youtube

Saturday, September 26, 2015

இனிஒருமோகினி மந்திரம் ...............அரிஓம் ஸ்ரீயும் ,கிலியும் ரோம் அட்சய
சொருபி ஆனந்தவல்லி சண்முக லட்சுமி ,இரு வாழ்வாய் ,அருள் அம்மை
என்முன்னே வாவா .நான் நாடினேன் [விரும்பியவரின் பெயர் ].நீபோய்
சீரி சினந்து ,வாய்பேசாமல் மதிமயக்கி ,என்னிடம் கொண்டுவா என்மேல்
ஏக்கமாக அவள் மனதிலே சீக்கிரம் எட்டுத்திசையும் கட்டு ஐயும் கிலியும்
சவ்வும் கிளியும் வசிவசி நசிமசி ஓம் சுவாகா ...............இதற்கு உரிய யந்திரத்தை வெள்ளி தகட்டில் எழுதி ,மேல்படி மந்திரத்தை பத்தாயிரம்
உரு ஜெபிக்க ,நாம் விரும்பியவர் நமக்கு வசமாவார் .இது அனுபவ சித்தி
உடைய மந்திரம் மேலும் ,ஒருமுக்கோணம் திருநீற்றில் வரைந்து ,முக்கோணத்தில் ஒரு வட்டம் வரைந்து ,அதில் கிலியும் ரோம் என்று
எழுதி 1008  உருஜெபித்து யாருக்கு கொடுக்கிறோமோ அவர் நம் வசம் ஆவார் 

No comments:

Post a Comment