youtube

Thursday, November 5, 2015

சப்த மாத்ருகா மந்திரம் [ஏழு கன்னிமார்கள் ]..

சப்த  மாத்ருகா   மந்திரம் [ஏழு கன்னிமார்கள் ]............இந்தமந்திரத்தை
சித்து செய்தால் வித்தை வேண்டியவர்களுக்கு வித்தையும் ,உத்தியோகம்
வேண்டியவர்களுக்கு உத்தியோகமும் கிடைக்கும் கல்யாணம் ஆகாத கன்னி
பெண்கள் ஜெபித்தால் சீக்கிரம் கல்யாணம் நடக்கும் .
மாதவீடு ஆகாதப் பெண்களுக்கு கருப்புக்கயிர் மந்திரித்து இடுப்பில் கட்ட
3 தினங்களில் மாதவீடு ஆகும் ,பின் அந்தகயிரை அவிழ்த்து
கிணற்றில் போடவும் .இதோஅந்த மந்திரம்

ஒம்ஹ்ரீம்கிலீம் ஐம் ப்ரஹ்மி  மகேஸ்வரி  கௌமாரி  வைஷ்ணவி  வாராகி
இந்திராணி   சாமுண்டே சித்தசாமுண்டீச்வரி  கணேஸ்வரி  சேத்திர பாலா
நரசிங்கு மஹாலக்ஷ்மி சர்வதோ துர்க்கா யை   ஹும்பட் சுவாஹா

10008   வுருஜெபிக்க சித்தி 

Tuesday, November 3, 2015

அன்பர்களே குடும்பத்தில் குழப்பமா ?ஒற்றுமை இல்லையா

அன்பர்களே குடும்பத்தில் குழப்பமா ?ஒற்றுமை இல்லையா ?கவலைவேண்டாம் செலவே இல்லாத சிக்கனமான பரிகாரம் உள்ளது
.உங்கள் வீட்டு சமையல் அறையில் அடுப்புக்கும் ,பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாய்க்கும் நடுவில் சுவற்றில் குறுக்கு நெடுக்காக நான்கு கோடுகள் போட்டு 
ஒன்பது கட்டங்கள் ஆக்குங்கள் மேலேயுள்ள கட்டத்தில் 36 போடுங்கள் 
அடுத்து 29  ,,அடுத்து 34  இடம்வலமாக எழுதவும் அதேபோல் 2வது வரிசையில் 31........33............35 போடவும் .....பின் 3வது வரிசையில்   32........31............30போடவும் 
இப்போது ஒரு எண் யந்திரம் ,இந்தயந்திரத்திற்கு தினசரி மாலையில் 21
நாட்கள் சாம்பிராணி தூபம் காட்டிவர ,குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் 
தீரும் .இன்னும் தேவையில்லாமல் ,சேர்ந்து இருப்பவர்களை பிரிப்பதற்கும் ,
ஒரு குறிப்பிட்ட நாளில் ,குறிப்பிட்ட ஓரையில் வெள்ளை தாளில் யந்திரம் எழுதி 9 வாரம் நெருப்பில் போட்டு எரிக்க ,உறவு பிரிவு ஆகும் .அதேபோல் 
எதிரியை தண்டிக்க செம்பு தகட்டில் யந்திரம் எழிதி பாழடைந்த கிணற்றில் 
போட எதிரி அழிந்து போவான் .இவைகள் அனுபவ மானது 

Monday, November 2, 2015

உலகம் எப்போது அழியும் /..............
உலகம்  2000த்தில் அழியும் என்றார்கள் ,அழியவில்லை 2012என்றார்கள்
அழியவில்லை  அப்படியானால் எப்போதுதான் உலகம் அழியும் ............
இபோதைக்கு உலகஅழிவு இல்லை ,உலக அழிவு என்றால் உலகம் இல்லாமல் போவது தானே .அப்படிப்பார்த்தால் ,ஒவ்வொரு மனிதனுக்கும்
அவன் இறக்கும் நாளே உலகம் அழியும் நாளாகும் .அவனுக்கு இந்த உலகம்
இல்லாமல் போய்விடுகிறது அதாவது அழிந்து போய்விடுகிறது
மனிதர்களின் இயற்கையை அழி க்கும் தன்மையால் ,பருவநிலை
மாறுபட்டு புதுபுது நோய்கள் உற்பத்தியாகி மனிதனை சீரழிக்கும்
இயற்கை பேரிடர்கள் ஏற்படலாம் .யானை தன்தலையில் மண் அள்ளி
போட்ட கதையாக ,மனிதன் தனக்குத்தானே கேடு தேடிக்கொள்வான்
பொன்னாசையிலும் ,பெண்ணாசையிலும் ,மண்ணாசையிலும்
ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு அழிந்து போவார்கள்
இப்படித்தான் உலக அழிவு ஏற்படும் நந்தவனத்த்து ஆண்டிகதைதான் 

Thursday, October 22, 2015

நினைத்ததை நடத்திவைக்கும் மந்திரம் ............

ஓம் ஹிரீம்  சிவய வசி  வசியசிவ           இந்தமந்திரம் மிகவும் சக்திவாய்ந்தது
ஹிரீம் என்பது சிந்தாமணி பீஜம் எனப்படும் அம்பிகையின் பீஜம் .சிவயவசி
வசியசிவ என்பது ,சிவமந்திரம் .இதைஇருதலை மாணிக்கம் என்பார்கள் /
இந்தமந்திரத்தை தினசரி பத்தாயிரம் உரு ஜெபித்துவர

Sunday, October 18, 2015

பண்டாரபூரனா எட்சணி ....................தீபாவளி அன்று இரவு லட்சுமி பூஜை செய்து லக்ஷ்மி அஸ்ட் டோத்த்திரம் ,சொல்லி கீழே கண்ட மந்திரத்தை  3000  ஆயிரம்
முறை உருஜெபித்தால் யட்சணிதேவி மனம்மகிழ்ந்து ,நமது பொக்கிஷ
பெட்டியை நிரப்புவாள் ,என்று ஒரு புத்தகத்தில் இருக்கிறது .இதை பணத்தேவை உள்ளவர்கள் செய்து செய்து பார்க்கலாம் பொக்கிஷ த்தை
நிரப்பாவிட்டாலும் ,பண வரவு வந்தாலும் நல்லதுதானே .இதில் நமக்கு ஒன்றும் நஷ்ட்டம  ஏற்பட போவதில்லை முயற்சி உடையவர்கள் செய்து
பாருங்கள் .

இதோ அந்தமந்திரம் ..............

ஓம்   ஸ்ரீம்   ஹிரீம்    க்லீம்   வாமே  நம   சுவாஹா ............மிக எளிதான மந்திரம்


நலமே பெற்று   வளமாய்  வாழ்க

Friday, October 9, 2015

சங்கு இதுகடலில் தோன்றும் ஒருபுனிதப்பொருல் ,இந்தசங்கானது மகாலட்சுமியின் அம்சம் என்று கூ றுவார்கள்   .சங்கில் பலவகை இருந்தாலும் ,வலம்புரி ,,இடம்புரி ,,திருகுசங்கு என்பவை முக்கியமானவை .வீட்டில் சங்கு
பூஜைசெயிதால் லட்சுமி அந்தவீட்டில் வாசம்செய்வாள் .வியாபார ஸ்தலங்களிலும் வைத்தால் வியாபாரம் விருத்தியாகும் பஞ்சமி திதி அன்று குருவிற்கு ,வலம்புரி சங்கில் பால்வைத்து பூஜித்து அதைஅருந்த குழந்தை
பாக்கியம் கிட்டும் .செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் 27  செவ்வாய்க் கிழமைகளில் அம்மனை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும் .தோஷம் உள்ள
வீட்டில் சங்கில் தண்ணீர் ஊற்றி அதில் துளசி இலைகளை போட்டு தெளிக்க தோஷங்கள் தீரும் ,கைக்குழந்தை களுக்கு ,சங்கில் தண்ணீர் விட்டு ,அதில்
ருத்ராட்சத்தை போட்டு ஊரவிட்டு அந்ததன்நீரை ,குழந்தை களுக்கு கொடுக்க
தோஷங்கள் தீரும் .உண்மையான வலம்புரி சங்கை ஒருவெள்ளி கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வைத்தால் ,அமாவாசை பௌர்ணமி
நாட்களில் ஒலி உண்டாகும் தோஷங்களில் பிரமஹத்தி தோஷம் கூ ட
சங்கு பூஜை செய்தால் நீங்கிவிடும் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது ,
இப்பொது சங்கிலும் எந்திரத்தின் மூலம் போலிகளை உருவாக்கி
விற்பதாக சொல்கிறார்கள் .பொல்லாத உலகத்திலே நல்லதுக்கு காலமில்லே
போலிகள் தான் கொண்டாட்டம் போடுது ..

Sunday, September 27, 2015

பரிகாரம் ஒருகுறிப்பு .........................பரிகாரம்செய்ய ஜென்ம நட்சத்திரம் ஏற்றது
எந்தகிரகத்திற்கு பரிகாரம் செய்யவேண்டுமோ அந்தகிரகத்தின் கிழமைகளில்
செய்யலாம் .பரிகாரத்திற்கு அசுவிணி ,மகம் ,மூலம் ஆகிய நட்செத்திரங்கள்
ஏற்றது ...ஜென்ம நட்செத்திற்கு ,4  8   12   நட்சேத்திரங்கள் கூடாது .சந்தியாகாலங்கள் கூடாது .பரிகாரங்களை தேய்பிறையில் செய்யலாம் /
ஜாதகத்தில் தோஷத்தை கொடுக்கும் கிரகம் லக்கனத்திற்கு எத்தனையாவது வீட்டில் இருக்கிறதோ ,அத்தனை முறை பரிகாரம் செய்யவேண்டும் .
தோஷத்தை கொடுக்கும் கிரகத்துடன் ,எத்தனை கிரகம்சேர்ந்து உள்ளதோ
அத்தனை கிரகங்களுக்கும் பரிகாரம் செய்யவேண்டும் ..தோஷ பரிகார பொருட்களை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது .பரிகார பொருட்களை
ஆச்சாரம் இல்லாதவர்களுக்கும் ,அலிகளுக்கும் கொடுக்கக்கூடாது .
தன பெண்ணுக்கு திருமண பரிகாரம் செய்யும் போது ,திருமணம்  ...ஆகாத
பெண் அருகில் இருக்கக்கூடாது .தோஷத்தை தரும்கிரகம் ,மண் ,நீர் ,நெருப்பு
காற்று ,ஆகாயம் இதில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்தஇடத்தில்
பரிகாரப்பொருள் களை ,சேர்க்க வேண்டும் .முறையாக அறிந்து பரிகாரம்
செய்தாலே ,தகுந்த பலன்கிடைக்கும் ............

Saturday, September 26, 2015

இனிஒருமோகினி மந்திரம் ...............அரிஓம் ஸ்ரீயும் ,கிலியும் ரோம் அட்சய
சொருபி ஆனந்தவல்லி சண்முக லட்சுமி ,இரு வாழ்வாய் ,அருள் அம்மை
என்முன்னே வாவா .நான் நாடினேன் [விரும்பியவரின் பெயர் ].நீபோய்
சீரி சினந்து ,வாய்பேசாமல் மதிமயக்கி ,என்னிடம் கொண்டுவா என்மேல்
ஏக்கமாக அவள் மனதிலே சீக்கிரம் எட்டுத்திசையும் கட்டு ஐயும் கிலியும்
சவ்வும் கிளியும் வசிவசி நசிமசி ஓம் சுவாகா ...............இதற்கு உரிய யந்திரத்தை வெள்ளி தகட்டில் எழுதி ,மேல்படி மந்திரத்தை பத்தாயிரம்
உரு ஜெபிக்க ,நாம் விரும்பியவர் நமக்கு வசமாவார் .இது அனுபவ சித்தி
உடைய மந்திரம் மேலும் ,ஒருமுக்கோணம் திருநீற்றில் வரைந்து ,முக்கோணத்தில் ஒரு வட்டம் வரைந்து ,அதில் கிலியும் ரோம் என்று
எழுதி 1008  உருஜெபித்து யாருக்கு கொடுக்கிறோமோ அவர் நம் வசம் ஆவார் 

Monday, September 21, 2015

இல்லறம் என்பது நல்லறம் ஆகும் .அதிலும் கணவன் ,மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை அப்படி ஒற்றுமையுடன் வாழ ஒரு மந்திரம் இதை கஸ்தூ ரி மஞ்சள் பரப்பி ,யந்திரம் எழுதி ஜெபிக்க
வேண்டும் அந்தமந்திரம் இதோ
ஓம் நமோ பகவதி நன்மை தேவகி ,,மோகமோக னாய ஜெகன் மோகினி
வசிவசி மோகினி வாலை மோகினி ,,கண்டவர் கேட்டவர் கருத்துக்கள்
மாறி ,,எண்திசை உள்ளோர் எல்லாம் மயங்க ,மாரன் கணைகளை ,வாரியே
தூவு ,ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு தன்னை மறந்து என்னை நினைந்து
கூ டிக்குலாவியே  ஆடியேகளிக்க ஆசையை மூட்டு ,அன்பைதாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ,ஓன்று கூ ட்டியே  ஒற்றுமை ஆக்கு ,நானே நீயாய் நீயே நானாய் செய்

மூல மந்திரம் .......................ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி
வசி வங்  சுவாகா ....................இந்த மந்திரத்தால் கணவன் மனைவி ஒற்றுமை
வசமாகாத காதலரை வசப்படுத்தவும் செய்யலாம்

முறை அறிந்து செய்யவும் ..அடுத்து ஒரு மோகினி மந்திரம் தருகிறேன்
இவை எல்லாம் அனுபவத்தில் வெற்றி அடைந்த மந்திரங்கள்  

Friday, September 18, 2015

இல்லறத்தில் ஞானி உண்டு ,துறவியிலும் மூடன் உண்டு .....இன்று இல்லறத்தில் உள்ளவர்கள் ,எத்தனையோ பேர் ,தன்னுடைய குடும்பத்திற்காக படாத பாடுபட்டு உழைகிறார்கள் உண்மையில் அவர்கள் செய்வதும் ஒரு தவம் தான் கடமையை செய்வது ,கர்ம யோகம் ஆகும் ..ராஜ்ய பரிபாலனம்
செய்து ராஜாவாக இருந்த சீதையின் தகப்பனார் ஜனகரை ஞானி என்பார்கள்
பன்னிரெண்டாண்டுகள் தவம்செய்த ,கொங்கணருக்கு ,கோபமாக பார்த்தால்
எதையும் எரிக்கும் சக்தீஇருந்த்து ஆனால் ,தன் கணவனே தெய்வம் என்று
வாழ்ந்த கர்ப்புக்கரசியை எதுவும் செய்யமுடியவில்லை .அதேபோல் தன்
தாய்தந்தைக்கு சேவைசெய்த ,கசாப்புக்கடை காரனும் ஞானி யாக இருந்தான்
ஆன்மீகத்தை வளர்க்கிறேன் என்று ஆஸ்ரமம் அமைத்துஆரண ங்கு களை
வேட்டையாடும் போலிகளைவிட இல்லறதர்மத்தை ஏற்று ,கஷ்டத்தை
அனுபவிக்கும் நீங்களும் ஒருதவ யோகிதான் ..என்றாலும் இன்றும் சில
உத்தம யோகிகள் ,இலை மறைவு கனியாக உலக நன்மைக்காக தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .அவர்களை போற்றுங்கள் வணங்குங்கள்
இன்னும் ஏன் உலகம் அழியாமல் இருக்கிறது என்றால்

உண்டால் அம்ம இவ்வுலகம்  இந்திரர் அமிழ்தம் இயை வதாயினும்
இனிதென தமியர் உண்டலும் இலரே ...........புறநானுறு   

Sunday, September 13, 2015

அன்பர்களே நானும் நாற்பது ஆண்டுகாலம் பல பூஜைக ள் ,செய்து பார்த்தேன் ,லலிதா சகஸ்ரநாமம் பலநுறு தடவைகள் ஜெபித்து இருக்கிறேன் லட்சுமி நாராயண ஹிருதயம் பிரதமையில் ஆரம்பித்து ஒவொன்றாக கூட்டி பதினைந்து நாட்கள் இப்படி இரண்டு முறை ஜெபித்து இருக்கிறேன் பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம் 108  முறை இரண்டு தடவை ஜெபித்திருக்கிறேன் .சவுந்தர்ய லகரி சுலோகம் சிலவற்றை ஜெபித்து இருக்கிறேன் .பின்னர்
இந்திராட்சி த்யானத்துடன் மூன்று மாதகாலம் ஜெபித்தேன் ,ஆனால் என்கண்களுக்கு எந்த தெய்வமும் தெரியவில்லை ஆனால் பலன்கள் கிடைத்தன முன்பு தியானத்திலும் பலகாலம் ஈடு பட்டிருந்தேன் .அப்போதும் எந்தக்கடவுளும் தெரியவில்லை .ஒருகவி ஞ ன்   எழுதினான் ,சித்தர்களும்
முக்தர்களும் தேவ வாக்கு என்பதெல்லாம் நித்திரையில் தோன்றிய நினைவல்லால் வேறில்லை இப்போதும் கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் ,அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இ

றைவன் முற்றும் கசந்ததென்று பற்றுஅருத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் அவனை தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றார் ஏசு உண்மையை தேடுவோம் எல்லாம்வல்ல பரம்பொருள் நமக்கு வழி காட்டட்டும்
நலமே பெறுவோம் வளமே வாழ்வோம் ....எல்லாம் எனை ஆளும் ஈசன்
செயல் ...................................

கடவுளைக்காண முடியுமா ?முடியும் .ஆனால்முடியாது ஒருசிலர் பார்த்ததாக
சொல்கிறார்கள் .பலவருசங்களுக்கு முன்னால் ஒருசம்பவம் குருநாதர் பாடம்
நடத்திக்கொண்டு இருந்தார் ,அப்போது எனஅருகில் இருந்த அன்பரொருவர்
என்னிடம் ,சாமி நம்குருனாதரின் தலைக்குமேல் சிவலிங்கம் தெரிகிறது என்று கூ றினார் .ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை .பின்னர் இரண்டு
நாட்கள் கழித்து ,தியானத்தை பற்றி சொல்லும்போது நம்தலைக்குமேல்
சிவலிங்கம் இருப்பதாக பாவனை செய்து ,தியானம் செய்யவேண்டும் என்று
கூ றினார் அப்படியானால் குருநாதர் அப்படித்தான் செய்து இருப்பார் .அந்தகாட்சி ,அந்த அன்பருக்கு தெரிந்திருக்கிறது இதுஎப்படி என்பது எனக்கு
விளங்கவில்லை .அடுத்தது மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ,சுபாங் ஜெயா என்ற இடத்தில் ,ஒருபெண்ணின் வீட்டில் தங்கி இருந்தபோது ,அந்தப்பெண்கலராக அப்பா ,எனக்கு எதிரிகளின் தொல்லை அதிகம் இருக்கிறது ,இதற்கு ஏதாவது
வழி சொல்லுங்கள் அப்பா என்றரர் ,நான்வராகியை பற்றி சொன்னேன் உடனே அந்தப்பெண் ,அப்பா முகம் அனுமார் முகம்போல் சிறிது நீண்டு இருக்கிறது
நீலநிறமாக காட்சி கொடுக்கிறாள் என்றால் .உடனே நான் ,இந்த தெய்வத்தை
பற்றி கேள்வி பட்டிருக்கிறாயா ?என்று கேட்டேன் இல்லை அப்பா இபோதுதான் ,நீங்கள் சொல்லித்தான் தெரியும் என்றாள் இதுஎப்படி என்று எனக்கு இன்னும் புரியவில்லை அடுத்து என்நண்பர் ஒருவருக்கு ,வராகியின்
படமும் எந்திரமும் கொடுத்து பூஜை செய்துவந்தார் ,சுமார் ஒருமாதம் கழித்து
படத்தில் உள்ள உருவம் அசைவதாகவும் ,படத்தில் உள்ள சிவப்பு சேலை பச்சை கலராக காற்றில் படபடப்பதாகவும் கூ றுகிறார் .எனக்கு ஒண்ணுமே புரியலே உலகத்திலே ........................................................
யட்சணி வசியமுறை .............ஆஷாட மாதம் பூர்னிமை அன்று குரு அல்லது
சுக்கிரன் உதயமாகும் போது சவரம் செய்து கொள்ளவ்வ்ண்டும் ஆவணிமாதம்
தேய்பிறை ,பிரதமையில் தொடங்கி ஒருமாதகாலம் விடாமல் ஜெபித்து வர
வேண்டும் ..மனிதநடமாட்டமில்லாத கூ விள  மரத்தடியில் பீடமமைத்து
சிவபூஜை [16] வகை உபசாரங்களுடன் செய்து ருத்ரஜெபம் 5 ஆயிரம்முறை ஜெபிக்கவேண்டும் .பிறகு யட்சணிகளின் தலைவனான குபேரனை ,
ஒம்யட்சராஜா நமஸ்துப்யம் ,,சங்கரப்பிரிய பாந்தவ எகாம்மே வசகாம்
நித்யம் ,யட்சனீம் குருதே நமக ,இந்தமந்திரத்தை  ஹவிஸ் படைத்து  108 முறை சொல்லி குபெரபூஜை முடித்து எட்சணி மந்திரம் ஜெபிக்கவேண்டும்

மந்திரம் ஜெபம் செய்து தெய்வத்தை சித்து செய்ய விரும்புகிறவர்கள்
ஆகாரநியமணம் ,இனிப்பு ,புளிப்பு ,உப்பு ,எண்ணை ,ஆகியவற்றை தள்ளி
விடவேண்டும் .,தாம்பூலம் ,பித்தளை பாத்திர போஜனம் பகல் போஜனம்
ஸ்திரீ சங்கமம் ,அதைபற்றிய பேச்சு இவைகளை விளக்கவேண்டும்
பூண்டு வெங்காயம் நீக்கவேண்டும் ..என்று யோகினி தந்திரம் என்ற நூல
கூ றுகிறது ,,,,,,,,,,,,,தரையில் படுக்கை பிரமச்சரிய விரதம் மௌ ணம்
குருசேவை நித்திய பூஜை ,நித்தியதானம் ,தெய்வ ஸ்துதியும் ,கீர்த்தனமும்
மூன் று வேளை ஸ்நானம் குருதெய்வ பக்தி ஜெபம் ஆகியவைகள்
மந்திர சித்தி அளிக்கும் ...என்று குலார்ணவ தந்திரம் என்ற நூல்
கூ றுகிறது ..............

Thursday, September 10, 2015

யட்சணி வேண்டுமா ?.யோகினி வேண்டுமா ? வேதாளம் வேண்டுமா ?குரளி
வேண்டுமா எல்லாவற்றிற்கும் எந்திரம் ,மந்திரம் உண்டு அதை முறைப்படி
அமர்ந்து பூஜைசெய்து சித்திசெய்ய உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா ?அது இந்தகாலத்தில் நடக்காத காரியம் .எட்சணி வசியம் செய்ய ,முதலில்  ஆவணிமாதம் வளர்பிறையில் ஆரம்பிக்கவேண்டும் .முதலில் சிவபூஜை
செய்யவேண்டும் ,அதன்பிறகு யட்சர்களின் தலைவனான குபேரனை அதற்கு
உரிய முறைப்படி மந்திரம் சொல்லி வணங்க வேண்டும் .பின்னர் ,அரசமரம்
ஆலமரம் ,வில்வமரம் அல்லது நந்தவனம் இவைகளில் ,ஒவ்வொரு யட்சணிக்கும் ஒவ்வொரு மரம் உண்டு அதன் அடியில் ஜெபம் செய்து பூஜையை முடிக்கவேண்டும் இதற்கு மொத்தம் சுமார்குறைந்த பட்சம் ஆறு மாத காலம்  ஆகும் ஒருசக்தி வாழ்க யை அடைய பல இன்னல்களை ஏற்க்கவேண்டும் அப்படி இல்லாமல் ,யாரிடமாவது பணத்தைக் கொடுத்து வாங்கநினைத்தால்
ஏமாற்றம் தான் மிஞ்சும் அப்படி ஏமாந்தவர்கள் பலபேரை சந்தித்து இருக்கிறேன் ,உங்களுக்கு சித்துவேண்டும் என்றால் ,மேஜிக் கற்றுக்கொள்ளுங்கள் ,அதைவைத்து அறியாமையில் இருப்பவர்களை
ஏமாற்றி பணம்சம்பாதிக்கலாம் .பழங்காலத்தில் அப்படி ஒருவேளை இருந்து
இருக்கலாம் தற்காலத்தில் தெய்வத்தை நம்பி உங்களுக்கு உரிய வேலையை செய்து உயர்வு அடையப்பாருங்கள் கானல்நீரை நம்பி ஏமாற வேண்டாம்

.............நலமே பெற்று ,வளமாய் வாழ்க .............

Wednesday, September 9, 2015

தாடிவளர்த்தவன் ,தலை யை  மொட்டைஅடித்தவன் ,காவி கட்டியவன்
இது போலவேசம் எல்லாம் வயிற்று பிழைப்பு க்காகத்தான் ..............தாடி வளர்த்து சடை வளர்த்து நல்ல சன்னாசி என்றவேடமிட்டு ஓடி திரிந்ததெல்லாம் இங்கு ஒப்புவதாரடி ஞ ா ண பெண்ணே கைகளில் பிச்சை வாங்கி சாப்பிடுகிறான் ,நடைபாதயில் தான் வசிக்கிறான் ,ஆனாலும் ஆசை அவனை விடுவதிலை ..காசிக்கு சென்று கங்கையில் குளிக்கிறான் ,ராமேஸ்வரம் சென்று தர்மங்கள் செய்கிறான் .என்றாலும் ஞ னம் இல்லாதவன் முக்தியை அடைய மாட்டான் ..கரை இல்லாததும் கடப்பதற்கு
அரியதான இந்தவுலக வாழ்வில் மறுபடியும் பிறப்பு ,பின் இறப்பு மறுபடியும் தாயின் கர்ப்பத்தில் அடைபடுதல்  பரம்பொருளே இந்த பந்தத்தில் இருந்து
காப்பாற்றும் ........கிடைத்த இடத்தில் எல்லாம் பெண்போகத்தை ஒருவன் அனுபவிக்கிறான் முடிவில் நோயையும் ,அடைந்து கஷ்ட்டப்படுகி ரான்
மரணம்தான் முடிவு என்று தெரிந்திருந்தும் பாவம் செய்வதை விட முடிய
வில்லை பிராணாயாமம் வெளிநாட்டங்களில் இருந்து மனதை திருப்பி
தெய்வத்திடம் மனதை செலுத்து குருவின் திருவடிகளில் பக்திகொண்டு
மனதை அடக்கி உன் னுடைய  இதயத்தில் குடிகொண்ட தெய்வத்தை காண்பாயாக கடவுளை வணங்குங்கள் இந்தகலிகாலத்தில் கடவுளின்
நாமங்களை சொல்வதைத்தவிர வேறு சிறந்த வழி இல்லை ..............................

Tuesday, September 8, 2015

உனுடலில் மூச்சு இருக்கும் வரைதான் ,நீமனிதன்  அதுஇல்லா விட்டால்
,உன்மனைவி கூட உன்னைக்கண்டு பயப்படுவாள் ,.....தூ ங்க யிலே மூச்சு சுழி
மாறி போனாலும் போச்சு மூச்சு போனால் எல்லாம் போச்சு .செல்வம் சேர்த்து
வைத்து இருப்பவர்களுக்கு தன்பிள்ளை களிடமும் பயம் உண்டாகிறது உன்னுடைய மனைவி யார் ? மகன் யார் ? நீயார் >?நீஎன்கிருந்து வந்தாய் ?
சிறிது நேரம் தனிமையில் சிந்தித்துப்பார்
எனக்குத்தாய் ஆனவள் என்னை இங்கே விட்டுவிட்டு அவளுக்கு ஒரு தாயை தேடி சென்றுவிட்டாள் ..
அப்பன் எத்தனை அப்பனோ ?அம்மை எத்தனை அம்மையோ நமக்கு முன்னம்
எத்தனை பிறவியோ ?.............வந்தது தெரியும் போவது எங்கே ?வாசல் நமக்குத்தெரியாது .செல்வம் உறவினர்கள் ,உன்வாலிபம் இவைகளை கண்டு
கர்வம் கொள்ளாதே ,ஒருநொடியில் ,காலம் கொண்டுபோய்விடும்
இவைகளை விட்டுவிட்டு தெய்வத்தை நாடு .நல்லோரை துணை கொள் 
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் கருத்தை தழுவி எழுதப்படுகிறது ,இது வயதானவர்களுக்காக ...................விவேகம் இல்லாதவர்களே கோவிந்தனை
[கடவுளை ]  வணங்குகள் ,மரணகாலம் நெருங்கும் போது ,நீங்கள் கற்ற உலகக்கல்வி ஒருபோதும் பயன்படாது
காலன் வரும்முன்னே ,கண் பஞ்சு அடையும் முன்னே ,
பால் உன் கடைவாயில் படும்முன்னே ,உற்றார்
அழும்முன்னே ,ஊரார் சுடும்முன்னே
குற்றாலத்தானையே கூ று ..................
இதை பட்டினத்தாரும் கூ றுகிறார் .அதையே சினிமாப்பாடலில் வீடுவரை உறவு வீதிவரை மனைவி ,காடுவரை பிள்ளை ,கடைசி யாரோ ?
ஆம் கடைசிவரை நாம் செய்த வினைகளே விடாது வரும்
உனக்குஉரிய கருமத்தால் நியாயமாக எதை அடைகிறாயோ ,அத்துடன்
திருப்தி படு ..................பெண்களின் அழகில் நாட்டம் கொள்ளாதே ,அவை ,மாமிசமும் ,கொழுப்பும் ,எவ்வனம் போய் ,வயோதிகம் வந்துவிட்டால்
மனம் நாடுமா ?,அதற்காக பெண்களை வெறுக்காதீர்கள் .அவர்கள் இல்லாமல்
நாமில்லை ஏன் உலகமேயில்லை ,பெண்மையை போற்றுவோம்

செல்வம் சம்பாதிக்கும் வரைதான்  உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னிடம் பற்று
உடையவர்களாக இருப்பார்கள் வயதானகாலத்தில் யாரும் உன்னிடம்
பற்று வைகக மாட்டார்கள் குளத்திலே  தண்ணி இல்லே கொக்குமில்லெ
மீனுமில்லெ பெட்டியிலே பணமில்லே ,பெத்த பிள்ளே சொந்தமில்லே ///
பணம்பந்தியிலே குணம்குப்பையில இதை பார்த்து அறிந்து நடக்காதவன்
பிழைக்கும் மனிதன் இல்லை ........

Monday, September 7, 2015

அன்னை மெய் யறிவு  தவநிலைய அடையாள படவிளக்கம் ...முதலில் வட்டங்கள் இந்தபிரபஞ்சத்தை குறிக்கிறது ,அதில் இருக்கும் அயிங்கோனம்
மனிதனைக் குறிக்கிறது .மனிதன் பஞ்சபூதத்தால் ஆனவன் ,அதை குறிக்க
சதுரத்தின் நடுவே ,நகாரம் ,இது மண்தத்துவம் ,அடுத்து பிறைகோ கோணத்தில் மகாரம் இது நீர தத்துவம் ,அடுத்து முக்கோணத்தில் சிகாரம்
அக்கினி தத்துவம் ,அடுத்து அறுகோணத்தில் வகாரம் ,இது வாயு தத்துவம்
இறுதியாக வட்டத்தில் யகாரம் இது மனம் ஆகாய தத்துவம் .அடுத்து கீழே
முதலை ,இது ,முதலையும் ,மூர்க்கனும் கொண்டது விடாது ,என்ற பழமொழிக்கு ஏற்ப பிடிவாதம் அந்த முதலையை போற்று ,ஆன்மீகத்திலும் விடாமல் ஆன்மீகசாதனைகள் மனிதன் பூர ண தத்துவம் அடையலாம் என்பதை உணர்த்தவே ,பூரண கும்பமும் அதில் ஓமென்ற பிரணவம்
ஆகவே உண்மையை அறியுங்கள் ,தனித்திரு விழித்திரு தனிமையில்
தவம் செய்யுங்கள் ..தவத்துக்கு ஒருவரடி ,தமிழுக்கு இருவரடி ,ஆகவே தனிமையில் தவம் செய்தால் சித்துக்கள் உன்னைத்தேடி வரும் நீ சொல்லும்
சொலெல்லாமெ மந்திரம் தான் இருக்கும் இடத்தை விட்டு ,இல்லாத இடத்தில் தேடி ஏமாற வேண்டாம் .நலமேபெற்று வளமாய் வாழ்க ...............................

Sunday, September 6, 2015

வீட்டுமனைகள் அமைய நவகிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ,செவ்வாய் கிழமைஅன்று ,செவ்வாய் ஓரையில் சிவப்பு துணியில் திரி போட்டு ஒன்பது வாரம் வழிபட்டு வர வீட்டுமனை அமையும் அல்லது சிவராத்திரி
அதிகாலையில் ஆற்று மணலில் சிவலிங்கம் செய்து பூஜை செய்ய ஒரு வருசத்தில் வீடு கிடைக்கும் ...விரைவில் கடன்தீர சூரிய ,சந்திர கிரகணத்தின்
போது நாம்கடன் கொடுக்க வேண்டிய நபருக்கு கடனை கொடுத்தால் சீக்கிரம்
கடன் தீரும் .......................வீட்டில் வடகிழக்கு மூலையில் ஒருகுடுவையில்
நவரத்தினம் ,நவதானியம் வைத்து வடகிழக்கு முலையில் புதைக்க ,தோஷங்கள் நீங்கும் ..வீட்டின் முன் கதவில் ஓம் திரிசூலம் ,ஸ்வஸ்திக் இவை மூன்றும் சேர்ந்த சின்னத்தை ஒட்டி வைப்பது நல்லது ..இந்தசின்னத்தை பணப்பெட்டி கடைகளிலும் ஒட்டிவைக்கலாம் .
மூன்று பெண்சந்ததிகள் பிறந்து நான்காவது ஆண்சந்ததி பிறந்தாலும் ,அல்லது மூன்று ஆண்சந்ததி பிறந்து ,நான்காவது பெண் சந்ததி பிறந்தாலும் தாய்
தந்தைக்கும் ,குடும்பத்திற்கும் மிகவும் தோஷமாகும் கண்டம் ,பண நஷ்ட்டம்
ஏற்படும் இதற்கு பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் ............
முக்கியவிசயம் .......திருமணம் ஆனநாள்முதல் ,நான்கு நாட்களுக்குள் அமாவாசை பீதுர்திதிகள் வந்தால் ,அந்தப்பெண் வாழமாட்டாள் ,அப்படி

வாழ்ந்தாலும் சந்ததிகள் இருக்காது .....................................
செவ்வாய்கிழமை ,தமிழ் மாதபிரப்பு ,விருத்திநாம யோகம் ,அஸ்த்த நட்சத்திரம் கூ டிய   ஞா யிற்று கிழமை ,ஆகிய நாட்களில் கடன் வாங்கினால்
என்றுமே தீராத கடன் ஆகும் .
ஒருகுடும்பத்தில் திருமணம் நடந்தபின் ,அந்தகுடும்பத்தினர் ஆறுமாதத்திற்குள் ,காதுகுத்துதல் ,உபநயம் செய்தல் தீர்த்த யாத்திரை செய்தல் ,புதுவீடு குடி புகுதல் ,போன்ற காரியங்கள் செய்யாமல் இருப்பது
நல்லது 

Friday, September 4, 2015

ஒருவர் இறந்துவிட்டால் ,அந்தவீட்டில் சுபகாரியம் எப்போது செய்வது ...........
தந்தை இறந்துவிட்டால் ஒருவருஷ காலம் சுபகாரியம் செய்யக்கூடாது தாய்
இறந்தால் ஆறுமாதம் சுபகாரியம் செய்யக்கூடாது ,மனைவி இறந்தால் மூன்று மாதங்கள் சுபகாரியம் செய்ய கூடாது சகோதரன் ,புத்திரன் இவர்கள்
இறந்தால் ஒன்னரை மாதம் சுபகாரியம் செய்யக் கூடாது .பங்காளி இறந்து
விட்டால் ,ஒருமாத காலம் சுபகாரியம் செய்யக் கூடாது  அப்படி செய்ய
வேண்டிய நிரபந்தம் ஏற்பட்டால் ,விநாயகரை பூஜித்து ,அன்னதானம்
செய்து விட்டு எல்லாசுபகாரியங்களும் செய்யலாம் என்று யங் ந வல்ய மகரிசி கூ று  கிறார் ..

Friday, August 28, 2015

இந்தகாலத்தில் உண்மையான குருநாதர் கிடைப்பது மிகவும் அரிது ,நான் ஒரு குருநாதர் வேண்டும் என்று ,அன்னை காளிமாதாவின்  சிலை பாதத்தில் பலநாட்கள் முட்டி அழுது இருக்கிறேன் .ஒருநாள்  இருநாள் அல்ல சுமார் இரண்டு மாதங்கள் ,அப்போது ஒருநாள் ,ஒருஅருவிக்கரையில் பகவான் சுவாமி ராமகிருஷ்ணர் ,கனவில் தோன்றினார் .ஆனால் கனவுஎன்பது ,மனதில் தோன்றும் எண்ணங்கள் தான் என்பது கொள்கை ,மீண்டும் அன்னையிடம்
போராட்டம் ,பின்சிலநாட்களில் ,பனைக்குளம் ஆத்மசாந்தி நிலையத்தில் இருந்து குருநாதர் அழைத்தார் .அங்கு எனக்கு பல அனுபவங்கள் குறுகிய 
காலத்தில் கிடைத்தது ....நண்பர்களே ,குருவைத் தேடுங்கள் ,அப்படி கிடைக்காவிட்டால் ஏகலைவன்  ஆகுங்கள் அதாவது உங்களுக்கு பிடித்த 
மகான்கள் அல்லது சித்தர்களின் ,உருவப்படத்தை வைத்து ,தீவிரமான 
தியானத்தில் ஈடுபடுங்கள் ,சிலநாட்களில் ,அந்த மகான்களின் ஆத்மா 
உங்களை வழி நடத்தும் .மனிதகுருவையும் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள் உங்களுக்கு இப்போது குரு இருந்தால் அவரை பூரணமாக நம்புங்கள் அவரிடம் குற்றம் காணாதீர்கள் ,அடுத்து தெரியாதவர்களுக் காக ஏகலைவன் கதை 

Tuesday, August 25, 2015

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் ,குருட்டு உலகமடா ,இதில கொள்ளை
அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா .....................................
ஒருவர் என்னிடம் ,சாமி இனணைரார்கள் அதை வாங்கி படிப்பவர்கள்
ஒன்றும் புரியாமல் ,ஊமையன் கண்டகனா போல் ஒருவரிடமும் ஏமாற்றத்தை சொல்லமுடியாமல் ,மந்திரமே பொய் என்ற முடிவுக்கு
வந்து விடுகிறார்கள் போகும் வழி அறிந்துபோனால் ஊர்போய் சேரலாம்
முதலில் குருமூலம் மனதை தேடி அதை கட்டுபடுத்துங்கள் .அதன்பின் மந்திரங்கள் பலிதமாகும் .யத்தில் ,நானெலுதியதை அப்படியே
வரிக்குவரி காப்பியடித்து  புத்தகமாக்கி 2  ஆயிரம் என்று விற்பனை செய்கிறார் என்று கூரினார் .இப்படித்தான் ,ஒருசிலர் ,பழைய புத்தகக்கடையில்
புத்தகங்களை வாங்கி காப்பி எடுத்து புத்தகமாக்கி ,எல்லாம் அறிந்தவர் போல் வெளியிட்டு  பணம்சம்பாதிக்கிறார்கள் .அதைவாங்கி படித்துவிட்டு
பலிக்காமல் மந்திரமே பொய் என்று ஊமையன் கண்டகனாபோல் ஒருவரிடமும் ஏமாந்ததை சொல்லமாட்டார்கள் .முதலில் குருவை தேடுங்கள் ,அவர்மூலம் மனதை தேடி அதை கட்டிப்போடுங்கள் மந்திரம் தானேபளிக்கும் ஓரிடத்தில் மனிதர்கள் கூட்டமாக நிற்கிறார்கள் ,அவர்களை ,
சாதாரணமாக நாம்விலகசொன்னால் விலகமாட்டார்கள் அதேநேரத்தில்
காவல்துறையினர் வந்தால் விலகிப்போவார்கள் அதைப்போல் ,குரு விடம்
உத்தரவு பெற்று செய்தால் பலிதமாகும்

Monday, August 24, 2015

ஒரு எண் னுடன் ,ஒரு எண் சேரும்போது பலன் மாறுபட வாய்ப்பு உண்டு
உதாரணமாக 5 என்பது நல்ல எண் தான் ,அதில்  14   ,23,  32,   41, இவைகளுக்குள் வேறுபாடுகள் உண்டு ஒருவர்  8 ஆம் தேதி பிறந்திருந்தால் அவருக்கு ,5இல்
பெயர் வைக்கலாம் ,ஆனால் புதன் பலமற்று இருந்தால் ,அவருக்கு புதன்
நல்லது செய்யமாட்டார்   அவருக்கு 6இல்   பெயர்வைக்கலாம் .அல்லது
கூட்டு எண்ணுக்கு பொருத்  தமான   பெயர்   வைக்கலாம் ...மேலும் ,நான்கு
நான்கு அறைகளாக பதினாறு கட்டங்கள் உருவாக்கி அதில் பதினாறு அறைகளிலும் நம.மற்றவை து அதிர்ஷ்ட்ட எண்களை அடைத்து வைத்துக்கொண்டால்
எண்ணிய காரியம் வெற்றி அடையும் ...ஒருவருடைய பெயரில்  ஐ என்ற
இரண்டு முறை வந்தால் ,வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும்
உதாரணம் .........வெற்றிலிங்கம் ,,பிச்சை கனி ,,தர்சினி ,,கிருஸ்ணவேணி
இவர்களுக்கு எல்லாமே வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தன
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றும் பயனில்லை ..மேலும் ,கணவன்
மனைவி ஒற்றுமைக்கும் ,பெயர்களை மாற்றிவைத்து பலன்பெறலாம்
என்றும் கூ றுவார்கள் 

Sunday, August 23, 2015

எண்கணிதம் ............எல்லாகலைகளும் ,ஆதியில் தோன்றும் போது ,அதை
கண்டுபிடித்தவர்கள் ,மக்களின் நலன்கருதியே வெளி இட்டார்கள் ,ஆனால்
பின்னால்  வந்தவர்கள் ,தங்கள்கருத்தையும் சேர்த்து,சிலவற்றை திருத்தியும்
வெளி இட்டார்கள் ,ஆகவே உண்மை தன்மையை நமது அனுபவத்தால் தான்
அறியமுடியும் ........பெயர்மாற்றம் செய்த பின்னர் சிலருக்கு நல்லபலன்
கிடைத்து உள்ளது ,ஆனால் சிலருக்கு எதுவும் மாற்றம் இல்லை ,காரணம்
என்ன என்றுபார்த்தால் ,அவர்களுடைய ஜாதகத்தில் அந்தகிரகம் பலமற்று
காணப்படுகிறது ..உதாரணத்திற்கு ,ஒருவர் எண்கணிதப்படி  37 இல் கையெழுத்திட்டு ம்  பயன் இல்லை ஏனென்றால் ஜாதகத்த்ல் சூரியன் நீசம்
அதுமட்டும் அல்லாமல் எண்கணிதப்படி அவருக்கு நன்மை செய்யும் கிரகங்கள் எல்லாமே பலம் இல்லாமல் இருந்தன ..நானவரிடம் ,உயரஉயர
பறந்தாலும் ஊர்குருவி பருந்து ஆகாது ,உப்புக்கல் வைரம் ஆகாது .உங்கள்
நிலமை இதுதான் இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ பழகிக்கொள்ளுங்கள்
என்றேன் .......போனஜென்மத்தின் பாவத்திற்கு ,தண்டனைதான் ,இந்தஜென்ம அமைப்பு ,வாழ்க்கை எல்லாம் ....ஆகவே பாவம் செய்யாதிரு மனமே கோபம்
செய்தே யமன் உயிரை கொண்டோடி போவான் 
ஒருமனிதனை பெருமையாக வாழவைப்பது ,அவனுடைய ஜாதகம் ,இது
பூர்வஜென்மவினைப்படி அமைவது அடுத்து அவன் குடிஇருக்கும் வீடு
இது வாஸ்த்துப்படி அமையவேண்டும் ,அடுத்து அவனுடைய பெயர் ,அடுத்து அடுத்து அவனுடைய திறமையும் உழைப்பும் ....இதில் ஜாதகத்தில் இருக்கும்
தோஷங்களை ,ஆண்டவரிடத்தில் ,பிரார்த்தனை ,உண்மையான பரிகாரங்கள்
மூலம் தீர்த்துக்கொள்ளலாம் வாஸ்த்து கலை உண்மையாக தெரிந்தவர்கள்
மூலம் வீட்டை சரிசெய்து கொள்ளலாம் .,எண்கணிதத்தின் மூலம் பெயரை
சரிசெய்து கொண்டு முயற்சி கண்ணென செய்தால் ,வெற்றி  மீது வெற்றி வந்து
உன்னைசேரும் ..அதில் ,எண்கணிதத்தை பற்றி ,சில குகூ றிப்புகளை எழுதுகிறேன் .பண்டைய பாரதத்திலும் எண்கலைஇருந்தாலும் ,நம்மைவிட
அயல் நாட்டினர் தான் இக் கலையை அதிகம் பயன் படுத்தி உள்ளார்கள்
சீனர்கள் ,கிரேக்கர்கள் ,எகிப்தியர்கள் ,மாயன்வழி ,,இப்படி மேல்
நாட்டவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே அறிந்து கடைப்பிடித்து
வாழ்ந்து இருக்கிறார்கள் ..............................
நம்நாட்டில் ,எண்ணும் எழுத்தும்  கண்ணென தகும் என்று ஔவ்வை யாரும்
எண்ணென்ப எனை எழுத்தென்ப ........என்று வள்ளுவரும் கூ றி வுள்ளார்
சித்தர்கள் அமைத்த சிதம்பர சக்கரத்திலும் எண்கள் இடம் பெற்றுள்ளது 
ஆசான் என்பவர் யார் ?  ......சாகாகால் ,வேகாத்தலை ,,,,போகாபுனல் ,இதை ,அறிந்து சொல்பவரே ஆசான்   ஆவார்
பேசாமந்திரம் மந்திரம் பெரும்மந்திரம் அஜபாமந்திரம் ..பேசும்மந்திரம்
ஓம் . ஆகும் ,இந்த ஓம்கார மந்திரத்தால் எந்ததெய்வ த்தை வணங்குகிறோமோ ,அந்ததெய்வம் நம்மை வந்துஅடையும் ..ஓம் என்ற
பிரணவத்தில் இருந்தே எல்லா மந்திரங்களும் உதித்தன .அகார ,உகார  மகார
மே ஓம் ஆனது .அகாரம் சிவத்தையும் ,உகாரம் சக்தியையும் ,மகாரம் ,
உயிரையும்  குறிப்பிடுவார்கள் .

ஓங்காரம்  விநாயகர்  வடிவம்
ஓங்காரம்  லிங்க     வடிவம்
ஓங்காரம்   முருகன்  வடிவம்
ஓங்காரம்   விஷ்ணு  வடிவம்

ஓங்காரத்தை ஜெபித்தே பிரமதேவர் அந்த பதவியை அடைந்தார் ..

Wednesday, August 19, 2015

அன்பர்களே ,நண்பர்களே ,தன்னை அறிவதற்கு ஒருமந்திரம் ,அந்தமந்திரத்தை அறிந்தால் போதும் எல்லாமந்திரமும் கைவசம் ஆகும் .அதுவே ,ஊமை
மந்திரம் ,பேசாதபெரும்மந்திரம் சித்தர்கள் சொன்ன சிறப்பான மந்திரம் ,அதை
குருமூலம் அறிந்து ,உருஜெபித்தால் ,நீங்களே தெய்வம் ஆகலாம் .அப்படியல்லாமல் பணத்தைக் கொடுத்து ,சித்துக்களை அடைய நினைப்பது
ஏட்டு சுரைக்காய் தான் .முதலில் நல்லகுருவை தேடுங்கள் .இப்போது குரு
இருந்தால் ,அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அதுவே அஜபா
மந்திரம் எனப்படும் இதனை ஔவை யாரும்  ,குண்டலியதனில் கூடிய அசபை ,விண்டெலும் மந்திரம் வெளிபட உரைத்து ....என்று கூறியுள்ளார்
இந்தமந்திரத்தை ஜெபித்தால் ,மனம் கட்டுப்படும் ,மனம்கட்டுப்பட்டால்
சித்திகள் தானாக கிடைக்கும் ,,நீங்களே சிவனும் ஆகலாம்,அதாவது
சிவனே உங்களுக்குள் இருப்பார் ..இருக்கும் இடத்தை விட்டு எங்கும்
அலைய வேண்டாம் .. 

Monday, August 10, 2015

சித்திரத்தில்   பெண் எழுதி சீர்படுத்தும் மானிடரே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டீ..ரோ ,இதுஒரு பழையபாடல்
இதைப்போல் பெண்களின் உரிமைகளை பற்றி பேசுகிற அளவிற்கு ,அவர்களின் நிலை இல்லை ..நடந்த சம்பவம் ஓன்று ,திருமணம் ஆகி ஒருஆண்டுதான் ஆகிறது ,கணவன் இந்தப்பெண்னை விட்டுவிட்டு வெளிநாடு சென்று விட்டான் ..மாமியாரின் கொடுமை ,தற்போது தாய் வீட்டில் இறக்கிறாள் பெற்ரோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் .அதிலும்
தவறில்லை ,அனால் அவன் ஆண்மை இல்லாதவன் ..இன்னொரு சம்பவம் ,
கேள்வி பட்டது ,இது காதல் திருமணம் ,   திருமணமாகி இருபது நாளில் இருவரும் பிரிந்து விட்டார்கள் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் ,திருமணத்திற்கு முன் ,மருத்துவ பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்

என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது ,அந்தகாலத்தில் ஒழுக்கமானவர்களாய் இருந்ததால் தேவை இல்லை ,பிஞ்சிலேதான்
பழுத்துபோன காலமடி காலம் ,பித்தலாட்டம் நெறஞ்சு போன காலமடி
காலம் 

Saturday, August 8, 2015

மூலமந்த்ரம் ........ஓம் ஸ்ரீம் ஹிரீம் ஐம்   ஓம் குபே லட்சுமியை கமல
தாரின்யை தனாஹர்சன்யை   சொர்நாஹர்சன்யை ஸ்வாஹா
இந்தமந்திர த்தை உரு ஜெபித்து ,மறுபடியும் பஞ்ஜ பூஜை செய்து பூஜையை
முடிக்கவேண்டும்

அன்பர்களே பணக்கஸ் ட்டம் உள்ளவர்கள் இதை நம்பிக்கையுடன் செய்து
பாருங்கள் கண்டிப்பாக பணகஸ்ட டம்   தீரும் .உங்களுக்கு தெரிந்த ஆன்மீஹ
அன்பர்களை துணைகொண்டு செய்துபாருங்கள் உங்களின் பணபிரச்சனை
கண்டிப்பாக நீங்கும் இது விளம்பரம் அல்ல ..உண்மை .உங்களுக்கு நல்ல
விதி இருந்தால் ,செய்வீர்கள் .இல்லை என்றால் ,
துன்பத்தை க்  கட்டி சுமக்க துணிந்தவன் ,சொன்னாலும் கேட்கமாட்டான்
இந்த லட்சுமி பூஜை செய்வதற்கும் விதிவேண்டும் 
அன்பர்களே  லக்ஷ்மி மந்திரம் தொடர்கிறது
ஒம்ஸ்ரீம் ஹீரீம் ஐம்  தனாஹர்சின்யை  கவசாய  ஹும்
ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஸ்வாஹா நேத்ராயை வவ் ஷட்
ஒம்ஸ்ரீம்ஹ்ரீம் ஐம்  வீர்யாயை  அஸ்த்ராயபட்  பூர் புவ ஸ்அக்னி ரோம் ..இதி
திக் பந்தஹ
                          பஞ்சபூஜா

ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் குபேர தனாஹர்ஷன்யை ஒம்லம் பிர்திவி தத்வாத்மிகாயை கந்தம் சமர்ப்பயாமி
ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் ஐம் குபேர தனாஹர்சன்யை ஓம் ஆஹாச தத்வாத்மிகாயை
ஓம் ஹம ஆகாச தத்வாத்மிகாயை புஸ்ப்பம்  சமர்ப்பயாமி நம்மஹ
ஒம்ஸ்ரீம்ஹ்ரீம் ஐம் லக்ஷ்மி குபேர தனாஹர்சனாய ஒம்ரம் அக்னி
தத்வாத்மிகாயை தீபம் தர்சயாமி நமஹா
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் லக்ஷ்மி குபேர தனாஹர்சன்யை ஒம்வம் அம்ருத
தத்வாத்மிகாயை நைவேத்யம் சமர்ப்பயாமினமஹ
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் லக்ஷ்மி குபேர தனாஹர்ஷன்யை ஒம்சம் சர்வ தத்வாத்மிகாயை சர்வோபாசார பூஜாம் சமர்பயாமி நமஹ 

Monday, July 27, 2015

அன்பர்களே ,எனக்கு கணினியை பற்றி எதுவும் தெரியாது என்பதை முன்பே கூறி இருக்கிறேன் .என்னுடைய அக பக்கத்தில் ,எப்படியோ ஒரு படம் என் பட. த்திற்கு பதில் இடம் பெற்று விட்டது அதை நீக்கவும் தெரியவில்லை யாரையாவது கேட்டு அதை நீக்கி விடுகிறேன் .ஆகவே தவறாக ,நினைக்க
வேண்டாம்

லக்ஷ்மி மந்திரத்தை தொடருகிறேன் .
கரநியாசம் .......
ஓம் ஸ்ரீம் ஹிரீம் ஐம்   ஞா னா யை  அங்குஸ் டாப்யாம்  நமஹ
ஒம்ஸ்ரீம்ஹ்ரீம் ஐம் குபெரலக்ஷ்மியை ,ஐஸ்வர்யாயை தர்ஜநீப்யாம் நமஹ
ஒம்ஹிரீம் ஐம் கமலவாசின்யை  சக்தியை மத்திய மாப்யாப்யாம் நமஹ
ஒம்ஸ்ரீம் ஹ்ரீமஐம் தனாகர்சின்யை பலாயு அனாமிகாப்யாம் நமஹா
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் சுவாஹா தேஜஸே கனிஸ் ட்டி காப்யாம் நமஹ
ஒம்ஸ்ரீம் ஹிரீம் ஐம் சுவாஹா வீர்யாயை கரதல கர ப்ருச்டாப்யம் நமஹ

ஹிருதய நியாசம்
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் ஞா னாயை  ஹீருதயாயை நமஹ
ஒம்ஸ்ரீம்ஹிரீமஐம்  குபேர லக்ஷ்மியை சிரசே சுவாஹா
ஒம்ஸ்ரீம்ஹிரீம் ஐம் கமலதாரின்யை சிகாயை வவ்ஷ்ட்


அன்பர்களே உங்களின் பொருளாதார சிக்கல் தீரவும் ,எப்போதும் தேவையான
பணம்கிடைக்கவும் ஸ்ரீ லக்ஷிமி குபேர தன ஆஹர்சன மந்திரம் ,நியாசங்களுடன் எழுதுகிறேன் விவரம் தெரிந்தவர்களை கேட்டு தெரிந்து
செய்யவும் இதுநிச்சய பலன் கொடுக்க கூடியது மூன்று மாதங்களில்  பலன்
தெரியும் சிலருக்கு 21  நாட்களில் பலன் கிடைத்து இருக்கிறது சமீபகாலத்தில்
என்னிடம் வாங்கிசென்ற  5 பேர்களுக்கும் நல்லபலன் அடைந்து உள்ளனர் இது பொது நலன் கருதி வெளி இடுகிறேன்
ரூசி சங்கல்பம் ...............அஸ்ய
ஸ்ரீ குபேரலக்ஷ்மி மஹா மந்திர ஸ்  ய  பிரஹஸ்பதி ருசி ,அனுஸ்டிப் சந்த   ஸ்ரீ தன ஆஹர்சன்ய மகாலக்ஷ்மி
தேவதா ..ஸ்ரீம் பீஜம் ,ஹிரீம் சக்தி   ஐம் கீலகம்  ஸ்ரீமஹலக்ஷ்மி பிரசாதேன
மம தன ஆஹர்சன ,சுவர்னாஹர்சன  சகல ஐஸ்வர்ய ப்ராப்த்தத் வாரா மனோ
வாஞ்ச பலசித்யர்த்தே ஜெபே விநியகஹா
அடுத்து கணபதி மந்திரம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்  பிரசன்னா வதனம் த்யாயேத் சர்வ விக்நோபசாந்தையே
குரு வணக்கம் ...............குருப்ரம்மா குருவிஷ்ணு  குருதேவோ மகேஸ்வர
குருசாட்சாத் ப்ரப்ரமம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ 
அன்பர்களே உங்களின் சிந்தனைக்கு சிலதுளிகள்
எதுநடந்தாலும் ,இறைவன் செயல் ,காரணம் இல்லாமல் காரியம் இல்லை
காவிகட்டி தாடிவளர்த்தவர் எல்லாம் ஞானி அல்ல ஆசையை விட்டவரே
உண்மையான ஞானி .....இல்லறத்திலும் ஞானி உண்டு ,துறவியிலும் மூடர்
உண்டு .........குரிசொல்பவரும் ,குரளி வித்தை காட்டுபவரும் ,கடவுள் ஆக
மாட்டார்கள் ,,,,....ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாதவனின் பக்தி அச்சாணி
இல்லாத வண்டிபோல .........காசு ,பணத்தை அள்ளிவீசி கடவுளை விலை க்கு
வாங்க முடியாது மனம் உருகிய பிரார்த்தனையே உண்மையானபரிகாரம்
அரைகுறை நம்பிக்கையாள ணைவிட ,சுத்தநாத்திக வாதி  எவ்வளவோ மேல்
கடவுள் பக்த்தியை வியாபாரமாகவும் ,கோவிலை வியாபார ஸ்தலமாகவ்ம்
ஆக்காதீர்கள் ........பாவம்செய்து சம்பாதித்த பணத்தில்  பாலாபிசேகம்
செய்வதை விட ,உழை த்த   காசில் ஊதுவத்தி  ஏற்றுவது மேல்
உனக்குள் கடவுள் இருப்பதை உணர் ,ஆனால் நீயே கடவுள் ஆகமாட்டாய் 

அன்பர்களே ,உங்களின்  சிந்தனைக்கு  சிலவரிகள்
எதுநடந்தாலும் இறைவன் செயல் ,,காரணம் இல்லாம,ல்  காரியம் இல்லை
காவிகட்டி ,தாடி வளர்த்தவரெல்லாம் ஞானி கள்  இல்லை .ஆசையை
வென்றவரே உண்மையான ஞானி
இல்லறத்திலும் ஞானி உண்டு ,துறவி யிலும்   மூடர் உண்டு
குறிகா ரர்களும் ,குரளி வித்தை காட்டுபவரும் கடவுளுக்கு இணை ஆக
மாட்டார்கள்
ஒழுக்செய்து கமும் ,கட்டுப்பாடும்  இல்லாதவனின்  பக்தி அச்சாணி  இல்லாத
வண்டி போல .
காசுபணத்தை வீசி ,கடவுளை விலைக்கு வாங்க முடியாது ,மனமுருகிய
பிரார்த்தனையே  உண்மையான பரிகாரம்
அரைகுறை நம்பிக்கையாள னை  விட ,நாஸ்த்திகர்கள் ஈவ்வளவோ மேல்
கடவுள் பக்தியை வியாபாரமாகவும் ,கோவிலை வியாபார ஸ்தலமாகவும்
ஆக்காதீர்கள்
பாவம் 

Sunday, July 26, 2015

மந்திரம் என்பது எதுவும் இல்லை ,நம்மிடம் மறைந்திருக்கும் சக்திகளை
அடைவதற்கு ,இத்தகைய சின்னங்கள் உதவுகின்றன ,என்பதை ,சாலமன் அரசன்தான் முதலில் கண்டறிந்தான் சின்னங்களை பயன்படுத்தி ,வெற்றி
அடையும் வழியை ,அலக்ச்சண்டிரியா நகரில் பலரகசிய கூட்டங் கள்
இருந்தன இவைகள் தான் இந்த,சைக்கோ சிம்பல்களை பயன்படுத்தி ,வெற்றி
 அடையலாம் வழியை கண்டுபிடித்தார்கள் .நமது நாட்டிலும் ,முனிவர்கள்
யந்திரங்களில் வட்டம்  வாய் முக்கோணம் ,அறுகோணம் ,எண்கோணம் லம்
என்று பல வுருவன்களை பயன்படுத்தி ,பலசக்த்தி களை அடைந்தார்கள்
`.நாம்நினைத்ததை அடையவும் ,வெற்றி பெறவும் ,பல வழிகளை பலநாட்டவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் .அந்தக்காலத்தில் ,தகவல்
சாதனங்கள் இல்லாமையால் மறைவாகவே இருந்தது .தற்காலத்தில்
ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியால் எல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது
நாமும் சில எளிய செயல்களை செய்து ,வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்
எப்பொருள் யார் யார்


அன்பர்களே படிக்கும்  பிள்ளைகளுக்கு ,ஊதா  கலர் அட்டையில் ,ஆந்தை யின்
படத்தை ஒட்டி ,அவர்கள் படுக்கப்போகும் போது ஒரு அரை மணி நேரம் அதை
பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு படுக்க சொல்லுங்கள் .சுமார் ,ஒருமாத காலத்தில் முனேற்றம் தெரியும் .தொடர்ந்து ,பார்த்தது வருவதால் படிப்பில்
நல்லமுன்னேற்றம் ஏற்படும் .அத்துடன் ,பெருமாள்  கோவில் ,சென்று
புதன் கிழமைகளில் ,என்ற மாணவர் பெயரில் அர்ச்சனை ,செய்து ,தீர்த்தம் வாங்கி
சாப்பிட்டு வர படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் ,,இந்த பரிகாரஇந்த த்தை ,
என் ஆலயத்திற்கு வந்த சில தாய்மார்களுக்கு சொல்லி நல்லபலன்
ஏற்பட் டது   இது உ....ண்மையா பொய்யா என்ற சந்தேகம் இல்லாமல் முயற்ச்சி
செய்து பாருங்கள் .அடுத்து ,குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ,ஏற்படும் குழப்பங்களுக்கு மன அமைதி பெறவும் மனதில் உறுதி ஏற்படவும் ,வெற்றிசின்னத்தை பார்த்து வரலாம் ,இந்த வெற்றி சின்னமாவது பழைய
எகிப்து நாட்டு ,ஹோரஸ் என்ற தெய்வத்தால் ஏற்படுத்த பட்டது
என்கிறார்கள் மனம்போனபடி ,போகும் ,வாலிபர்களுக்கும் ,முன்கொபக்காரர்களுக்கும் இதை பார்த்து வருவதால் நல்ல மனமாற்றம்
ஏற்ப்படும்   அடுத்து 

Wednesday, July 1, 2015

நமது மூ ளையில்  வலது ,இடது என ,ஆராயிச்சி யாளர்கள் ,இருபிரிவாக
இருப்பதாக கூ று  கிறார்கள் ,இதில் வலதுபக்க மூ ளை ,மிகுந்த சக்திவாய்ந்ததாக கூறுகிறார்கள் ,இதை வுள்மனம் என்றும் ,மரைமனம்
என்றும் கூ றுவார்கள் .இதைப்பற்றி  தெரிந்து கொண்டால் மனிதனே தெய்வமாகலாம் ..,யாரிடமும் ஏமாற வேண்டாம் இந்த கலை சாலமன் காலத்தில் ஏற்பட்டதாக தெரிகிறது .மேல்நாடுகளில் ஜிப்சிகள்  ட்ராட் கா,,ர்டுகள் மூலம் குறி சொல்லி வந்தார்கள் ,அந்த கார்டுகளை கொண்டும் ,இந்தசா தனை
செய்யலாம் ,மாபெரும் சக்தியை அடையலாம்  மேலும  நமதுநாட்டில்
தெய்வங்களுக்கு உருவங்களை அமைத்துவைத்து ,அவர்களின் ,கைகளில்
ஆயுதங்களை கொடுத்து ,சிங்கம் ,புலி மயில் இவைகளை வாகனமாக
அமைத்து  கொடுத்ததும் ,இதே கருத்தின் அடிப்படையில் தான் .....
அன்பர்களே  விரிவாக எழுதுகிறேன் படித்து பாருங்கள் .எனக்கு இணையத்தை பற்றி தெரியாது ..ஆகவே  சந்தேகங்களை போன் மூலம் தெரிந்து கொள்ளலாம்  
கேட்டது கிடைக்கும்  நினைப்பது  நடக்கும் ...அன்பர்களே  உலகின் பலநாடுகளிலும் ,பலநம்பிக்கைகள் பலகலாச்சாரங்கள் உள்ளன ,அவைகளில் 
ஜோதிடம் ,வைத்தியம்  மாந்திரீகம் இவைகள் பலவிதமாக உள்ளன ,நமது 
நாட்டில் ,மாந்திரீகங்கள் மந்திரங்களை உருஜெபித்து பலநாட்கள்  பூஜை 
செய்யவேண்டும் .ஆனால் மேலைநாட்டில் சைக்கோ சிம்பலாலாஜி என்ற முறைஜோதிடத்தின் ஓன்று உள்ளது .இதில்  மந்திரங்கள்  இல்லை ,பலமணிநேரம் உரு ,
ஜெபிக்க வேண்டியது  இல்லை  எந்தவித பொருள் செலவும் கிடையாது 
 ,தினசரி படுக்கபோகும் போது ஒரு பதினைந்து நிமிடம்  ஒதுக்கினால் 
போதும் ஓரிரு மாதங்களில் ,நாம் எண்ணியதை அடையலாம் பொருள்வரவு 
வியாபார விருத்தி ,,நல்லகனவன்  நல்லமனைவி அமைய ,மன  அமைதி 
அனைத்தும் கிடைக்கும் .இந்த சக்தியை அடைய ,தேக  பயிற்சியோ மூச்சு 
பயிற்ச்யோ செய்யவேண்டியது இல்லை ,யாருடைய உதவியும் தேவை 
இல்லை .போலி மந்திர வாதிகளையும் போலிசாமியார்கலஐம் நம்பவேண்டாம் அவர்களை விட உங்களிடம் ஆற்றல் உள்ளது ,அவர்கள் எல்லாம் கடவுளின் ஏஜண்டுகள் இல்லை  .இந்த முறையில் ,எந்தவித கஷ்ட்டமோ செலவோ இல்லாமல் நினைப்பது நடக்கும் ,கேட்டது 
கிடைக்கும் இதை படிக்கும் வாய்ப்பு அதிர்ஷ்ட்டம் வுள்ளவர் களுக்கே 
கிடைக்கும் 

Tuesday, June 23, 2015

அன்பர்களே ,அடுத்து ஒருமோகினிமந்திரம்  ,ஹரிஒம் ஸ்ரீயும் கிளியும் ரோம்
அட்சய சொருபி  ஆனந்தவல்லி சண்முக லக்ஷ்மி  இரு வாழ்வாய் அருள்
அம்மை  என்முன்னே வாவா  நான் நாடினேன் .....[பெயர்  ] நீபோய் சீறி  சினந்து
வாய் பேசாமல் மதிமயக்கி ,என்னிடம் கொண்டு வா ,என்மேல் ஏக்கமாக அவள் மனதிலே சீக்கிரம் எட்டு திசையும் கட்டு ஐயும் கிலியும் சவ்வும் கிலியும்
வசி வசி  நசிமசி ஓம் சுவாஹா .இந்த மந்திரமும் ,யந்திரம் வெள்ளி தகட்டில்
எழுத வேண்டும் .இது அனுபவ சித்தி உடையது    ,,,மேலும் ,இந்த கிலியும்
ரோம் என்ற மந்திரத்தை ,தாமிர தாம்பாளத்தில் விபூதி பரப்பி முக்கோணம்
வரைந்து ,அதனுள் ,விந்து எழுதி அதில் கிலியும் ரோம் எழுதி லட்சம் உரு ஜெபித்து யாருக்கு கொடுக்கிறோமோ ,அவர் நமக்கு வசியம் ஆவார் ஞாயிற்று கிழமை அன்று ,மல்லிகை பூ எலுமிச்சம் பழம் வைத்து ,,ஹரி ஓம் நமோ
பகவதி கௌரி ,பஞ்சாசரத்தி சர்வலோக வசிகரி ,மகாமோகினி ஐயும் கிலியும்
அரசனாகல்யாணி நாராயணி தேவி வீரலட்சுமி என்மனதிலும் ,வாக்கிலும்
மோஹித்து நிற்க சிவா

இன்னும் வரும் ,,,,,,,,

Sunday, June 21, 2015

மோகினிஎன்பது  யார் ?  மோகினிஎன்பது தன் ஆசை ,நிறைவேறாமல் இறந்த 
கன்னிப்பெண்ணின்  ஆவி என்று கூறு வார்கள் .அதுபொதுவான கருத்து ...
ஆனால் ,மோகினி என்பது ஒரு தேவதை ,இதை சித்து செய்தால் ,பிறர் நம்மை 
கண்டு மோஹித்து நம் இஸ்ட்டபடி நடந்து கொள்வார்கள் இதனால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் ,சமுதாயத்திலும் மரியாதை கூடும் 
\மோகினி என்பது ,விஷ்ணுவின் அம்சம் .பாற்கடலில் வாவாலே லே அமுதம் எடுக்க கடைந்த போது  விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஓன்று .பெரும்பாலான வுன் செய்ய 
மோகினி மந்திரங்களில் ,ஹரி  ஓம் என்றே ஆரம்பிக்கும் ,இதற்கு உரிய 
உலோகம் வெள்ளியில் எழுதி பூஜை செய்தால் முக்கியமாக ,கணவன்  மனைவி ஒற்றுமைக்கு மிகசிறந்த பலன் கொடுப்பது ஒருதலை காதல் 
கொள்பவர்கள் ,வேண்டியவர்களை சம்மதிக்க வைக் வா க ,இது பயன்படும் . 
ஹரிஒம் அரஹர மோகினி  ஆதி மோகினி சவ்வும் ,கிலியும் கிட்நே மோகினி 
மவ்வும் கிலியும் அணைத்திடு மோகினி வா ..வா  ரீம வவ்வும் வாலே 
மொகினி வந்து அருள் செய்வாய் ,வஉன் பாதம் போற்றினேன் வுன் அருள் 
செய்யவருக சிவா ,வெள்ளி தகட்டில் யந்திரம் எழுதி பூஜிக்கவேண்டும் 
அன்னை  மெய்யறிவு  தவநிலைய  அன்பர்களே  வணக்கம் நீண்ட  நாட்களாக
தொடர்புகொள்ள முடியவில்லை .இப்போது ,ஜாதகங்கள்  பொய்பதேன்