவர்களை ,
சாதாரணமாக நாம்விலகசொன்னால் விலகமாட்டார்கள் அதேநேரத்தில்
காவல்துறையினர் வந்தால் விலகிப்போவார்கள் அதைப்போல் ,குரு விடம்
உத்தரவு பெற்று செய்தால் பலிதமாகும்

Monday, August 24, 2015

ஒரு எண் னுடன் ,ஒரு எண் சேரும்போது பலன் மாறுபட வாய்ப்பு உண்டு
உதாரணமாக 5 என்பது நல்ல எண் தான் ,அதில்  14   ,23,  32,   41, இவைகளுக்குள் வேறுபாடுகள் உண்டு ஒருவர்  8 ஆம் தேதி பிறந்திருந்தால் அவருக்கு ,5இல்
பெயர் வைக்கலாம் ,ஆனால் புதன் பலமற்று இருந்தால் ,அவருக்கு புதன்
நல்லது செய்யமாட்டார்   அவருக்கு 6இல்   பெயர்வைக்கலாம் .அல்லது
கூட்டு எண்ணுக்கு பொருத்  தமான   பெயர்   வைக்கலாம் ...மேலும் ,நான்கு
நான்கு அறைகளாக பதினாறு கட்டங்கள் உருவாக்கி அதில் பதினாறு அறைகளிலும் நம.மற்றவை து அதிர்ஷ்ட்ட எண்களை அடைத்து வைத்துக்கொண்டால்
எண்ணிய காரியம் வெற்றி அடையும் ...ஒருவருடைய பெயரில்  ஐ என்ற
இரண்டு முறை வந்தால் ,வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும்
உதாரணம் .........வெற்றிலிங்கம் ,,பிச்சை கனி ,,தர்சினி ,,கிருஸ்ணவேணி
இவர்களுக்கு எல்லாமே வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தன
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றும் பயனில்லை ..மேலும் ,கணவன்
மனைவி ஒற்றுமைக்கும் ,பெயர்களை மாற்றிவைத்து பலன்பெறலாம்
என்றும் கூ றுவார்கள் 

Sunday, August 23, 2015

எண்கணிதம் ............எல்லாகலைகளும் ,ஆதியில் தோன்றும் போது ,அதை
கண்டுபிடித்தவர்கள் ,மக்களின் நலன்கருதியே வெளி இட்டார்கள் ,ஆனால்
பின்னால்  வந்தவர்கள் ,தங்கள்கருத்தையும் சேர்த்து,சிலவற்றை திருத்தியும்
வெளி இட்டார்கள் ,ஆகவே உண்மை தன்மையை நமது அனுபவத்தால் தான்
அறியமுடியும் ........பெயர்மாற்றம் செய்த பின்னர் சிலருக்கு நல்லபலன்
கிடைத்து உள்ளது ,ஆனால் சிலருக்கு எதுவும் மாற்றம் இல்லை ,காரணம்
என்ன என்றுபார்த்தால் ,அவர்களுடைய ஜாதகத்தில் அந்தகிரகம் பலமற்று
காணப்படுகிறது ..உதாரணத்திற்கு ,ஒருவர் எண்கணிதப்படி  37 இல் கையெழுத்திட்டு ம்  பயன் இல்லை ஏனென்றால் ஜாதகத்த்ல் சூரியன் நீசம்
அதுமட்டும் அல்லாமல் எண்கணிதப்படி அவருக்கு நன்மை செய்யும் கிரகங்கள் எல்லாமே பலம் இல்லாமல் இருந்தன ..நானவரிடம் ,உயரஉயர
பறந்தாலும் ஊர்குருவி பருந்து ஆகாது ,உப்புக்கல் வைரம் ஆகாது .உங்கள்
நிலமை இதுதான் இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ பழகிக்கொள்ளுங்கள்
என்றேன் .......போனஜென்மத்தின் பாவத்திற்கு ,தண்டனைதான் ,இந்தஜென்ம அமைப்பு ,வாழ்க்கை எல்லாம் ....ஆகவே பாவம் செய்யாதிரு மனமே கோபம்
செய்தே யமன் உயிரை கொண்டோடி போவான் 
ஒருமனிதனை பெருமையாக வாழவைப்பது ,அவனுடைய ஜாதகம் ,இது
பூர்வஜென்மவினைப்படி அமைவது அடுத்து அவன் குடிஇருக்கும் வீடு
இது வாஸ்த்துப்படி அமையவேண்டும் ,அடுத்து அவனுடைய பெயர் ,அடுத்து அடுத்து அவனுடைய திறமையும் உழைப்பும் ....இதில் ஜாதகத்தில் இருக்கும்
தோஷங்களை ,ஆண்டவரிடத்தில் ,பிரார்த்தனை ,உண்மையான பரிகாரங்கள்
மூலம் தீர்த்துக்கொள்ளலாம் வாஸ்த்து கலை உண்மையாக தெரிந்தவர்கள்
மூலம் வீட்டை சரிசெய்து கொள்ளலாம் .,எண்கணிதத்தின் மூலம் பெயரை
சரிசெய்து கொண்டு முயற்சி கண்ணென செய்தால் ,வெற்றி  மீது வெற்றி வந்து
உன்னைசேரும் ..அதில் ,எண்கணிதத்தை பற்றி ,சில குகூ றிப்புகளை எழுதுகிறேன் .பண்டைய பாரதத்திலும் எண்கலைஇருந்தாலும் ,நம்மைவிட
அயல் நாட்டினர் தான் இக் கலையை அதிகம் பயன் படுத்தி உள்ளார்கள்
சீனர்கள் ,கிரேக்கர்கள் ,எகிப்தியர்கள் ,மாயன்வழி ,,இப்படி மேல்
நாட்டவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே அறிந்து கடைப்பிடித்து
வாழ்ந்து இருக்கிறார்கள் ..............................
நம்நாட்டில் ,எண்ணும் எழுத்தும்  கண்ணென தகும் என்று ஔவ்வை யாரும்
எண்ணென்ப எனை எழுத்தென்ப ........என்று வள்ளுவரும் கூ றி வுள்ளார்
சித்தர்கள் அமைத்த சிதம்பர சக்கரத்திலும் எண்கள் இடம் பெற்றுள்ளது 
ஆசான் என்பவர் யார் ?  ......சாகாகால் ,வேகாத்தலை ,,,,போகாபுனல் ,இதை ,அறிந்து சொல்பவரே ஆசான்   ஆவார்
பேசாமந்திரம் மந்திரம் பெரும்மந்திரம் அஜபாமந்திரம் ..பேசும்மந்திரம்
ஓம் . ஆகும் ,இந்த ஓம்கார மந்திரத்தால் எந்ததெய்வ த்தை வணங்குகிறோமோ ,அந்ததெய்வம் நம்மை வந்துஅடையும் ..ஓம் என்ற
பிரணவத்தில் இருந்தே எல்லா மந்திரங்களும் உதித்தன .அகார ,உகார  மகார
மே ஓம் ஆனது .அகாரம் சிவத்தையும் ,உகாரம் சக்தியையும் ,மகாரம் ,
உயிரையும்  குறிப்பிடுவார்கள் .

ஓங்காரம்  விநாயகர்  வடிவம்
ஓங்காரம்  லிங்க     வடிவம்
ஓங்காரம்   முருகன்  வடிவம்
ஓங்காரம்   விஷ்ணு  வடிவம்

ஓங்காரத்தை ஜெபித்தே பிரமதேவர் அந்த பதவியை அடைந்தார் ..

Wednesday, August 19, 2015

அன்பர்களே ,நண்பர்களே ,தன்னை அறிவதற்கு ஒருமந்திரம் ,அந்தமந்திரத்தை அறிந்தால் போதும் எல்லாமந்திரமும் கைவசம் ஆகும் .அதுவே ,ஊமை
மந்திரம் ,பேசாதபெரும்மந்திரம் சித்தர்கள் சொன்ன சிறப்பான மந்திரம் ,அதை
குருமூலம் அறிந்து ,உருஜெபித்தால் ,நீங்களே தெய்வம் ஆகலாம் .அப்படியல்லாமல் பணத்தைக் கொடுத்து ,சித்துக்களை அடைய நினைப்பது
ஏட்டு சுரைக்காய் தான் .முதலில் நல்லகுருவை தேடுங்கள் .இப்போது குரு
இருந்தால் ,அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அதுவே அஜபா
மந்திரம் எனப்படும் இதனை ஔவை யாரும்  ,குண்டலியதனில் கூடிய அசபை ,விண்டெலும் மந்திரம் வெளிபட உரைத்து ....என்று கூறியுள்ளார்
இந்தமந்திரத்தை ஜெபித்தால் ,மனம் கட்டுப்படும் ,மனம்கட்டுப்பட்டால்
சித்திகள் தானாக கிடைக்கும் ,,நீங்களே சிவனும் ஆகலாம்,அதாவது
சிவனே உங்களுக்குள் இருப்பார் ..இருக்கும் இடத்தை விட்டு எங்கும்
அலைய வேண்டாம் .. 

Monday, August 10, 2015

சித்திரத்தில்   பெண் எழுதி சீர்படுத்தும் மானிடரே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டீ..ரோ ,இதுஒரு பழையபாடல்
இதைப்போல் பெண்களின் உரிமைகளை பற்றி பேசுகிற அளவிற்கு ,அவர்களின் நிலை இல்லை ..நடந்த சம்பவம் ஓன்று ,திருமணம் ஆகி ஒருஆண்டுதான் ஆகிறது ,கணவன் இந்தப்பெண்னை விட்டுவிட்டு வெளிநாடு சென்று விட்டான் ..மாமியாரின் கொடுமை ,தற்போது தாய் வீட்டில் இறக்கிறாள் பெற்ரோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் .அதிலும்
தவறில்லை ,அனால் அவன் ஆண்மை இல்லாதவன் ..இன்னொரு சம்பவம் ,
கேள்வி பட்டது ,இது காதல் திருமணம் ,   திருமணமாகி இருபது நாளில் இருவரும் பிரிந்து விட்டார்கள் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் ,திருமணத்திற்கு முன் ,மருத்துவ பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்

என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது ,அந்தகாலத்தில் ஒழுக்கமானவர்களாய் இருந்ததால் தேவை இல்லை ,பிஞ்சிலேதான்
பழுத்துபோன காலமடி காலம் ,பித்தலாட்டம் நெறஞ்சு போன காலமடி
காலம் 

Saturday, August 8, 2015

மூலமந்த்ரம் ........ஓம் ஸ்ரீம் ஹிரீம் ஐம்   ஓம் குபே லட்சுமியை கமல
தாரின்யை தனாஹர்சன்யை   சொர்நாஹர்சன்யை ஸ்வாஹா
இந்தமந்திர த்தை உரு ஜெபித்து ,மறுபடியும் பஞ்ஜ பூஜை செய்து பூஜையை
முடிக்கவேண்டும்

அன்பர்களே பணக்கஸ் ட்டம் உள்ளவர்கள் இதை நம்பிக்கையுடன் செய்து
பாருங்கள் கண்டிப்பாக பணகஸ்ட டம்   தீரும் .உங்களுக்கு தெரிந்த ஆன்மீஹ
அன்பர்களை துணைகொண்டு செய்துபாருங்கள் உங்களின் பணபிரச்சனை
கண்டிப்பாக நீங்கும் இது விளம்பரம் அல்ல ..உண்மை .உங்களுக்கு நல்ல
விதி இருந்தால் ,செய்வீர்கள் .இல்லை என்றால் ,
துன்பத்தை க்  கட்டி சுமக்க துணிந்தவன் ,சொன்னாலும் கேட்கமாட்டான்
இந்த லட்சுமி பூஜை செய்வதற்கும் விதிவேண்டும் 
அன்பர்களே  லக்ஷ்மி மந்திரம் தொடர்கிறது
ஒம்ஸ்ரீம் ஹீரீம் ஐம்  தனாஹர்சின்யை  கவசாய  ஹும்
ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஸ்வாஹா நேத்ராயை வவ் ஷட்
ஒம்ஸ்ரீம்ஹ்ரீம் ஐம்  வீர்யாயை  அஸ்த்ராயபட்  பூர் புவ ஸ்அக்னி ரோம் ..இதி
திக் பந்தஹ
                          பஞ்சபூஜா

ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் குபேர தனாஹர்ஷன்யை ஒம்லம் பிர்திவி தத்வாத்மிகாயை கந்தம் சமர்ப்பயாமி
ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் ஐம் குபேர தனாஹர்சன்யை ஓம் ஆஹாச தத்வாத்மிகாயை
ஓம் ஹம ஆகாச தத்வாத்மிகாயை புஸ்ப்பம்  சமர்ப்பயாமி நம்மஹ
ஒம்ஸ்ரீம்ஹ்ரீம் ஐம் லக்ஷ்மி குபேர தனாஹர்சனாய ஒம்ரம் அக்னி
தத்வாத்மிகாயை தீபம் தர்சயாமி நமஹா
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் லக்ஷ்மி குபேர தனாஹர்சன்யை ஒம்வம் அம்ருத
தத்வாத்மிகாயை நைவேத்யம் சமர்ப்பயாமினமஹ
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் லக்ஷ்மி குபேர தனாஹர்ஷன்யை ஒம்சம் சர்வ தத்வாத்மிகாயை சர்வோபாசார பூஜாம் சமர்பயாமி நமஹ