சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியோடு
வானாள தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப் போம் அல்லோம்
ஆஉரித்து தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைகரந்தார்க்கு அன்பராகில் ,அவர்
கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே .....;;ஒருபழம் பாடல்]
எவ்வளவு தாழ்ந்த குடியில் பிறந்தாலும் உண்மையான சிவன் அடியார்
எனக்கு கடவுளை ,போன்றவர் ,[நந்தனாருக்கும் சிவன் காட்சி தந்தார் ]
சிவன் ஜாதிபார்த்து நந்தனாரை ஒதுக்கவில்லை ..ஆதிசங்கரர் கங்கை
நதியில் நீராடிவிட்டு ,வருகிறார் .அப்போது ,சிவபெருமான் புலையர்
ரூபம் கொண்டு கையில் ,நான்கு வேதங்களையும் நாய்களாக்கி ,எதிரே
வருகிறார் .அவரைப்பார்த்த ,சங்கரர் விலகிப்போ ,என்கிறார் ,அதற்கு
சிவபெருமான் ,எதிலிருந்து ,எதை விலக சொல்கிறீர்கள் //?என்று கேட்கிறார் .அதன்பொருளை உணர்ந்த ,சங்கரர் ,வந்தவர் சிவனே என்று அறிந்து ,தன்செய்கைக்கு வருந்துகிறார் .[[ஆத்மாஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்தசம்பவத்தை ,லீலையாக செய்தார்கள் ..அன்பர்களே
இந்தியா சுந்திரபோராட்டகாலத்தில் ,பெயரில் ஜாதி [[ஐயர் ,பிள்ளை ,
முதலியார் ,நாயக்கர் ,செட்டியார் என்று இருந்தது .ஆனால் மனதில் இல்லை
எல்லோரும் சுதந்திரத்திக்காக போராடினார்கள் .ஆனால் இப்போது பெயரில்
இல்லை ,மனதில் வைத்துக்கொன்டு கட்சி நடத்துகிறார்கள்
வானாள தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப் போம் அல்லோம்
ஆஉரித்து தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைகரந்தார்க்கு அன்பராகில் ,அவர்
கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே .....;;ஒருபழம் பாடல்]
எவ்வளவு தாழ்ந்த குடியில் பிறந்தாலும் உண்மையான சிவன் அடியார்
எனக்கு கடவுளை ,போன்றவர் ,[நந்தனாருக்கும் சிவன் காட்சி தந்தார் ]
சிவன் ஜாதிபார்த்து நந்தனாரை ஒதுக்கவில்லை ..ஆதிசங்கரர் கங்கை
நதியில் நீராடிவிட்டு ,வருகிறார் .அப்போது ,சிவபெருமான் புலையர்
ரூபம் கொண்டு கையில் ,நான்கு வேதங்களையும் நாய்களாக்கி ,எதிரே
வருகிறார் .அவரைப்பார்த்த ,சங்கரர் விலகிப்போ ,என்கிறார் ,அதற்கு
சிவபெருமான் ,எதிலிருந்து ,எதை விலக சொல்கிறீர்கள் //?என்று கேட்கிறார் .அதன்பொருளை உணர்ந்த ,சங்கரர் ,வந்தவர் சிவனே என்று அறிந்து ,தன்செய்கைக்கு வருந்துகிறார் .[[ஆத்மாஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்தசம்பவத்தை ,லீலையாக செய்தார்கள் ..அன்பர்களே
இந்தியா சுந்திரபோராட்டகாலத்தில் ,பெயரில் ஜாதி [[ஐயர் ,பிள்ளை ,
முதலியார் ,நாயக்கர் ,செட்டியார் என்று இருந்தது .ஆனால் மனதில் இல்லை
எல்லோரும் சுதந்திரத்திக்காக போராடினார்கள் .ஆனால் இப்போது பெயரில்
இல்லை ,மனதில் வைத்துக்கொன்டு கட்சி நடத்துகிறார்கள்
No comments:
Post a Comment