youtube

Thursday, December 26, 2013

அன்பர்களே ஒருவரின் ஜனனஜாதகத்தில்  ,,மூன்று ,,ஆறு ,,,பத்து ,,பதினொன்றில் சூரியன்  இருந்தால் அவருக்கு ஜீவனயோகம் சிறப்பாக அமையும் தொழில் மூலம் ஏராளமான பொருள் ,சம்பாதிப்பார் ..பூச நட்சேத்திரத்தில் பிறந்தவர்கள் ,பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்கள்
பணம் உள்ளவர்களையே மதிப்பார்கள் சனியின் சாரத்தில் பிறந்த இவர்கள் முகத்தில் கடுமயும் சோகமும் காணப்படும்

கறிவேப்பிலையை  பச்சை யாக சாப்பிட்டால்  சர்க்கரை நோய் குணமாகும்
வெந்தையத்தை இரவில் ஒருடம்ளர் தண்ணீரில் ஊற வைத்து ,மறுநாள் காலையில் வெறும்வயிற்றில் ,குடித்தால் சர்க்கரை நோய் தீரும் .

அண்ணாச்சி நறுக்கி அதில் ஓமத்தை வறுத்து பொடி செய்து அதில் போட்டு
சாப்பிட்டால் உடல் மெலியும் .

தோசைக்கு மாவு ஆட்டும் போது பிஞ்சு வெண்டைக்காயை இரண்டு சேர்த்து
ஆட்டினால் தோசை பிய்ந்து போகாமல் வரும் 

No comments:

Post a Comment