youtube

Tuesday, January 21, 2014

பூஜையின் நிறைவில் சொல்லவேண்டிய மந்திரம் .........

உலகெல்லாம் அன்புமேவி ஒருகுலமாக வாழ்க
கலகமும் துயரும்  வீழ்க    ,கருணையும் களிப்பும் பொங்க
நலமெலாம் விளைய ஞான ஞாயிறு பொலிய நாளும்
இலகுவாய் சுத்த ஜோதி  [இறைவனே போற்றி போற்றி .......

                        [அல்லது ]


ஓம் ஸ ர்வே  பவந்து ஸு கின  ஹ
                  சர்வே  சந்து நிராமயா
சர்வே பத்ராணி பசயந்து
                 மா கச்சி த் துக்கபாத் பவேத்       [இதன்பொருள் ]

[ஒருவரும் துன்பம் இல்லாமல் இருக்கவேண்டும் ,,எல்லோரும் சுகமாக இருக்கவேண்டும் எல்லோரும் நோய் இன்றி வாழ்க எல்லோர்க்கும்
மங்களம் உண்டாகட்டும் 

No comments:

Post a Comment