youtube

Thursday, November 14, 2013

எல்லாம் அவன்செயல் என்றால் புயலும் பூகம்பமும் யாருடையசெயல் ?ரோஜாவை படைத்தது கடவுள் என்றால்  அதில் முல்லை ஏன் படைத்தான்
பகலை படைத்தது கடவுள் என்றால் அவன் இருளை ஏன் படைத்தான் விழியை படைத்தது  கடவுள் என்றால் அவன் குருடர்களை ஏன் படைத்தான்
ஒருவன் வாகனத்தில் வேகமாக போய் பத்திர மாக போய் சேருகிறான் ஒருவன் மெதுவாகபோய் விபத்தில் சிக்குகிறான் இது எதனால் ////நீநினைக்கும் ஓன்று நடக்காமல் போகும்போது நீனினைக்காதொன்று நடக்கும்போது உனக்குமேல் ஒருசக்தி இருப்பதை  உணரவேண்டும் 

No comments:

Post a Comment