பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது பழமொழி ,இல்லறத்தில் வாழ்பவர்கள் ,
பொருள் உதவி செய்யம் போது ,நல்லவர்களை அடையாளம் கண்டு செய்யவேண்டும் அப்படி இல்லாவிட்டால் ,அவர்கள் செய்த பாவம் இல்லறத்தார்களை சேரும் .இதற்கு திருமந்திரம் சான்று .
மண் மலை அத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறை ஞ சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏலா நரகக்குழி யிலே ..
போலி சாமியார்களுக்கு பொருள் கொடுப்பவனும் நரகம் போவான்
சட்டியில் [பாத்திரத்தில் ]இருப்பது தானே அகப்பை யில் [கரண்டியில் வரும் ]
பொருள் உதவி செய்யம் போது ,நல்லவர்களை அடையாளம் கண்டு செய்யவேண்டும் அப்படி இல்லாவிட்டால் ,அவர்கள் செய்த பாவம் இல்லறத்தார்களை சேரும் .இதற்கு திருமந்திரம் சான்று .
மண் மலை அத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறை ஞ சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏலா நரகக்குழி யிலே ..
போலி சாமியார்களுக்கு பொருள் கொடுப்பவனும் நரகம் போவான்
சட்டியில் [பாத்திரத்தில் ]இருப்பது தானே அகப்பை யில் [கரண்டியில் வரும் ]
No comments:
Post a Comment