யாஹம் ..........
கூடாது
....................யாஹம் செய்ய முக்கியமாக மூன்று பொருட்கள் வேண்டும் .அவை
அவை சமித்து ,அன்னம் ,ஆஜ்யம் ,,சமித்து என்பது யாகம்செய்யும் தெய்வங்கலுக்கா க உகந்த மரங்களில் இருந்து எடுக்கப்படும் குச்சிகள் ,அன்னமென்பது அவிஸ் என்பார்கள் இதில் நெய் சேர்க்கவேண்டும் நெய்
அன்னத்தை சுத்திசெய்யும் .அடுத்து ஆஜ்யம் என்பது நெய் இந்தமூன்றும் முக்கியம் வேண்டும் .,அடுத்து தர்பை இது பூஜைகளுக்கும் யாகங்களுக்கும்
முக்கியமாக வேண்டும் .வென்கடுகையும் தர்பைநுனி களையும் துரத்த
பயன் படுத்துவார்கள் .'யாககுச்சிகள் சுண்டுவிரல் கணம் தான் இருக்கவேண்டும் வெட்டினால் பால்வரக்கூடிய மரங்களை தான் ,யாகத்தில்
இடவேண்டும் சில நூல் களில் ,வேம்பு ,மாமரம் ,கருவேல மரம் இவைகள்
என்று காணப்படுகிறது .ஆலமரம் ,அரசமரம் ,எருக்கு குச்சிகள் எரித்தால்
கரியாக இல்லாமல் பஸ்பம் ஆகிவிடும் .வேப்பமர குச்சியும் வேப்பெண்ணைய் யும் ,மாரனகாரியங்களுக்கு பயன்படும் ,ஊமத்தை பேதன
காரியங்களுக்கு பயன்படும் .அரசு ராஜாங்க காரியம் வெற்றிபெற உதவும்
வேறு குச்சிகள் கிடைக்காதபோது அரசங்குச்சி கள் பயன்படுத்தலாம்
மேலும் மஞ்சள் ,கஸ்துரி மஞ்சள் ,அக்கினி பகவானுக்கு உகந்த
பச்சை கற் பூரம் ,மேலும் ,துளசிமணி ,தாமரைவிதை ,தேன் ,மற்றும் பலபொருட்களை இடலாம்
கூடாது
....................யாஹம் செய்ய முக்கியமாக மூன்று பொருட்கள் வேண்டும் .அவை
அவை சமித்து ,அன்னம் ,ஆஜ்யம் ,,சமித்து என்பது யாகம்செய்யும் தெய்வங்கலுக்கா க உகந்த மரங்களில் இருந்து எடுக்கப்படும் குச்சிகள் ,அன்னமென்பது அவிஸ் என்பார்கள் இதில் நெய் சேர்க்கவேண்டும் நெய்
அன்னத்தை சுத்திசெய்யும் .அடுத்து ஆஜ்யம் என்பது நெய் இந்தமூன்றும் முக்கியம் வேண்டும் .,அடுத்து தர்பை இது பூஜைகளுக்கும் யாகங்களுக்கும்
முக்கியமாக வேண்டும் .வென்கடுகையும் தர்பைநுனி களையும் துரத்த
பயன் படுத்துவார்கள் .'யாககுச்சிகள் சுண்டுவிரல் கணம் தான் இருக்கவேண்டும் வெட்டினால் பால்வரக்கூடிய மரங்களை தான் ,யாகத்தில்
இடவேண்டும் சில நூல் களில் ,வேம்பு ,மாமரம் ,கருவேல மரம் இவைகள்
என்று காணப்படுகிறது .ஆலமரம் ,அரசமரம் ,எருக்கு குச்சிகள் எரித்தால்
கரியாக இல்லாமல் பஸ்பம் ஆகிவிடும் .வேப்பமர குச்சியும் வேப்பெண்ணைய் யும் ,மாரனகாரியங்களுக்கு பயன்படும் ,ஊமத்தை பேதன
காரியங்களுக்கு பயன்படும் .அரசு ராஜாங்க காரியம் வெற்றிபெற உதவும்
வேறு குச்சிகள் கிடைக்காதபோது அரசங்குச்சி கள் பயன்படுத்தலாம்
மேலும் மஞ்சள் ,கஸ்துரி மஞ்சள் ,அக்கினி பகவானுக்கு உகந்த
பச்சை கற் பூரம் ,மேலும் ,துளசிமணி ,தாமரைவிதை ,தேன் ,மற்றும் பலபொருட்களை இடலாம்
No comments:
Post a Comment