youtube

Wednesday, November 20, 2013

ஒருவர் ஒருபொருளை நாம்கேளாமல் கொடுத்து உதவினால் அது அமிர்தம் போன்றது ,நாம் கேட்டு கொடுத்தால் அது தண்ணீரை போன்றது ,வற்புறுத்தி மிரட்டி வாங்கினால் ,இரத்தத்தை போன்றது இன்று சிலர் ,சிலரின் இரத்தத்தை தான் குடிக்கிறார்கள் 

No comments:

Post a Comment