youtube

Sunday, January 12, 2014

காயத்திரி மந்திரத்தின் மகிமை
...............................................................
காயத்திரி மந்திரம் தினசரி பத்து முறை ஜெபித்தால் ,மூன்று நாட்கள் செய்த பாவம் தீரும் நூரு முறை ஜெபித்தால் ஜாதகத்தில் உள்ள பாவராசிகளை
சாந்தி செய்யும் .ஆயிரம் முறை   முறைப்படி ஜெபம் செய்தால் கெட்டவைகளை நாசம்செய்யும் .ஒருலட்சம் ஜபம்செய்தால் பாவங்கள் எல்லாம் அழியும் கோடிமுறை உரு ஜெபித்தால் நாம்நினைத்த காரியங்கள்
எல்லாம் முடியும் ..என்று ,வியாசர் கூ றுகிறார் .

No comments:

Post a Comment