youtube

Thursday, December 19, 2013

அன்பர்களே இப்போது லக்ஷ்மி மந்திரம் ஓன்று ,,இதை லக்ஷ்மி ஹிருதயம் என்று கூறுவார்கள் .இந்த மந்திரத்தை தினசரி இருபத்தி ஏழு முறை சொல்லவேண்டும் அத்துடன் வெள்ளி கிழமைகளில் மாலையில் விளக்குஏற்றி லக்ஷ்மி பூஜை செய்து நூற்றிஎட்டு முறை கூரி வந்தால் வீட்டில் லக்க்ஷ்மி கடாட்சம் ஏற்படும்
அந்தமந்திரம் இதுதான் ,,,,,,,,,,ஸ்ரீ தேவிஹி ,அம்ருதோத்   ,பூதா .கமலா  சந்த்ர செப்பானா ,,விஷ்ணு ,,பத்தினி ஸ  வைஷ்ணவிச  ,வராரோஹிச
சார்ங்கினி    ஹரிபிரியா  தேவ தேவி  மஹாலக்ஷ்மி ச சுந்தரி 

No comments:

Post a Comment