youtube

Wednesday, December 4, 2013

அன்பர்களே சிலமந்திரங்களை பற்றி எழுதுகிறேன் முதலில் கணேசமந்திரம்
கணேசகாரியசித்தி மந்திரம்
ஓம் ஐம் ஹிரீம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் ஹிரீம் ,சர்வகாரிய விக்ன பிரசம்னாய சர்வ
ராஜ வசீகரனாய ,சர்வ ஸ்திரீ புருசாகர்சனாய ,சர்வ லோக வசீகரனாய ஆம் ஹிரீம் குரோம் ஹூம்பட் ஸ்வாஹா ஸ்ரீ சித்த கணபதேய நமஹ பாதுஹாம் பூஜயாமிநமஹ,தர்பயாமி நமஹ .இநத மந்திரத்தை ,காலை,மாலை சொல்லிவர காரியத்தடை நீங்கும் அரசகாரியம் வெற்றி அடையும் வியாபார ஸ்தலங்களில் சொல்லிவர வியாபாரம் விருத்தி ஆகும் .அனுபவ சித்தி உடையது
அடுத்து சிவமந்திரம் 

No comments:

Post a Comment