நவகிரஹ மந்த்ரம்
நவகிரஹ சாபம் தீர அகஸ்தியர் அருளிய பாடல்
" போ மென்று விடுக்கதே இன்னும் கேளு
பொல்லாத நவகிரஹ சாபம் தீர
நாமொன்று சொல்கிறோம் மைந்தா
நலமான பூரணத்தை நாட்டிப் பார்த்து
ஓ மென்று பூரித்து ரேசகமே பண்ணி
ஒரு மொழியால் ககும்பத்தில் நின்றால் மைந்தா
ஆ மென்ற நவகிரஹ சாபம் எல்லாம்
அப்போதே அகன்றுவிடும் அறிந்துபாரே !"
மனம் என்ற பேய்க்குரங்கை அடக்கிவைத்து இறைவனிடம் சரணடைந்தால் துன்பங்கள் தீரும் .
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை "
"நலமே பெற்று வளமாய் வழ்க! "
நவகிரஹ சாபம் தீர அகஸ்தியர் அருளிய பாடல்
" போ மென்று விடுக்கதே இன்னும் கேளு
பொல்லாத நவகிரஹ சாபம் தீர
நாமொன்று சொல்கிறோம் மைந்தா
நலமான பூரணத்தை நாட்டிப் பார்த்து
ஓ மென்று பூரித்து ரேசகமே பண்ணி
ஒரு மொழியால் ககும்பத்தில் நின்றால் மைந்தா
ஆ மென்ற நவகிரஹ சாபம் எல்லாம்
அப்போதே அகன்றுவிடும் அறிந்துபாரே !"
மனம் என்ற பேய்க்குரங்கை அடக்கிவைத்து இறைவனிடம் சரணடைந்தால் துன்பங்கள் தீரும் .
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை "
"நலமே பெற்று வளமாய் வழ்க! "
No comments:
Post a Comment