youtube

Wednesday, June 5, 2013

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

லக்னாதிபதி, 4ஆம் வீட்டதிபதி, 9ஆம் வீட்டதிபதி,ஆகிய மூவரும் 3ஆம் இடத்தில் அமரவேண்டும். 4ஆம் இடத்தோன்   9ம் இடத்தில் அமர்த்து சுபர் பார்வை பெறல்.  லக்னாதிபதியும் ,7ஆம் இடத்தோனும் ஒரே இராசியில் இருக்கவேண்டும்.9ஆம்  வீட்டிற்குரியவர் 1,4,7,10 ல் ,நட்பு ,ஆட்சி .உச்சம் பெறுதல், 4,9 ஆம் அதிபர்களை சந்திரன் பார்த்தல் ,10 ஆம் அதிபதி ,லக்னாதிபதி இவர்களை ராகு பார்த்தல் .இவைகளில் ஏதாவது ஒரு அமைப்பு உள்ளவர்களுக்கே மந்த்ரம் பலிக்கும் " என ஜோதிட சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது.
    
          

No comments:

Post a Comment