youtube

Monday, December 23, 2013

வணக்கம்     ,அன்பர்களே பக்தி உள்ளவர்களாய்  இருங்கள் ஆனால் பகுத்தறிவை இழக்காதீர்கள் இன்று கடவுளின் பெயராலும் பக்தியின் பெயராலும் பல ஏமாற்றுகள் நடக்கின்றன .அப்படி ஏமாந்தவர்கள் பலரை சந்தித்து இருக்கிறேன் .ஒருவர் மதுரையிலிருந்து வந்தார் .,சாமி ஒருவர் என்னிடம் நன்றாக பழகி ,தனக்கு எல்லாம் தெரியும் என்று கூ றினார்
இன்னும் நம்பும்படியாக பலஆசை வார்த்தைகள் கூ றி ஒருலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு எதுவுமே செய்யவில்லை ,ஏமாற்றிவிட்டார் .ஆனால் வாராஹி அவருக்கு ஒரு விபத்தை ஏற்படுத்தி ,சுமார் இரண்டு லட்சத்திற்கு
செலவை ஏற்படுத்தி விட்டாள் .என்று கூ றினார் ஆகவே நண்பர்களே பணத்தைகொடுத்து பஹவானை விலைக்குவாங்கமுடியாது ,மனம் உருகி
பிரார்த்தனை செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு இன்னும்பல ஏமாந்த வர்கள் உண்டு நல்லகுருவை தேடுங்கள் .

No comments:

Post a Comment