youtube

Saturday, December 21, 2013

ஐந்தாம் பகுதி மனிதபிறவி எவ்வாறு ஏற்படுகிறது ,,ஆணுடைய இந்திரியமானது எண்பது துளிரெத்தம் சேர்ந்து ஒருதுளி இந்திரியம் ஆகிறது.ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளும்போது எத்தனையோ துளி இந்திரியம் வெளி ஏறுகிறது .இந்த இந்திரியங்களுக்கு காரணமான இரத்தம் உணவு உண்பதால் கிடைக்கிறது .இப்போது விசயத்திற்கு வருகிறேன் ..
வானமண்டலத்தில் அல்லது ,ஆகாயத்தில் பிறவி எடுக்கவேண்டிய ஆத்மாக்கள் நிறைந்து இருக்கின்றன .அந்த ஆத்மாக்கள் பிரவிஎடுக்கவெண்டிய காலத்தில் மழை துளி வழியாக தானியங்களில் சேருகின்றன .அந்ததானியத்தை மனிதன் உண்ணும்போது மனிதபிறவி கிடைக்கிறது மீதி உணவாக குப்பையில் சேர்ந்தால் ,அதைஉண்ணும் நாய் ,பன்றி போன்ற பிறவிகளும் அவனவன் கர்மா வுக்கு தக்கபிறவி கிடைக்கலாம் ,விளை நிலத்தில் பறவைகள் உண்ணும்போது பறவையாய் பிறக்கநேரிடும்
இதை கண்ணதாசன் அவர்கள் ,தஞ்சாஊரில் விளையும் அரிசியில் கூட யாருக்குசேரவேண்டு மோ ,அவனுடைய பெயர் எழுதப்பட்டுவிடும் ,என்று கூறினார் விசயம் தெரிந்தவர்களுக்கு விவரம் புரியும்  

No comments:

Post a Comment