youtube

Friday, January 24, 2014

அன்பர்களே   அடுத்தகட்டுரைக்கு செல்லும்முன் ,,கடவுள் காட்சியை பற்றி
ஒருவார்த்தை   .நாம் எந்த கடவுளின் உருவத்தையாவது மனதில் நிறுத்தி
அதன் பீஜாட்சர மந்திரங்களுடன் ,வேறு எண்ணங்கள் இல்லாமல் திட
வைராக்கியத்துடன் 275   நாட்கள் ஜெபித்தால் ,நாம்நினைத்த கடவுளின் உருவம் நம்கண்முன் காணலாம் .இது நமது சக்திதான் ,நமதுசக்தியை
சித்தாக்கி ஆனந்தத்தில் இருக்கவேண்டும் .இதுவே சச்சிதானந தம்
இதைதான் கீதையில்   கண்ணன் பக்த்தன் எந்தவுருவத்தில் என்னை
வழி படுகிறானோ அவனுக்கு ,அந்த நம்பிக்கையை நான் கெடுக்கமாட்டென்
என்று கூ றுகிறார் ..........

No comments:

Post a Comment