அன்பர்களே ,உங்களின் சிந்தனைக்கு சிலவரிகள்
எதுநடந்தாலும் இறைவன் செயல் ,,காரணம் இல்லாம,ல் காரியம் இல்லை
காவிகட்டி ,தாடி வளர்த்தவரெல்லாம் ஞானி கள் இல்லை .ஆசையை
வென்றவரே உண்மையான ஞானி
இல்லறத்திலும் ஞானி உண்டு ,துறவி யிலும் மூடர் உண்டு
குறிகா ரர்களும் ,குரளி வித்தை காட்டுபவரும் கடவுளுக்கு இணை ஆக
மாட்டார்கள்
ஒழுக்செய்து கமும் ,கட்டுப்பாடும் இல்லாதவனின் பக்தி அச்சாணி இல்லாத
வண்டி போல .
காசுபணத்தை வீசி ,கடவுளை விலைக்கு வாங்க முடியாது ,மனமுருகிய
பிரார்த்தனையே உண்மையான பரிகாரம்
அரைகுறை நம்பிக்கையாள னை விட ,நாஸ்த்திகர்கள் ஈவ்வளவோ மேல்
கடவுள் பக்தியை வியாபாரமாகவும் ,கோவிலை வியாபார ஸ்தலமாகவும்
ஆக்காதீர்கள்
பாவம்
எதுநடந்தாலும் இறைவன் செயல் ,,காரணம் இல்லாம,ல் காரியம் இல்லை
காவிகட்டி ,தாடி வளர்த்தவரெல்லாம் ஞானி கள் இல்லை .ஆசையை
வென்றவரே உண்மையான ஞானி
இல்லறத்திலும் ஞானி உண்டு ,துறவி யிலும் மூடர் உண்டு
குறிகா ரர்களும் ,குரளி வித்தை காட்டுபவரும் கடவுளுக்கு இணை ஆக
மாட்டார்கள்
ஒழுக்செய்து கமும் ,கட்டுப்பாடும் இல்லாதவனின் பக்தி அச்சாணி இல்லாத
வண்டி போல .
காசுபணத்தை வீசி ,கடவுளை விலைக்கு வாங்க முடியாது ,மனமுருகிய
பிரார்த்தனையே உண்மையான பரிகாரம்
அரைகுறை நம்பிக்கையாள னை விட ,நாஸ்த்திகர்கள் ஈவ்வளவோ மேல்
கடவுள் பக்தியை வியாபாரமாகவும் ,கோவிலை வியாபார ஸ்தலமாகவும்
ஆக்காதீர்கள்
பாவம்
No comments:
Post a Comment