youtube

Friday, January 3, 2014

எங்கும் வெற்றி எதிலும்வெற்றி [தொடர்ச்சி ]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்பர்களே பலருக்கு வளர்பிறை தேய் பிறை பற்றி தெரியவில்லை ,அவர்களுக்காக
வளர்பிறை என்பது ,அமாவாசைக்கு பின்னர் ,பிரதமை [முதல்நாள் ]முதல் பௌர்ணமி முடிய 15  நாட்கள் .ஆகும் தேய்பிறை என்பது பௌர்ணமிக்கு மறுநாள் [பிரதமை ]  முதல் அமாவாசை முடிய  15  நாட்கள் ஆகும்
ஒருஜாமம் என்பது  2 மணி 24  நிமிஷங்கள் ஆகும் ஒருநாளை  பகல்  5ஜாமங்கலாகவும் இரவை  5 ஜாமங்களாகவும் பிரித்து இருக்கிறார்கள்
சூரிய உதயம் காலையில் 6 மணி என்றால் ,6மணிமுதல்  8 24    நிமிஷம் வரை ஒருஜாமம் ஆகும் .மலேசியாவில் காலைமணி  7  மணி   15  நிமிசத்திற்கு சூரிய உதயம் என்றால்  9 மணி  39  நிமிசம் வரையில்  1ஆம் ஜாமம் ஆகும்
நேயர்கள் தெரிந்து செயல்  பட்டு  வெற்றிபெற  வேண்டுகிறேன் .

No comments:

Post a Comment