youtube

Monday, December 23, 2013

நண்பர்களே ,நீங்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள் ,ஆனால் அதனிடம் மிகுந்த பற்று வைக்காதீர்கள் ஒருகதை ,,ஒருகாட்டில் ஒருமுனிவர் ஆசிரமம் அமைத்து
வாழ்ந்துவந்தார் .அந்தாசிரமத்தில் ஒருநிரை மாதகர்ப்பம் ,மானொன்று குட்டியை ஈன்றுவிட்டு இறந்து போய் விட்டது .முனிவர் அந்த மான்குட்டிமீது
மிகுந்த பாசம்வைத்து வளர்த்துவந்தார் .அவர் இறக்கும் போது அந்த மான்குட்டி நினைவாகவே  இறந்ததால் அவர் மறுஜென்மத்தில் ஒரு மானாக
பிறந்தார் .ஆகவேநாயை வளரத்து மிகுந்த பாசம் வைத்தால் மறுபிறவியில் நாயாகவும் பிறக்கநேரிடலாம் .அதனால்தான் பிள்ளைகளுக்கு அந்தகாலத்தில் கடவுளின் பெயர்களை வைத்தார்கள் ,இறக்கும்போது கடவுளின் பெயரை சொல்லி பிள்ளைகளை அழைக்கும் போதாவது ,நல்ல
சிந்தனை வரட்டுமே .

No comments:

Post a Comment