youtube

Tuesday, January 21, 2014

ஓம் அஸ தோமா     ஸ த் கமய
              தமசோமா  ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா    அமிர்தம்  கமய

ஓம்சாந்தி   சாந்தி     சாந்தி       [இதன் பொருள் ]

என்னை   பொய்யிலிருந்து உண்மைக்கும்
இருளிளிருந்து  ஜோதிக்கும் மரணத்திலிருந்து  மரணமில்லா பெரு வாழ்விற்கும் இட்டு செல்வாயாக ,,மூன்று வகையிலும்  அமைதி நிலவட்டும் 

No comments:

Post a Comment