youtube

Sunday, December 22, 2013

குழந்தை செல்வம் வேண்டுவோர் இரண்டு மாதம் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு தினமும் சத்தான உணவு உண்டு ,சந்தான கோபால கிருஷ்ண மந்திரம் சொல்லி வெண்ணெய் மந்திரித்து தம்பதிகள் காலையில் வெரும்வயற்றில் உண்டுவந்து இரண்டு மாதம் கழித்து ,மனைவீவியின் கர்ப்பகாலமறிந்து உறவு கொள்ள குழந்தை பிறக்கும்
ஒம்தேவஹி ஸுத கோவிந்த வாசுதேவ ஜெஹத்பதே
தேஹிமே தனயம்  கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத ,
தேவதேவ  ஜெஹன்நாத  கோத்ர  விருத்தி  கரோ பிரபு
தேஹிமே தனயம் ஸுக் ரம்  ஆயுஷ் மந்தம்  யசஸ் வீனம்
  இது கிருஷ்ண மந்திரம் 

No comments:

Post a Comment