youtube

Tuesday, October 8, 2013

பஞ்சமுகஆஞ்சநேயர் மகிமை  அளவில்ல்லாத்தது ஒருபட்சதில் பலன் தருவது
பதினைந்து நாட்களில் கேட்டவரம் கிடைக்கும் இது சத்தியமான உண்மை  எத்தனையோ காரியங்களைஅவர்  அருளால் சாதித்துஇருக்கிறேன் செய்வினைதீரும்  மழலை செல்வம் கிடைக்கும் கோர்ட் வழக்குவெற்றியாகும்
எதிரிகள் இல்லாமல் போவார்கள் இது விளம்பரம் இல்லை அனால் பதினைந்து
நாட்கள் பூஜைகள்செய்ய வேண்டும் அவர் மகிமை இன்னும்வரும்

Monday, October 7, 2013

ஏன்    ஏன்    ஏன்
சோலையைபடைத்தது   கடவுள் என்றால்அவன் பாலையைஏன்படைத்தான்//
மலரை படைத்தது கடவுள்என்றால்அவன்முள்ளைஏன்படைத்தான்
விழியைபடைத்தவன்   கடவுள்என்றால்  அவன் குருடரைஏன்படைத்தான்
ஒளியை படைத்ததுகடவுள்என்றால்  அவன்  இருளையும்ஏன் படைத்தான்
நன்மை தீமை  இரண்டையும் படைத்தான் அவனை  நாம் அறிவதற்கு
பாலியல் பாவம்அல்ல  விந்துவிட்டான்  நொந்துகேட்டன் மாதம் இருமுறை
அமாவாசை  பௌர்ணமி  அஷ்டமி  நவமி மற்றும்  விரதநாட்க்கள் தவிரமற்றநாட்கல்லின் தன்மனைவியுட ன்சேருதல் பாவமல்ல   முனிவர்களும் பத்திநிகலுடன்  வாழ்ந்தார்கள் [தவறுஎன்றால்ஒருஆணையும்பெண்ணையும்இறைவன்படைப்பானா]
நோயன்றி  வாழ  நாளிருமுறை  வாரமிரு   முறை    மாதமிருமுறை   வருசமிருமுறை  நாளிருமுறை மலம்கழிக்க  வாரமிருமுறை எண்ணெய்ஸ்நானம்  மாதமிருமுறை  மாதரை சேர்த்த ல்  வருஷம்இருமுறைகுடலை  சுத்தம் செய்தல் இதைகடைபிடித்தால் நோய் இன்றி  வாழலாம்
உன்னை அறிந்தால் உண்மை அறியலாம் உண்மைஅறிந்தால் உலகைஆளலாம் புத்தர்ஏசு படைஇல்லாமல் யுத்தம்செய்யாமல்உலகைவென்றார்கள்
ஒருவர்இருநூற்றுஎழுபத்துஐந்து  நாட்க்கள்ஒரேகடவுளை  எண்ணிஇருந்தால்அவனுக்கு அந்தகடவுள்காட்சிகிடைகக்கும்அதுஅவருடையமனோசக்திஆகும்  இதைகீதைஇல் கண்ண ண்  பக்தனஎந்தஉருவத்தில்வழிபயுகிரானோ\அந்தநம்பிக்கையை நாகெடுக்கமாட்டேன்ன்என்றுகூறுகிறார்
அன்பர்களே எனக்குவயதுஎழுபதுனாங்கு நாற்ப து   ஆண்டுகளாக ஆன்மீகத்தில்ஈடுபட்டுருக்கிறேன் கடந்தமுப்பது ஆண்டுகளாகஇந்தரேணுகாதேவிஎல்லம்மன்கோவிலில் தங்கி என்னாலான
தொண்டுகல்செய்துவருகிறேன் எனக்குஇணையத்தைபற்றிஎதுவும்தெரியாது
எழுத்துபிழைஇருந்தால்மன்னிக்கும்படிவெண்டுகிறேன்   [இன்னும்வரும்]
கீரைகள்  முருங்கை கண்பார்வைகிடைக்குகாமஉணர்வுபெருகும்  பசலைமாலைக்கண்குணமாகும்பொன்னாங்கண்ணி கண்பல்நோய்தீரு
வல்லாரை நியபகசக்தி மூளைவளர்ச்சிஉண்டாகும்  துளதீரும்சிமார்புசளி சர்க்கரைநோய்தீரு ம்   சிரியாநங்கை விசகடிதீரும்             எனக்குஉடலில்கொப்புளம்உண்டாகி மிகுந்தஅவஸ்தைபட்டேன் மலேசியா
தமிழ்நாட்டில்வைத்பார்த்தும்பலன்இல்லைமுடிவில் சிரியாநங்கைநாற்பது
நாட்கள்சாகுணம்குணம்கிடைத்தது விடதிகளுக்குதோல்வியாதிக்குசிறந்தது
நெல்லிமரமலட்சுமியின்அம்சம்வீட்டிஇருந்தால்கெட்டசக்வியதில்வராதுநெல்லி
வேர்மருத்துவகுணம்உடையதுபரணிநட்சதிரம்உடையவர்கள்வணங்கநன்மை
அன்பர்களே நலமேபெற்று வளமாய் வாழ்க  நீண்டநாட்களாககட்டுரைகள்எழுதமுடியவில்லை  தற்சமயம் மூலிகைகள்சிலவற்றை பற்றி எழுதுகிறேன் வெள்ளைஎருக்கன்வேர்  தீயசக்திகளைவிரட்டும் வியாபாரம்தொழில்விருத்திஏற்படுஇன்னும்கணவன்
மனைவிஒற்றுமைஏற்படும்