youtube

Sunday, September 27, 2015

பரிகாரம் ஒருகுறிப்பு .........................பரிகாரம்செய்ய ஜென்ம நட்சத்திரம் ஏற்றது
எந்தகிரகத்திற்கு பரிகாரம் செய்யவேண்டுமோ அந்தகிரகத்தின் கிழமைகளில்
செய்யலாம் .பரிகாரத்திற்கு அசுவிணி ,மகம் ,மூலம் ஆகிய நட்செத்திரங்கள்
ஏற்றது ...ஜென்ம நட்செத்திற்கு ,4  8   12   நட்சேத்திரங்கள் கூடாது .சந்தியாகாலங்கள் கூடாது .பரிகாரங்களை தேய்பிறையில் செய்யலாம் /
ஜாதகத்தில் தோஷத்தை கொடுக்கும் கிரகம் லக்கனத்திற்கு எத்தனையாவது வீட்டில் இருக்கிறதோ ,அத்தனை முறை பரிகாரம் செய்யவேண்டும் .
தோஷத்தை கொடுக்கும் கிரகத்துடன் ,எத்தனை கிரகம்சேர்ந்து உள்ளதோ
அத்தனை கிரகங்களுக்கும் பரிகாரம் செய்யவேண்டும் ..தோஷ பரிகார பொருட்களை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது .பரிகார பொருட்களை
ஆச்சாரம் இல்லாதவர்களுக்கும் ,அலிகளுக்கும் கொடுக்கக்கூடாது .
தன பெண்ணுக்கு திருமண பரிகாரம் செய்யும் போது ,திருமணம்  ...ஆகாத
பெண் அருகில் இருக்கக்கூடாது .தோஷத்தை தரும்கிரகம் ,மண் ,நீர் ,நெருப்பு
காற்று ,ஆகாயம் இதில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்தஇடத்தில்
பரிகாரப்பொருள் களை ,சேர்க்க வேண்டும் .முறையாக அறிந்து பரிகாரம்
செய்தாலே ,தகுந்த பலன்கிடைக்கும் ............

Saturday, September 26, 2015

இனிஒருமோகினி மந்திரம் ...............அரிஓம் ஸ்ரீயும் ,கிலியும் ரோம் அட்சய
சொருபி ஆனந்தவல்லி சண்முக லட்சுமி ,இரு வாழ்வாய் ,அருள் அம்மை
என்முன்னே வாவா .நான் நாடினேன் [விரும்பியவரின் பெயர் ].நீபோய்
சீரி சினந்து ,வாய்பேசாமல் மதிமயக்கி ,என்னிடம் கொண்டுவா என்மேல்
ஏக்கமாக அவள் மனதிலே சீக்கிரம் எட்டுத்திசையும் கட்டு ஐயும் கிலியும்
சவ்வும் கிளியும் வசிவசி நசிமசி ஓம் சுவாகா ...............இதற்கு உரிய யந்திரத்தை வெள்ளி தகட்டில் எழுதி ,மேல்படி மந்திரத்தை பத்தாயிரம்
உரு ஜெபிக்க ,நாம் விரும்பியவர் நமக்கு வசமாவார் .இது அனுபவ சித்தி
உடைய மந்திரம் மேலும் ,ஒருமுக்கோணம் திருநீற்றில் வரைந்து ,முக்கோணத்தில் ஒரு வட்டம் வரைந்து ,அதில் கிலியும் ரோம் என்று
எழுதி 1008  உருஜெபித்து யாருக்கு கொடுக்கிறோமோ அவர் நம் வசம் ஆவார் 

Monday, September 21, 2015

இல்லறம் என்பது நல்லறம் ஆகும் .அதிலும் கணவன் ,மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை அப்படி ஒற்றுமையுடன் வாழ ஒரு மந்திரம் இதை கஸ்தூ ரி மஞ்சள் பரப்பி ,யந்திரம் எழுதி ஜெபிக்க
வேண்டும் அந்தமந்திரம் இதோ
ஓம் நமோ பகவதி நன்மை தேவகி ,,மோகமோக னாய ஜெகன் மோகினி
வசிவசி மோகினி வாலை மோகினி ,,கண்டவர் கேட்டவர் கருத்துக்கள்
மாறி ,,எண்திசை உள்ளோர் எல்லாம் மயங்க ,மாரன் கணைகளை ,வாரியே
தூவு ,ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு தன்னை மறந்து என்னை நினைந்து
கூ டிக்குலாவியே  ஆடியேகளிக்க ஆசையை மூட்டு ,அன்பைதாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ,ஓன்று கூ ட்டியே  ஒற்றுமை ஆக்கு ,நானே நீயாய் நீயே நானாய் செய்

மூல மந்திரம் .......................ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி
வசி வங்  சுவாகா ....................இந்த மந்திரத்தால் கணவன் மனைவி ஒற்றுமை
வசமாகாத காதலரை வசப்படுத்தவும் செய்யலாம்

முறை அறிந்து செய்யவும் ..அடுத்து ஒரு மோகினி மந்திரம் தருகிறேன்
இவை எல்லாம் அனுபவத்தில் வெற்றி அடைந்த மந்திரங்கள்  

Friday, September 18, 2015

இல்லறத்தில் ஞானி உண்டு ,துறவியிலும் மூடன் உண்டு .....இன்று இல்லறத்தில் உள்ளவர்கள் ,எத்தனையோ பேர் ,தன்னுடைய குடும்பத்திற்காக படாத பாடுபட்டு உழைகிறார்கள் உண்மையில் அவர்கள் செய்வதும் ஒரு தவம் தான் கடமையை செய்வது ,கர்ம யோகம் ஆகும் ..ராஜ்ய பரிபாலனம்
செய்து ராஜாவாக இருந்த சீதையின் தகப்பனார் ஜனகரை ஞானி என்பார்கள்
பன்னிரெண்டாண்டுகள் தவம்செய்த ,கொங்கணருக்கு ,கோபமாக பார்த்தால்
எதையும் எரிக்கும் சக்தீஇருந்த்து ஆனால் ,தன் கணவனே தெய்வம் என்று
வாழ்ந்த கர்ப்புக்கரசியை எதுவும் செய்யமுடியவில்லை .அதேபோல் தன்
தாய்தந்தைக்கு சேவைசெய்த ,கசாப்புக்கடை காரனும் ஞானி யாக இருந்தான்
ஆன்மீகத்தை வளர்க்கிறேன் என்று ஆஸ்ரமம் அமைத்துஆரண ங்கு களை
வேட்டையாடும் போலிகளைவிட இல்லறதர்மத்தை ஏற்று ,கஷ்டத்தை
அனுபவிக்கும் நீங்களும் ஒருதவ யோகிதான் ..என்றாலும் இன்றும் சில
உத்தம யோகிகள் ,இலை மறைவு கனியாக உலக நன்மைக்காக தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .அவர்களை போற்றுங்கள் வணங்குங்கள்
இன்னும் ஏன் உலகம் அழியாமல் இருக்கிறது என்றால்

உண்டால் அம்ம இவ்வுலகம்  இந்திரர் அமிழ்தம் இயை வதாயினும்
இனிதென தமியர் உண்டலும் இலரே ...........புறநானுறு   

Sunday, September 13, 2015

அன்பர்களே நானும் நாற்பது ஆண்டுகாலம் பல பூஜைக ள் ,செய்து பார்த்தேன் ,லலிதா சகஸ்ரநாமம் பலநுறு தடவைகள் ஜெபித்து இருக்கிறேன் லட்சுமி நாராயண ஹிருதயம் பிரதமையில் ஆரம்பித்து ஒவொன்றாக கூட்டி பதினைந்து நாட்கள் இப்படி இரண்டு முறை ஜெபித்து இருக்கிறேன் பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம் 108  முறை இரண்டு தடவை ஜெபித்திருக்கிறேன் .சவுந்தர்ய லகரி சுலோகம் சிலவற்றை ஜெபித்து இருக்கிறேன் .பின்னர்
இந்திராட்சி த்யானத்துடன் மூன்று மாதகாலம் ஜெபித்தேன் ,ஆனால் என்கண்களுக்கு எந்த தெய்வமும் தெரியவில்லை ஆனால் பலன்கள் கிடைத்தன முன்பு தியானத்திலும் பலகாலம் ஈடு பட்டிருந்தேன் .அப்போதும் எந்தக்கடவுளும் தெரியவில்லை .ஒருகவி ஞ ன்   எழுதினான் ,சித்தர்களும்
முக்தர்களும் தேவ வாக்கு என்பதெல்லாம் நித்திரையில் தோன்றிய நினைவல்லால் வேறில்லை இப்போதும் கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் ,அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இ

றைவன் முற்றும் கசந்ததென்று பற்றுஅருத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் அவனை தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றார் ஏசு உண்மையை தேடுவோம் எல்லாம்வல்ல பரம்பொருள் நமக்கு வழி காட்டட்டும்
நலமே பெறுவோம் வளமே வாழ்வோம் ....எல்லாம் எனை ஆளும் ஈசன்
செயல் ...................................

கடவுளைக்காண முடியுமா ?முடியும் .ஆனால்முடியாது ஒருசிலர் பார்த்ததாக
சொல்கிறார்கள் .பலவருசங்களுக்கு முன்னால் ஒருசம்பவம் குருநாதர் பாடம்
நடத்திக்கொண்டு இருந்தார் ,அப்போது எனஅருகில் இருந்த அன்பரொருவர்
என்னிடம் ,சாமி நம்குருனாதரின் தலைக்குமேல் சிவலிங்கம் தெரிகிறது என்று கூ றினார் .ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை .பின்னர் இரண்டு
நாட்கள் கழித்து ,தியானத்தை பற்றி சொல்லும்போது நம்தலைக்குமேல்
சிவலிங்கம் இருப்பதாக பாவனை செய்து ,தியானம் செய்யவேண்டும் என்று
கூ றினார் அப்படியானால் குருநாதர் அப்படித்தான் செய்து இருப்பார் .அந்தகாட்சி ,அந்த அன்பருக்கு தெரிந்திருக்கிறது இதுஎப்படி என்பது எனக்கு
விளங்கவில்லை .அடுத்தது மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ,சுபாங் ஜெயா என்ற இடத்தில் ,ஒருபெண்ணின் வீட்டில் தங்கி இருந்தபோது ,அந்தப்பெண்கலராக அப்பா ,எனக்கு எதிரிகளின் தொல்லை அதிகம் இருக்கிறது ,இதற்கு ஏதாவது
வழி சொல்லுங்கள் அப்பா என்றரர் ,நான்வராகியை பற்றி சொன்னேன் உடனே அந்தப்பெண் ,அப்பா முகம் அனுமார் முகம்போல் சிறிது நீண்டு இருக்கிறது
நீலநிறமாக காட்சி கொடுக்கிறாள் என்றால் .உடனே நான் ,இந்த தெய்வத்தை
பற்றி கேள்வி பட்டிருக்கிறாயா ?என்று கேட்டேன் இல்லை அப்பா இபோதுதான் ,நீங்கள் சொல்லித்தான் தெரியும் என்றாள் இதுஎப்படி என்று எனக்கு இன்னும் புரியவில்லை அடுத்து என்நண்பர் ஒருவருக்கு ,வராகியின்
படமும் எந்திரமும் கொடுத்து பூஜை செய்துவந்தார் ,சுமார் ஒருமாதம் கழித்து
படத்தில் உள்ள உருவம் அசைவதாகவும் ,படத்தில் உள்ள சிவப்பு சேலை பச்சை கலராக காற்றில் படபடப்பதாகவும் கூ றுகிறார் .எனக்கு ஒண்ணுமே புரியலே உலகத்திலே ........................................................
யட்சணி வசியமுறை .............ஆஷாட மாதம் பூர்னிமை அன்று குரு அல்லது
சுக்கிரன் உதயமாகும் போது சவரம் செய்து கொள்ளவ்வ்ண்டும் ஆவணிமாதம்
தேய்பிறை ,பிரதமையில் தொடங்கி ஒருமாதகாலம் விடாமல் ஜெபித்து வர
வேண்டும் ..மனிதநடமாட்டமில்லாத கூ விள  மரத்தடியில் பீடமமைத்து
சிவபூஜை [16] வகை உபசாரங்களுடன் செய்து ருத்ரஜெபம் 5 ஆயிரம்முறை ஜெபிக்கவேண்டும் .பிறகு யட்சணிகளின் தலைவனான குபேரனை ,
ஒம்யட்சராஜா நமஸ்துப்யம் ,,சங்கரப்பிரிய பாந்தவ எகாம்மே வசகாம்
நித்யம் ,யட்சனீம் குருதே நமக ,இந்தமந்திரத்தை  ஹவிஸ் படைத்து  108 முறை சொல்லி குபெரபூஜை முடித்து எட்சணி மந்திரம் ஜெபிக்கவேண்டும்

மந்திரம் ஜெபம் செய்து தெய்வத்தை சித்து செய்ய விரும்புகிறவர்கள்
ஆகாரநியமணம் ,இனிப்பு ,புளிப்பு ,உப்பு ,எண்ணை ,ஆகியவற்றை தள்ளி
விடவேண்டும் .,தாம்பூலம் ,பித்தளை பாத்திர போஜனம் பகல் போஜனம்
ஸ்திரீ சங்கமம் ,அதைபற்றிய பேச்சு இவைகளை விளக்கவேண்டும்
பூண்டு வெங்காயம் நீக்கவேண்டும் ..என்று யோகினி தந்திரம் என்ற நூல
கூ றுகிறது ,,,,,,,,,,,,,தரையில் படுக்கை பிரமச்சரிய விரதம் மௌ ணம்
குருசேவை நித்திய பூஜை ,நித்தியதானம் ,தெய்வ ஸ்துதியும் ,கீர்த்தனமும்
மூன் று வேளை ஸ்நானம் குருதெய்வ பக்தி ஜெபம் ஆகியவைகள்
மந்திர சித்தி அளிக்கும் ...என்று குலார்ணவ தந்திரம் என்ற நூல்
கூ றுகிறது ..............

Thursday, September 10, 2015

யட்சணி வேண்டுமா ?.யோகினி வேண்டுமா ? வேதாளம் வேண்டுமா ?குரளி
வேண்டுமா எல்லாவற்றிற்கும் எந்திரம் ,மந்திரம் உண்டு அதை முறைப்படி
அமர்ந்து பூஜைசெய்து சித்திசெய்ய உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா ?அது இந்தகாலத்தில் நடக்காத காரியம் .எட்சணி வசியம் செய்ய ,முதலில்  ஆவணிமாதம் வளர்பிறையில் ஆரம்பிக்கவேண்டும் .முதலில் சிவபூஜை
செய்யவேண்டும் ,அதன்பிறகு யட்சர்களின் தலைவனான குபேரனை அதற்கு
உரிய முறைப்படி மந்திரம் சொல்லி வணங்க வேண்டும் .பின்னர் ,அரசமரம்
ஆலமரம் ,வில்வமரம் அல்லது நந்தவனம் இவைகளில் ,ஒவ்வொரு யட்சணிக்கும் ஒவ்வொரு மரம் உண்டு அதன் அடியில் ஜெபம் செய்து பூஜையை முடிக்கவேண்டும் இதற்கு மொத்தம் சுமார்குறைந்த பட்சம் ஆறு மாத காலம்  ஆகும் ஒருசக்தி வாழ்க யை அடைய பல இன்னல்களை ஏற்க்கவேண்டும் அப்படி இல்லாமல் ,யாரிடமாவது பணத்தைக் கொடுத்து வாங்கநினைத்தால்
ஏமாற்றம் தான் மிஞ்சும் அப்படி ஏமாந்தவர்கள் பலபேரை சந்தித்து இருக்கிறேன் ,உங்களுக்கு சித்துவேண்டும் என்றால் ,மேஜிக் கற்றுக்கொள்ளுங்கள் ,அதைவைத்து அறியாமையில் இருப்பவர்களை
ஏமாற்றி பணம்சம்பாதிக்கலாம் .பழங்காலத்தில் அப்படி ஒருவேளை இருந்து
இருக்கலாம் தற்காலத்தில் தெய்வத்தை நம்பி உங்களுக்கு உரிய வேலையை செய்து உயர்வு அடையப்பாருங்கள் கானல்நீரை நம்பி ஏமாற வேண்டாம்

.............நலமே பெற்று ,வளமாய் வாழ்க .............

Wednesday, September 9, 2015

தாடிவளர்த்தவன் ,தலை யை  மொட்டைஅடித்தவன் ,காவி கட்டியவன்
இது போலவேசம் எல்லாம் வயிற்று பிழைப்பு க்காகத்தான் ..............தாடி வளர்த்து சடை வளர்த்து நல்ல சன்னாசி என்றவேடமிட்டு ஓடி திரிந்ததெல்லாம் இங்கு ஒப்புவதாரடி ஞ ா ண பெண்ணே கைகளில் பிச்சை வாங்கி சாப்பிடுகிறான் ,நடைபாதயில் தான் வசிக்கிறான் ,ஆனாலும் ஆசை அவனை விடுவதிலை ..காசிக்கு சென்று கங்கையில் குளிக்கிறான் ,ராமேஸ்வரம் சென்று தர்மங்கள் செய்கிறான் .என்றாலும் ஞ னம் இல்லாதவன் முக்தியை அடைய மாட்டான் ..கரை இல்லாததும் கடப்பதற்கு
அரியதான இந்தவுலக வாழ்வில் மறுபடியும் பிறப்பு ,பின் இறப்பு மறுபடியும் தாயின் கர்ப்பத்தில் அடைபடுதல்  பரம்பொருளே இந்த பந்தத்தில் இருந்து
காப்பாற்றும் ........கிடைத்த இடத்தில் எல்லாம் பெண்போகத்தை ஒருவன் அனுபவிக்கிறான் முடிவில் நோயையும் ,அடைந்து கஷ்ட்டப்படுகி ரான்
மரணம்தான் முடிவு என்று தெரிந்திருந்தும் பாவம் செய்வதை விட முடிய
வில்லை பிராணாயாமம் வெளிநாட்டங்களில் இருந்து மனதை திருப்பி
தெய்வத்திடம் மனதை செலுத்து குருவின் திருவடிகளில் பக்திகொண்டு
மனதை அடக்கி உன் னுடைய  இதயத்தில் குடிகொண்ட தெய்வத்தை காண்பாயாக கடவுளை வணங்குங்கள் இந்தகலிகாலத்தில் கடவுளின்
நாமங்களை சொல்வதைத்தவிர வேறு சிறந்த வழி இல்லை ..............................

Tuesday, September 8, 2015

உனுடலில் மூச்சு இருக்கும் வரைதான் ,நீமனிதன்  அதுஇல்லா விட்டால்
,உன்மனைவி கூட உன்னைக்கண்டு பயப்படுவாள் ,.....தூ ங்க யிலே மூச்சு சுழி
மாறி போனாலும் போச்சு மூச்சு போனால் எல்லாம் போச்சு .செல்வம் சேர்த்து
வைத்து இருப்பவர்களுக்கு தன்பிள்ளை களிடமும் பயம் உண்டாகிறது உன்னுடைய மனைவி யார் ? மகன் யார் ? நீயார் >?நீஎன்கிருந்து வந்தாய் ?
சிறிது நேரம் தனிமையில் சிந்தித்துப்பார்
எனக்குத்தாய் ஆனவள் என்னை இங்கே விட்டுவிட்டு அவளுக்கு ஒரு தாயை தேடி சென்றுவிட்டாள் ..
அப்பன் எத்தனை அப்பனோ ?அம்மை எத்தனை அம்மையோ நமக்கு முன்னம்
எத்தனை பிறவியோ ?.............வந்தது தெரியும் போவது எங்கே ?வாசல் நமக்குத்தெரியாது .செல்வம் உறவினர்கள் ,உன்வாலிபம் இவைகளை கண்டு
கர்வம் கொள்ளாதே ,ஒருநொடியில் ,காலம் கொண்டுபோய்விடும்
இவைகளை விட்டுவிட்டு தெய்வத்தை நாடு .நல்லோரை துணை கொள் 
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் கருத்தை தழுவி எழுதப்படுகிறது ,இது வயதானவர்களுக்காக ...................விவேகம் இல்லாதவர்களே கோவிந்தனை
[கடவுளை ]  வணங்குகள் ,மரணகாலம் நெருங்கும் போது ,நீங்கள் கற்ற உலகக்கல்வி ஒருபோதும் பயன்படாது
காலன் வரும்முன்னே ,கண் பஞ்சு அடையும் முன்னே ,
பால் உன் கடைவாயில் படும்முன்னே ,உற்றார்
அழும்முன்னே ,ஊரார் சுடும்முன்னே
குற்றாலத்தானையே கூ று ..................
இதை பட்டினத்தாரும் கூ றுகிறார் .அதையே சினிமாப்பாடலில் வீடுவரை உறவு வீதிவரை மனைவி ,காடுவரை பிள்ளை ,கடைசி யாரோ ?
ஆம் கடைசிவரை நாம் செய்த வினைகளே விடாது வரும்
உனக்குஉரிய கருமத்தால் நியாயமாக எதை அடைகிறாயோ ,அத்துடன்
திருப்தி படு ..................பெண்களின் அழகில் நாட்டம் கொள்ளாதே ,அவை ,மாமிசமும் ,கொழுப்பும் ,எவ்வனம் போய் ,வயோதிகம் வந்துவிட்டால்
மனம் நாடுமா ?,அதற்காக பெண்களை வெறுக்காதீர்கள் .அவர்கள் இல்லாமல்
நாமில்லை ஏன் உலகமேயில்லை ,பெண்மையை போற்றுவோம்

செல்வம் சம்பாதிக்கும் வரைதான்  உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னிடம் பற்று
உடையவர்களாக இருப்பார்கள் வயதானகாலத்தில் யாரும் உன்னிடம்
பற்று வைகக மாட்டார்கள் குளத்திலே  தண்ணி இல்லே கொக்குமில்லெ
மீனுமில்லெ பெட்டியிலே பணமில்லே ,பெத்த பிள்ளே சொந்தமில்லே ///
பணம்பந்தியிலே குணம்குப்பையில இதை பார்த்து அறிந்து நடக்காதவன்
பிழைக்கும் மனிதன் இல்லை ........

Monday, September 7, 2015

அன்னை மெய் யறிவு  தவநிலைய அடையாள படவிளக்கம் ...முதலில் வட்டங்கள் இந்தபிரபஞ்சத்தை குறிக்கிறது ,அதில் இருக்கும் அயிங்கோனம்
மனிதனைக் குறிக்கிறது .மனிதன் பஞ்சபூதத்தால் ஆனவன் ,அதை குறிக்க
சதுரத்தின் நடுவே ,நகாரம் ,இது மண்தத்துவம் ,அடுத்து பிறைகோ கோணத்தில் மகாரம் இது நீர தத்துவம் ,அடுத்து முக்கோணத்தில் சிகாரம்
அக்கினி தத்துவம் ,அடுத்து அறுகோணத்தில் வகாரம் ,இது வாயு தத்துவம்
இறுதியாக வட்டத்தில் யகாரம் இது மனம் ஆகாய தத்துவம் .அடுத்து கீழே
முதலை ,இது ,முதலையும் ,மூர்க்கனும் கொண்டது விடாது ,என்ற பழமொழிக்கு ஏற்ப பிடிவாதம் அந்த முதலையை போற்று ,ஆன்மீகத்திலும் விடாமல் ஆன்மீகசாதனைகள் மனிதன் பூர ண தத்துவம் அடையலாம் என்பதை உணர்த்தவே ,பூரண கும்பமும் அதில் ஓமென்ற பிரணவம்
ஆகவே உண்மையை அறியுங்கள் ,தனித்திரு விழித்திரு தனிமையில்
தவம் செய்யுங்கள் ..தவத்துக்கு ஒருவரடி ,தமிழுக்கு இருவரடி ,ஆகவே தனிமையில் தவம் செய்தால் சித்துக்கள் உன்னைத்தேடி வரும் நீ சொல்லும்
சொலெல்லாமெ மந்திரம் தான் இருக்கும் இடத்தை விட்டு ,இல்லாத இடத்தில் தேடி ஏமாற வேண்டாம் .நலமேபெற்று வளமாய் வாழ்க ...............................

Sunday, September 6, 2015

வீட்டுமனைகள் அமைய நவகிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ,செவ்வாய் கிழமைஅன்று ,செவ்வாய் ஓரையில் சிவப்பு துணியில் திரி போட்டு ஒன்பது வாரம் வழிபட்டு வர வீட்டுமனை அமையும் அல்லது சிவராத்திரி
அதிகாலையில் ஆற்று மணலில் சிவலிங்கம் செய்து பூஜை செய்ய ஒரு வருசத்தில் வீடு கிடைக்கும் ...விரைவில் கடன்தீர சூரிய ,சந்திர கிரகணத்தின்
போது நாம்கடன் கொடுக்க வேண்டிய நபருக்கு கடனை கொடுத்தால் சீக்கிரம்
கடன் தீரும் .......................வீட்டில் வடகிழக்கு மூலையில் ஒருகுடுவையில்
நவரத்தினம் ,நவதானியம் வைத்து வடகிழக்கு முலையில் புதைக்க ,தோஷங்கள் நீங்கும் ..வீட்டின் முன் கதவில் ஓம் திரிசூலம் ,ஸ்வஸ்திக் இவை மூன்றும் சேர்ந்த சின்னத்தை ஒட்டி வைப்பது நல்லது ..இந்தசின்னத்தை பணப்பெட்டி கடைகளிலும் ஒட்டிவைக்கலாம் .
மூன்று பெண்சந்ததிகள் பிறந்து நான்காவது ஆண்சந்ததி பிறந்தாலும் ,அல்லது மூன்று ஆண்சந்ததி பிறந்து ,நான்காவது பெண் சந்ததி பிறந்தாலும் தாய்
தந்தைக்கும் ,குடும்பத்திற்கும் மிகவும் தோஷமாகும் கண்டம் ,பண நஷ்ட்டம்
ஏற்படும் இதற்கு பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் ............
முக்கியவிசயம் .......திருமணம் ஆனநாள்முதல் ,நான்கு நாட்களுக்குள் அமாவாசை பீதுர்திதிகள் வந்தால் ,அந்தப்பெண் வாழமாட்டாள் ,அப்படி

வாழ்ந்தாலும் சந்ததிகள் இருக்காது .....................................
செவ்வாய்கிழமை ,தமிழ் மாதபிரப்பு ,விருத்திநாம யோகம் ,அஸ்த்த நட்சத்திரம் கூ டிய   ஞா யிற்று கிழமை ,ஆகிய நாட்களில் கடன் வாங்கினால்
என்றுமே தீராத கடன் ஆகும் .
ஒருகுடும்பத்தில் திருமணம் நடந்தபின் ,அந்தகுடும்பத்தினர் ஆறுமாதத்திற்குள் ,காதுகுத்துதல் ,உபநயம் செய்தல் தீர்த்த யாத்திரை செய்தல் ,புதுவீடு குடி புகுதல் ,போன்ற காரியங்கள் செய்யாமல் இருப்பது
நல்லது 

Friday, September 4, 2015

ஒருவர் இறந்துவிட்டால் ,அந்தவீட்டில் சுபகாரியம் எப்போது செய்வது ...........
தந்தை இறந்துவிட்டால் ஒருவருஷ காலம் சுபகாரியம் செய்யக்கூடாது தாய்
இறந்தால் ஆறுமாதம் சுபகாரியம் செய்யக்கூடாது ,மனைவி இறந்தால் மூன்று மாதங்கள் சுபகாரியம் செய்ய கூடாது சகோதரன் ,புத்திரன் இவர்கள்
இறந்தால் ஒன்னரை மாதம் சுபகாரியம் செய்யக் கூடாது .பங்காளி இறந்து
விட்டால் ,ஒருமாத காலம் சுபகாரியம் செய்யக் கூடாது  அப்படி செய்ய
வேண்டிய நிரபந்தம் ஏற்பட்டால் ,விநாயகரை பூஜித்து ,அன்னதானம்
செய்து விட்டு எல்லாசுபகாரியங்களும் செய்யலாம் என்று யங் ந வல்ய மகரிசி கூ று  கிறார் ..