youtube

Thursday, November 5, 2015

சப்த மாத்ருகா மந்திரம் [ஏழு கன்னிமார்கள் ]..

சப்த  மாத்ருகா   மந்திரம் [ஏழு கன்னிமார்கள் ]............இந்தமந்திரத்தை
சித்து செய்தால் வித்தை வேண்டியவர்களுக்கு வித்தையும் ,உத்தியோகம்
வேண்டியவர்களுக்கு உத்தியோகமும் கிடைக்கும் கல்யாணம் ஆகாத கன்னி
பெண்கள் ஜெபித்தால் சீக்கிரம் கல்யாணம் நடக்கும் .
மாதவீடு ஆகாதப் பெண்களுக்கு கருப்புக்கயிர் மந்திரித்து இடுப்பில் கட்ட
3 தினங்களில் மாதவீடு ஆகும் ,பின் அந்தகயிரை அவிழ்த்து
கிணற்றில் போடவும் .இதோஅந்த மந்திரம்

ஒம்ஹ்ரீம்கிலீம் ஐம் ப்ரஹ்மி  மகேஸ்வரி  கௌமாரி  வைஷ்ணவி  வாராகி
இந்திராணி   சாமுண்டே சித்தசாமுண்டீச்வரி  கணேஸ்வரி  சேத்திர பாலா
நரசிங்கு மஹாலக்ஷ்மி சர்வதோ துர்க்கா யை   ஹும்பட் சுவாஹா

10008   வுருஜெபிக்க சித்தி 

No comments:

Post a Comment