நாம் தினசரியும் ஐந்து வித கடமைகளை சிறிதாவது செய்யவேண்டும்
தேவகடமை கடவுளை பூஜித்தல்
ரிஷி கடமை முனோர்கள் எழுதிய நல்ல நூல் களை படித்தல்
பித்ரு கடமை பெற்றவர்கள் முன்னோர்கள் இவர்களுக்கு பணி செய்தல்
பூத கடமை மிருகங்கள் பறவைகளுக்கு உணவிடுதல் [ஆனால் பறவைகளை கூண்டில் அடைக்கக்கூடாது ]
நரர் கடமை மனிதர்களுக்கு முடிந்த அளவு உணவு,உடை அளித்தல்
இந்த ஐந்து கடமைகளை நம்மால் முடிந்த அளவு தினசரி செய்யவேண்டும் .....
தேவகடமை கடவுளை பூஜித்தல்
ரிஷி கடமை முனோர்கள் எழுதிய நல்ல நூல் களை படித்தல்
பித்ரு கடமை பெற்றவர்கள் முன்னோர்கள் இவர்களுக்கு பணி செய்தல்
பூத கடமை மிருகங்கள் பறவைகளுக்கு உணவிடுதல் [ஆனால் பறவைகளை கூண்டில் அடைக்கக்கூடாது ]
நரர் கடமை மனிதர்களுக்கு முடிந்த அளவு உணவு,உடை அளித்தல்
இந்த ஐந்து கடமைகளை நம்மால் முடிந்த அளவு தினசரி செய்யவேண்டும் .....
No comments:
Post a Comment