youtube

Sunday, July 26, 2015

மந்திரம் என்பது எதுவும் இல்லை ,நம்மிடம் மறைந்திருக்கும் சக்திகளை
அடைவதற்கு ,இத்தகைய சின்னங்கள் உதவுகின்றன ,என்பதை ,சாலமன் அரசன்தான் முதலில் கண்டறிந்தான் சின்னங்களை பயன்படுத்தி ,வெற்றி
அடையும் வழியை ,அலக்ச்சண்டிரியா நகரில் பலரகசிய கூட்டங் கள்
இருந்தன இவைகள் தான் இந்த,சைக்கோ சிம்பல்களை பயன்படுத்தி ,வெற்றி
 அடையலாம் வழியை கண்டுபிடித்தார்கள் .நமது நாட்டிலும் ,முனிவர்கள்
யந்திரங்களில் வட்டம்  வாய் முக்கோணம் ,அறுகோணம் ,எண்கோணம் லம்
என்று பல வுருவன்களை பயன்படுத்தி ,பலசக்த்தி களை அடைந்தார்கள்
`.நாம்நினைத்ததை அடையவும் ,வெற்றி பெறவும் ,பல வழிகளை பலநாட்டவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் .அந்தக்காலத்தில் ,தகவல்
சாதனங்கள் இல்லாமையால் மறைவாகவே இருந்தது .தற்காலத்தில்
ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியால் எல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது
நாமும் சில எளிய செயல்களை செய்து ,வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்
எப்பொருள் யார் யார்


No comments:

Post a Comment