நண்பர்களே நான் தற்போது மலேசியாவில் இருக்கிறேன் .புதுவருடம் பிறந்து ஐந்து தேதிக்கு மேல் நான் தமிழகம் வருவேன் .எனக்கு இணையத்தை பற்றி எதுவும் தெரியாது .எத்தனை நண்பர்கள் என்றும் தெரியாது .முடிந்தால் ,அன்னை மெய்யறிவு தவநிலயத்தை பற்றி உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து அறிமுகம் செய்யுங்கள் .எனக்குதெரிந்த விவரங்களை எழுதுகிறேன் .வணக்கம் .
No comments:
Post a Comment