youtube

Tuesday, June 23, 2015

அன்பர்களே ,அடுத்து ஒருமோகினிமந்திரம்  ,ஹரிஒம் ஸ்ரீயும் கிளியும் ரோம்
அட்சய சொருபி  ஆனந்தவல்லி சண்முக லக்ஷ்மி  இரு வாழ்வாய் அருள்
அம்மை  என்முன்னே வாவா  நான் நாடினேன் .....[பெயர்  ] நீபோய் சீறி  சினந்து
வாய் பேசாமல் மதிமயக்கி ,என்னிடம் கொண்டு வா ,என்மேல் ஏக்கமாக அவள் மனதிலே சீக்கிரம் எட்டு திசையும் கட்டு ஐயும் கிலியும் சவ்வும் கிலியும்
வசி வசி  நசிமசி ஓம் சுவாஹா .இந்த மந்திரமும் ,யந்திரம் வெள்ளி தகட்டில்
எழுத வேண்டும் .இது அனுபவ சித்தி உடையது    ,,,மேலும் ,இந்த கிலியும்
ரோம் என்ற மந்திரத்தை ,தாமிர தாம்பாளத்தில் விபூதி பரப்பி முக்கோணம்
வரைந்து ,அதனுள் ,விந்து எழுதி அதில் கிலியும் ரோம் எழுதி லட்சம் உரு ஜெபித்து யாருக்கு கொடுக்கிறோமோ ,அவர் நமக்கு வசியம் ஆவார் ஞாயிற்று கிழமை அன்று ,மல்லிகை பூ எலுமிச்சம் பழம் வைத்து ,,ஹரி ஓம் நமோ
பகவதி கௌரி ,பஞ்சாசரத்தி சர்வலோக வசிகரி ,மகாமோகினி ஐயும் கிலியும்
அரசனாகல்யாணி நாராயணி தேவி வீரலட்சுமி என்மனதிலும் ,வாக்கிலும்
மோஹித்து நிற்க சிவா

இன்னும் வரும் ,,,,,,,,

Sunday, June 21, 2015

மோகினிஎன்பது  யார் ?  மோகினிஎன்பது தன் ஆசை ,நிறைவேறாமல் இறந்த 
கன்னிப்பெண்ணின்  ஆவி என்று கூறு வார்கள் .அதுபொதுவான கருத்து ...
ஆனால் ,மோகினி என்பது ஒரு தேவதை ,இதை சித்து செய்தால் ,பிறர் நம்மை 
கண்டு மோஹித்து நம் இஸ்ட்டபடி நடந்து கொள்வார்கள் இதனால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் ,சமுதாயத்திலும் மரியாதை கூடும் 
\மோகினி என்பது ,விஷ்ணுவின் அம்சம் .பாற்கடலில் வாவாலே லே அமுதம் எடுக்க கடைந்த போது  விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஓன்று .பெரும்பாலான வுன் செய்ய 
மோகினி மந்திரங்களில் ,ஹரி  ஓம் என்றே ஆரம்பிக்கும் ,இதற்கு உரிய 
உலோகம் வெள்ளியில் எழுதி பூஜை செய்தால் முக்கியமாக ,கணவன்  மனைவி ஒற்றுமைக்கு மிகசிறந்த பலன் கொடுப்பது ஒருதலை காதல் 
கொள்பவர்கள் ,வேண்டியவர்களை சம்மதிக்க வைக் வா க ,இது பயன்படும் . 
ஹரிஒம் அரஹர மோகினி  ஆதி மோகினி சவ்வும் ,கிலியும் கிட்நே மோகினி 
மவ்வும் கிலியும் அணைத்திடு மோகினி வா ..வா  ரீம வவ்வும் வாலே 
மொகினி வந்து அருள் செய்வாய் ,வஉன் பாதம் போற்றினேன் வுன் அருள் 
செய்யவருக சிவா ,வெள்ளி தகட்டில் யந்திரம் எழுதி பூஜிக்கவேண்டும் 
அன்னை  மெய்யறிவு  தவநிலைய  அன்பர்களே  வணக்கம் நீண்ட  நாட்களாக
தொடர்புகொள்ள முடியவில்லை .இப்போது ,ஜாதகங்கள்  பொய்பதேன்  

   

அன்னை மெய்யறிவு  தவநிலைய அன்பர்களே வணக்கம் .இப்போது ,ஜாதகங்கள் பொயபதேன் //? பரிகாரம்  பலனில்லாது  போவதேன் ?  என்பதை
பார்ப்போம் .....``தற்போது ஜாதகங்கள் வாக்கியம் ,திருக்கணிதம்  என்று  இரு
பிரிவாக  இருப்பதால் ,ஜாதகங்களில்  கிரக  மாறுபாடுகள் காணப்படுகின்றன
ஒரு ஜாதகத்தில் ,துலாலக்கினம்  இரண்டில் ,விருச்சகத்தில் கேத திருமணத்தடை வுள்ளது ,லக்கணத்தில் ,சனி, செவ்வா,கேதுவுக்கு  பரிகாரம்
பலனில்லை திருக்கணிதப்படி கன்னிலக்கனம் ,அப்போது ரெண்டில்  சனி
செவ்வாய்  முருகனுக்கும் ,சனிக்கும்  பரிகாரம் செய்தபின் பலன் கிடைத்தது
ஒரு ஜாதகம்  திருக்கணிதப்படி ,பூரட்டாதி ,இரண்டாம்பாத்ம் கும்பராசி
கணினியில் பார்க்கும்போது ,நான்காம்பாதம்  மீனராசி  இப்படி பல குழப்பங்கள் ஜாதகங்களில் காணப்படுகின்றன .இதை ஏன்  எழுதுகிரேன்  என்றால் ,
ஜாதகங்களை வைத்து குழம்பிக்கொண்டு ,இருப்பதைவிட , வுங்களின்
இஸ்ட்ட  தெய்வத்திடம் சரணடையுங்கள் .அவர்  வழி காட்டுவார்  பரிகாரம்
என்ற  பெயரில் போலிகளை  நம்பி ஏமாறவேண்டாம் ..