சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட பதினாறு நாட்கள் வரையில் என்னென்ன குழந்தை பிறக்கும் என்ற செய்தியை மட்டும் திருச்சி திருப்பராய்துறை ராமகிருஷ்ணா தபோவனம் வெளியிட்ட ,நன்மக்கள் பேறு என்ற புத்தகத்தில் இருக்கிறது ,கிடைத்தால் வாங்கி படியுங்கள் .அடுத்த பகுதிக்கு செல்வதற்குமுன் ஒருசரஸ்வதி மந்திரத்தை ,தருகிறேன் .இது ரிக்வேதத்தில் உள்ளது
சரஸ்வதி தேவநிதோ நிபர்ஹய ,,,,ப்ராஜாம் விஸ் வஸ்ய ப்ரு ஷயஷ்ய மாயினஹ உதசிதிப்யோ வனீர விந்தோ விஷமேப்யோ அ ஸ்ரவோ வாஜினீவதி .
இந்த மந்திரத்த்தை பால்,நெய் ,தேன் கலந்து ஜெபம் செய்து பிள்ளைகளுக்கு கொடுக்க அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் [தர்பைஇனால் தொட்டுக்கொண்டு ]]ஜெபம் செய்ய வேண்டும் .இதற்குமுன் ஒரு சரஸ்வதி மந்திரம் கொடுத்து இருக்கிறேன் படித்து பயன் அடையுங்கள்
சரஸ்வதி தேவநிதோ நிபர்ஹய ,,,,ப்ராஜாம் விஸ் வஸ்ய ப்ரு ஷயஷ்ய மாயினஹ உதசிதிப்யோ வனீர விந்தோ விஷமேப்யோ அ ஸ்ரவோ வாஜினீவதி .
இந்த மந்திரத்த்தை பால்,நெய் ,தேன் கலந்து ஜெபம் செய்து பிள்ளைகளுக்கு கொடுக்க அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் [தர்பைஇனால் தொட்டுக்கொண்டு ]]ஜெபம் செய்ய வேண்டும் .இதற்குமுன் ஒரு சரஸ்வதி மந்திரம் கொடுத்து இருக்கிறேன் படித்து பயன் அடையுங்கள்
No comments:
Post a Comment