youtube

Tuesday, December 24, 2013

ஸ்ரீவசிஷ்ட்ட முனிவரால் எழுதப்பட்ட தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் கடன் ,வியாதி தீரும் .

ஸ்காந்த புராணத்தில் உள்ள சுக்ராச்சாரியாரால் சொல்லப்பட்ட மங்கள ஸ்தோத்திரம் சொன்னாலும் கடன் தீரும் .

செல்வம் கிடைக்க ஸ்ரீ சூக்தம் ,கனகதாரா ஸ்தோத்திரம் ,லக்ஷ்மி ,நாராயண ஹிருதயம் ,மற்றும் லக்ஷ்மிகுபேர தனாகர்ஷண மந்திரம் இவைகளில்
ஏதாவது ஒன்றை ஜெபித்தாலும் நல்லபலன் உண்டு

கடன்விரைவாக தீர 3 ,5,,,7,,என்ற எண்ணிக்கையில் குதிரைகள் படத்தை வீட்டை விட்டு வெளியே ஓடுவது போல் அமைத்தால் விரைவில் கடன் தீரும்

கடைகளில் வியாபாரம் அதிகரிக்க கடையின் வடமேற்கு மூலையில் சஞ்சீவி மலையை தூக்கிசெல்லும் அனுமான் படம் வைத்தால் ,வியாபாரம் பெருகும்

வீட்டில் ,பருத்தி ,அகத்தி ,பனை ,நாவல் ,எருக்கு ,அத்தி ,ஆல் ,அரசு ,புளி
போன்ற மரங்கள் வளர்க்க கூடாது .

No comments:

Post a Comment