youtube

Monday, July 27, 2015

அன்பர்களே ,எனக்கு கணினியை பற்றி எதுவும் தெரியாது என்பதை முன்பே கூறி இருக்கிறேன் .என்னுடைய அக பக்கத்தில் ,எப்படியோ ஒரு படம் என் பட. த்திற்கு பதில் இடம் பெற்று விட்டது அதை நீக்கவும் தெரியவில்லை யாரையாவது கேட்டு அதை நீக்கி விடுகிறேன் .ஆகவே தவறாக ,நினைக்க
வேண்டாம்

லக்ஷ்மி மந்திரத்தை தொடருகிறேன் .
கரநியாசம் .......
ஓம் ஸ்ரீம் ஹிரீம் ஐம்   ஞா னா யை  அங்குஸ் டாப்யாம்  நமஹ
ஒம்ஸ்ரீம்ஹ்ரீம் ஐம் குபெரலக்ஷ்மியை ,ஐஸ்வர்யாயை தர்ஜநீப்யாம் நமஹ
ஒம்ஹிரீம் ஐம் கமலவாசின்யை  சக்தியை மத்திய மாப்யாப்யாம் நமஹ
ஒம்ஸ்ரீம் ஹ்ரீமஐம் தனாகர்சின்யை பலாயு அனாமிகாப்யாம் நமஹா
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் சுவாஹா தேஜஸே கனிஸ் ட்டி காப்யாம் நமஹ
ஒம்ஸ்ரீம் ஹிரீம் ஐம் சுவாஹா வீர்யாயை கரதல கர ப்ருச்டாப்யம் நமஹ

ஹிருதய நியாசம்
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் ஞா னாயை  ஹீருதயாயை நமஹ
ஒம்ஸ்ரீம்ஹிரீமஐம்  குபேர லக்ஷ்மியை சிரசே சுவாஹா
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் கமலதாரின்யை சிகாயை வவ்ஷ்ட்


அன்பர்களே உங்களின் பொருளாதார சிக்கல் தீரவும் ,எப்போதும் தேவையான
பணம்கிடைக்கவும் ஸ்ரீ லக்ஷிமி குபேர தன ஆஹர்சன மந்திரம் ,நியாசங்களுடன் எழுதுகிறேன் விவரம் தெரிந்தவர்களை கேட்டு தெரிந்து
செய்யவும் இதுநிச்சய பலன் கொடுக்க கூடியது மூன்று மாதங்களில்  பலன்
தெரியும் சிலருக்கு 21  நாட்களில் பலன் கிடைத்து இருக்கிறது சமீபகாலத்தில்
என்னிடம் வாங்கிசென்ற  5 பேர்களுக்கும் நல்லபலன் அடைந்து உள்ளனர் இது பொது நலன் கருதி வெளி இடுகிறேன்
ரூசி சங்கல்பம் ...............அஸ்ய
ஸ்ரீ குபேரலக்ஷ்மி மஹா மந்திர ஸ்  ய  பிரஹஸ்பதி ருசி ,அனுஸ்டிப் சந்த   ஸ்ரீ தன ஆஹர்சன்ய மகாலக்ஷ்மி
தேவதா ..ஸ்ரீம் பீஜம் ,ஹிரீம் சக்தி   ஐம் கீலகம்  ஸ்ரீமஹலக்ஷ்மி பிரசாதேன
மம தன ஆஹர்சன ,சுவர்னாஹர்சன  சகல ஐஸ்வர்ய ப்ராப்த்தத் வாரா மனோ
வாஞ்ச பலசித்யர்த்தே ஜெபே விநியகஹா
அடுத்து கணபதி மந்திரம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்  பிரசன்னா வதனம் த்யாயேத் சர்வ விக்நோபசாந்தையே
குரு வணக்கம் ...............குருப்ரம்மா குருவிஷ்ணு  குருதேவோ மகேஸ்வர
குருசாட்சாத் ப்ரப்ரமம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ 
அன்பர்களே உங்களின் சிந்தனைக்கு சிலதுளிகள்
எதுநடந்தாலும் ,இறைவன் செயல் ,காரணம் இல்லாமல் காரியம் இல்லை
காவிகட்டி தாடிவளர்த்தவர் எல்லாம் ஞானி அல்ல ஆசையை விட்டவரே
உண்மையான ஞானி .....இல்லறத்திலும் ஞானி உண்டு ,துறவியிலும் மூடர்
உண்டு .........குரிசொல்பவரும் ,குரளி வித்தை காட்டுபவரும் ,கடவுள் ஆக
மாட்டார்கள் ,,,,....ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாதவனின் பக்தி அச்சாணி
இல்லாத வண்டிபோல .........காசு ,பணத்தை அள்ளிவீசி கடவுளை விலை க்கு
வாங்க முடியாது மனம் உருகிய பிரார்த்தனையே உண்மையானபரிகாரம்
அரைகுறை நம்பிக்கையாள ணைவிட ,சுத்தநாத்திக வாதி  எவ்வளவோ மேல்
கடவுள் பக்த்தியை வியாபாரமாகவும் ,கோவிலை வியாபார ஸ்தலமாகவ்ம்
ஆக்காதீர்கள் ........பாவம்செய்து சம்பாதித்த பணத்தில்  பாலாபிசேகம்
செய்வதை விட ,உழை த்த   காசில் ஊதுவத்தி  ஏற்றுவது மேல்
உனக்குள் கடவுள் இருப்பதை உணர் ,ஆனால் நீயே கடவுள் ஆகமாட்டாய் 

அன்பர்களே ,உங்களின்  சிந்தனைக்கு  சிலவரிகள்
எதுநடந்தாலும் இறைவன் செயல் ,,காரணம் இல்லாம,ல்  காரியம் இல்லை
காவிகட்டி ,தாடி வளர்த்தவரெல்லாம் ஞானி கள்  இல்லை .ஆசையை
வென்றவரே உண்மையான ஞானி
இல்லறத்திலும் ஞானி உண்டு ,துறவி யிலும்   மூடர் உண்டு
குறிகா ரர்களும் ,குரளி வித்தை காட்டுபவரும் கடவுளுக்கு இணை ஆக
மாட்டார்கள்
ஒழுக்செய்து கமும் ,கட்டுப்பாடும்  இல்லாதவனின்  பக்தி அச்சாணி  இல்லாத
வண்டி போல .
காசுபணத்தை வீசி ,கடவுளை விலைக்கு வாங்க முடியாது ,மனமுருகிய
பிரார்த்தனையே  உண்மையான பரிகாரம்
அரைகுறை நம்பிக்கையாள னை  விட ,நாஸ்த்திகர்கள் ஈவ்வளவோ மேல்
கடவுள் பக்தியை வியாபாரமாகவும் ,கோவிலை வியாபார ஸ்தலமாகவும்
ஆக்காதீர்கள்
பாவம் 

Sunday, July 26, 2015

மந்திரம் என்பது எதுவும் இல்லை ,நம்மிடம் மறைந்திருக்கும் சக்திகளை
அடைவதற்கு ,இத்தகைய சின்னங்கள் உதவுகின்றன ,என்பதை ,சாலமன் அரசன்தான் முதலில் கண்டறிந்தான் சின்னங்களை பயன்படுத்தி ,வெற்றி
அடையும் வழியை ,அலக்ச்சண்டிரியா நகரில் பலரகசிய கூட்டங் கள்
இருந்தன இவைகள் தான் இந்த,சைக்கோ சிம்பல்களை பயன்படுத்தி ,வெற்றி
 அடையலாம் வழியை கண்டுபிடித்தார்கள் .நமது நாட்டிலும் ,முனிவர்கள்
யந்திரங்களில் வட்டம்  வாய் முக்கோணம் ,அறுகோணம் ,எண்கோணம் லம்
என்று பல வுருவன்களை பயன்படுத்தி ,பலசக்த்தி களை அடைந்தார்கள்
`.நாம்நினைத்ததை அடையவும் ,வெற்றி பெறவும் ,பல வழிகளை பலநாட்டவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் .அந்தக்காலத்தில் ,தகவல்
சாதனங்கள் இல்லாமையால் மறைவாகவே இருந்தது .தற்காலத்தில்
ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியால் எல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது
நாமும் சில எளிய செயல்களை செய்து ,வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்
எப்பொருள் யார் யார்


அன்பர்களே படிக்கும்  பிள்ளைகளுக்கு ,ஊதா  கலர் அட்டையில் ,ஆந்தை யின்
படத்தை ஒட்டி ,அவர்கள் படுக்கப்போகும் போது ஒரு அரை மணி நேரம் அதை
பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு படுக்க சொல்லுங்கள் .சுமார் ,ஒருமாத காலத்தில் முனேற்றம் தெரியும் .தொடர்ந்து ,பார்த்தது வருவதால் படிப்பில்
நல்லமுன்னேற்றம் ஏற்படும் .அத்துடன் ,பெருமாள்  கோவில் ,சென்று
புதன் கிழமைகளில் ,என்ற மாணவர் பெயரில் அர்ச்சனை ,செய்து ,தீர்த்தம் வாங்கி
சாப்பிட்டு வர படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் ,,இந்த பரிகாரஇந்த த்தை ,
என் ஆலயத்திற்கு வந்த சில தாய்மார்களுக்கு சொல்லி நல்லபலன்
ஏற்பட் டது   இது உ....ண்மையா பொய்யா என்ற சந்தேகம் இல்லாமல் முயற்ச்சி
செய்து பாருங்கள் .அடுத்து ,குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ,ஏற்படும் குழப்பங்களுக்கு மன அமைதி பெறவும் மனதில் உறுதி ஏற்படவும் ,வெற்றிசின்னத்தை பார்த்து வரலாம் ,இந்த வெற்றி சின்னமாவது பழைய
எகிப்து நாட்டு ,ஹோரஸ் என்ற தெய்வத்தால் ஏற்படுத்த பட்டது
என்கிறார்கள் மனம்போனபடி ,போகும் ,வாலிபர்களுக்கும் ,முன்கொபக்காரர்களுக்கும் இதை பார்த்து வருவதால் நல்ல மனமாற்றம்
ஏற்ப்படும்   அடுத்து 

Wednesday, July 1, 2015

நமது மூ ளையில்  வலது ,இடது என ,ஆராயிச்சி யாளர்கள் ,இருபிரிவாக
இருப்பதாக கூ று  கிறார்கள் ,இதில் வலதுபக்க மூ ளை ,மிகுந்த சக்திவாய்ந்ததாக கூறுகிறார்கள் ,இதை வுள்மனம் என்றும் ,மரைமனம்
என்றும் கூ றுவார்கள் .இதைப்பற்றி  தெரிந்து கொண்டால் மனிதனே தெய்வமாகலாம் ..,யாரிடமும் ஏமாற வேண்டாம் இந்த கலை சாலமன் காலத்தில் ஏற்பட்டதாக தெரிகிறது .மேல்நாடுகளில் ஜிப்சிகள்  ட்ராட் கா,,ர்டுகள் மூலம் குறி சொல்லி வந்தார்கள் ,அந்த கார்டுகளை கொண்டும் ,இந்தசா தனை
செய்யலாம் ,மாபெரும் சக்தியை அடையலாம்  மேலும  நமதுநாட்டில்
தெய்வங்களுக்கு உருவங்களை அமைத்துவைத்து ,அவர்களின் ,கைகளில்
ஆயுதங்களை கொடுத்து ,சிங்கம் ,புலி மயில் இவைகளை வாகனமாக
அமைத்து  கொடுத்ததும் ,இதே கருத்தின் அடிப்படையில் தான் .....
அன்பர்களே  விரிவாக எழுதுகிறேன் படித்து பாருங்கள் .எனக்கு இணையத்தை பற்றி தெரியாது ..ஆகவே  சந்தேகங்களை போன் மூலம் தெரிந்து கொள்ளலாம்  
கேட்டது கிடைக்கும்  நினைப்பது  நடக்கும் ...அன்பர்களே  உலகின் பலநாடுகளிலும் ,பலநம்பிக்கைகள் பலகலாச்சாரங்கள் உள்ளன ,அவைகளில் 
ஜோதிடம் ,வைத்தியம்  மாந்திரீகம் இவைகள் பலவிதமாக உள்ளன ,நமது 
நாட்டில் ,மாந்திரீகங்கள் மந்திரங்களை உருஜெபித்து பலநாட்கள்  பூஜை 
செய்யவேண்டும் .ஆனால் மேலைநாட்டில் சைக்கோ சிம்பலாலாஜி என்ற முறைஜோதிடத்தின் ஓன்று உள்ளது .இதில்  மந்திரங்கள்  இல்லை ,பலமணிநேரம் உரு ,
ஜெபிக்க வேண்டியது  இல்லை  எந்தவித பொருள் செலவும் கிடையாது 
 ,தினசரி படுக்கபோகும் போது ஒரு பதினைந்து நிமிடம்  ஒதுக்கினால் 
போதும் ஓரிரு மாதங்களில் ,நாம் எண்ணியதை அடையலாம் பொருள்வரவு 
வியாபார விருத்தி ,,நல்லகனவன்  நல்லமனைவி அமைய ,மன  அமைதி 
அனைத்தும் கிடைக்கும் .இந்த சக்தியை அடைய ,தேக  பயிற்சியோ மூச்சு 
பயிற்ச்யோ செய்யவேண்டியது இல்லை ,யாருடைய உதவியும் தேவை 
இல்லை .போலி மந்திர வாதிகளையும் போலிசாமியார்கலஐம் நம்பவேண்டாம் அவர்களை விட உங்களிடம் ஆற்றல் உள்ளது ,அவர்கள் எல்லாம் கடவுளின் ஏஜண்டுகள் இல்லை  .இந்த முறையில் ,எந்தவித கஷ்ட்டமோ செலவோ இல்லாமல் நினைப்பது நடக்கும் ,கேட்டது 
கிடைக்கும் இதை படிக்கும் வாய்ப்பு அதிர்ஷ்ட்டம் வுள்ளவர் களுக்கே 
கிடைக்கும்