youtube

Saturday, December 21, 2013

கர்பகாலம் [பகுதி நான்கு ] பெணகளுக்கு மாதவீடாய் ஆன மூன்று நாட்களுக்கு சுத்தம் இருக்காது ..நான்காம் நாள் உறவு கொண்டு பிறந்தால் அது குழந்தை .ஆனாஅந்த குழந்தை அற்ப ஆயுளுடன் இறந்துபோகும் ,இப்படி இரட்டை படை நாட்களில் பிறப்பது ஆண்குழந்தை யாகவும் ஒற்றைபடை நாட்களில் கருத்தரித்து பிறப்பது ,பெண்ணாகவும் இருக்கும் .இதில் எட்டு,அல்லது பத்து நாட்களுக்குமேல் கருத்தரித்து பிறந்தால் ,அந்தகுழந்தை
அறிவு,ஆரோக்கியம் தீர்க்கஆளுடன் வாழும் .இதிலும் ,பதினாறாம் நாள் கருத்தரித்து பிறந்தால் அவன் அரசனுக்கு நிகராக வாழ்வான் .என்று கூறப்பட்டு உள்ளது .பதினாராம் நாட்களுக்கு மேல் கற்பப்பை மூடிவிடும் .கருத்தரிக்க வாய்ப்புஇல்லை .அந்தகாலத்தில் கணவனை இழந்த இளம் பெண்கள் ஒருசிலர் பதினாறு நாட்களுக்கு மேல் ரகசியமாக தன் காதலனுடன் சேர்ந்து இன்பம் அநுபவிப்பார்கள் ..இந்த ரஹசியத்தை ,ராமகிருஷ்ணா தபோவனம் வெளிஇட்ட நன்மக்கள் பேரு என்ற நூலில் குறிப்பிட பட்டுள்ளது .

No comments:

Post a Comment