youtube

Saturday, January 11, 2014

மோகினி வசிய மந்திரம் .
...................................................
ஓம்  நமோ  பகவதி  கௌரி பஞ்சாசரத்தி  சர்வலோக வசீகரி மகாமோகினி ,
ஐயும்  கிலியம்  அரசனா கல்யாணி ,நாராயணி தேவி  வீரலட்சுமி என் வாக்கிலும் மனதிலும் மோகித்து நிற்க சிவா ...இந்த மந்திரத்தை ஞாயிற்று கிழமை அன்று எலுமிச்சம் பழம்  மல்லிகை பூ வைத்து மேற்கு முகம் பார்த்து உரு ஜெபித்து சித்து செய்துகொண்டு ,பிறகு யாரிடம் உதவி வேண்டுமோ
அவர் பெயரை வாழை இலை யில் விபூதி பரப்பி அதில் அவர் பெயரை எழுதி
27முறை ஊது வத்தி கொளுத்தி ஜெபித்து அணிந்து செல்ல அவர் வசியமாவர் .
இது செய்துபார்த்து ,பலனடைந்தது ..

No comments:

Post a Comment