youtube

Sunday, December 29, 2013

பேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு அதை பற்றிய குறிப்புகள் சிலவற்றை கொடுக்கிறேன் நான் இதுவரையில் பேயாடுபவர்களை பார்திருக்கிறேன் .ஆனால்பேயை பார்த்தது இல்லை .
நம்பிக்கை என்பது அவரவர்களின் சொந்த அனுபவமாகும் .
ஆவிகள் ஆயுள் முடியாமல் துர்மரணங்கள் அடைந்தவர்கள் ,ஆவிகளாக பயந்தசுபாவம் உள்ளவர்களையும் சிலபெண்க ளையும் பிடிப்பதாக நம்புகிறார்கள்  அடுத்து .முனி  இதற்கு முனீஸ்வரர் என்ற பட்டத்தை கொடுத்து வணங்குகிறார்கள் .இவர் நல்லவரா கெட்டவரா என்பதை ,அவரவர்களின் சொந்தகருதுக்கே விட்டுவிடுகிறேன் .அல்லல்படுத்தும்
அடங்கா முனியும் ,பிள்ளைகள் தின்னும் புலக்கடை முனியும் ,என்று கந்தர் சஷ்டி கவசத்தால் உணர்க ..அடுத்து ரத்தகாட்டேரி ,இது கொஞ்சம் கொடுமையானது ,மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் இதுதவிர  வூ  டோ  குய் ,
பா ஜீ  யூ என்பனபோன்ற சீன பேய் களும் உண்டு இதைபோன்ற எந்தபேய்களும் உங்களிடம் வராமல் இருக்க ,தெய்வ பக்தி உள்ளவர்களாய் இருங்கள் 

No comments:

Post a Comment