பூஜையின் நிறைவில் சொல்லவேண்டிய மந்திரம் .........
உலகெல்லாம் அன்புமேவி ஒருகுலமாக வாழ்க
கலகமும் துயரும் வீழ்க ,கருணையும் களிப்பும் பொங்க
நலமெலாம் விளைய ஞான ஞாயிறு பொலிய நாளும்
இலகுவாய் சுத்த ஜோதி [இறைவனே போற்றி போற்றி .......
[அல்லது ]
ஓம் ஸ ர்வே பவந்து ஸு கின ஹ
சர்வே சந்து நிராமயா
சர்வே பத்ராணி பசயந்து
மா கச்சி த் துக்கபாத் பவேத் [இதன்பொருள் ]
[ஒருவரும் துன்பம் இல்லாமல் இருக்கவேண்டும் ,,எல்லோரும் சுகமாக இருக்கவேண்டும் எல்லோரும் நோய் இன்றி வாழ்க எல்லோர்க்கும்
மங்களம் உண்டாகட்டும்
உலகெல்லாம் அன்புமேவி ஒருகுலமாக வாழ்க
கலகமும் துயரும் வீழ்க ,கருணையும் களிப்பும் பொங்க
நலமெலாம் விளைய ஞான ஞாயிறு பொலிய நாளும்
இலகுவாய் சுத்த ஜோதி [இறைவனே போற்றி போற்றி .......
[அல்லது ]
ஓம் ஸ ர்வே பவந்து ஸு கின ஹ
சர்வே சந்து நிராமயா
சர்வே பத்ராணி பசயந்து
மா கச்சி த் துக்கபாத் பவேத் [இதன்பொருள் ]
[ஒருவரும் துன்பம் இல்லாமல் இருக்கவேண்டும் ,,எல்லோரும் சுகமாக இருக்கவேண்டும் எல்லோரும் நோய் இன்றி வாழ்க எல்லோர்க்கும்
மங்களம் உண்டாகட்டும்
No comments:
Post a Comment