youtube

Saturday, July 20, 2013

நவகிரஹ மந்த்ரம்

நவகிரஹ மந்த்ரம்

          நவகிரஹ சாபம் தீர அகஸ்தியர் அருளிய பாடல்

" போ மென்று விடுக்கதே இன்னும் கேளு
பொல்லாத    நவகிரஹ சாபம் தீர
நாமொன்று சொல்கிறோம் மைந்தா
நலமான பூரணத்தை நாட்டிப்  பார்த்து
ஓ மென்று  பூரித்து ரேசகமே பண்ணி
 ஒரு மொழியால் ககும்பத்தில் நின்றால் மைந்தா
ஆ மென்ற   நவகிரஹ சாபம் எல்லாம்
அப்போதே அகன்றுவிடும் அறிந்துபாரே !"

            மனம் என்ற பேய்க்குரங்கை அடக்கிவைத்து இறைவனிடம் சரணடைந்தால் துன்பங்கள் தீரும் .

  திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை "


"நலமே பெற்று வளமாய் வழ்க! "

                                                                                 

No comments:

Post a Comment