நண்பர்களே இன்று இளைன்ர்களிடையே காணப்படும் சீர்கேடுகளுக்குக்காரணம் முதலில் பெற்றவர்களே ,அதற்குபிறகுதான் சமூகம் ,கிராமங்களில் பழமொழி ஓன்று கூ று வார்கள் ,அவரை போட்டால் துவரையா முளைக்கும் என்பார்கள் .அதைபோல் தாய் தந்தை களின் குணமே பிள்ளைகளுக்கும் உண்டாகும் ,,கரு தந்தையின் கர்பத்தில் இரண்டு மாதமும்
தாயின் கர்ப்பத்தில் பத்து மாதமும் இருக்கிறது ,இதை சீனர்கள் ஒரு வயதாக சேர்த்துகொள்வார்கள் ,ஆகவே பெற்றோர்களின் கருவில் இருக்கும்போது
அவர்களின் எண்ணங்களே குழந்தயை பாதிக்கிறது .அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை க்கு அவளின் எண்ணங்கள் போய் சேருகிறது .
மகாபாரதத்தில் ,அர்ஜுனன் தன் மனைவி சுபத்திரைக்கு [பத்ம ] சக்கர வியுகத்தை உடைத்து உள்ளே புகுவதை மட்டும் சொல்கிறான் .சுபத்திரை தூங்கி விட்டதை அறிந்து ,வியூகத்தை உடைத்து வெளியே வருவதை பற்றி
சொல்லவில்லை ,ஆகவே அதை கருவில் உள்ள குழந்தை அபிமன்யு பாரதபோரில் வியுகத்தை உடைத்து உள்ளே சென்றவன் ,வெளியே வரமுடியாமல் மாண்டு போனான் அடுத்து ,கருவில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு நாரதரின் நாராயண மந்திர உபதேசத்தால் கருவிலேயே திருஉடையவரானார் ஆகவே நல்ல குழந்தை உருவாக பெற்றோரே முதல் காரணம் .அடுத்து ,அமெரிக்காவில் நடந்த ஒருவழக்கு ,,,,,
தாயின் கர்ப்பத்தில் பத்து மாதமும் இருக்கிறது ,இதை சீனர்கள் ஒரு வயதாக சேர்த்துகொள்வார்கள் ,ஆகவே பெற்றோர்களின் கருவில் இருக்கும்போது
அவர்களின் எண்ணங்களே குழந்தயை பாதிக்கிறது .அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை க்கு அவளின் எண்ணங்கள் போய் சேருகிறது .
மகாபாரதத்தில் ,அர்ஜுனன் தன் மனைவி சுபத்திரைக்கு [பத்ம ] சக்கர வியுகத்தை உடைத்து உள்ளே புகுவதை மட்டும் சொல்கிறான் .சுபத்திரை தூங்கி விட்டதை அறிந்து ,வியூகத்தை உடைத்து வெளியே வருவதை பற்றி
சொல்லவில்லை ,ஆகவே அதை கருவில் உள்ள குழந்தை அபிமன்யு பாரதபோரில் வியுகத்தை உடைத்து உள்ளே சென்றவன் ,வெளியே வரமுடியாமல் மாண்டு போனான் அடுத்து ,கருவில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு நாரதரின் நாராயண மந்திர உபதேசத்தால் கருவிலேயே திருஉடையவரானார் ஆகவே நல்ல குழந்தை உருவாக பெற்றோரே முதல் காரணம் .அடுத்து ,அமெரிக்காவில் நடந்த ஒருவழக்கு ,,,,,
No comments:
Post a Comment