youtube

Monday, January 6, 2014

பிரமகத்தி தோசம்   நல்லவர்களுக்கு ,குருவுக்கு  தீங்கு செய்தாலும் ,ஒருபெண்ணை ஏமாற்றி கெடுத்துவிட்டு அவளை திருமணம் செய்யாமல் ஏமாற்றினாலும் பிறர்பொருளை நேர்மை இல்லாமல் அபகரித்து கொண்டாலும் ,மற்றும் பல பாவங்களாலும் ,இந்த தோசம் ஏற்படும் ...ஒருவரின் ஜாதகத்தில் குருவும் ,,சனியும் சேர்ந்தாலும் ,ஒருவரை,ஒருவர் பார்த்துக்கொண்டாலும்
குருவும்  சனியும் பரிவர்த்தனை பெறுவது ,சாரம் பெறுவது இவைகளினால்
இந்ததோசத்தை கண்டுஅறியலாம் 

No comments:

Post a Comment